- Sunday
- July 27th, 2025

யாழ். பாஷையூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 வயது மாணவக்கு யாழ். மேல் நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை பிணை வழங்கியுள்ளது. (more…)

தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய அனைத்து சொத்துக்களையும் இராணுவ உடைமையாக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இராணுவ அதிகாரிகளுக்குப் பணித்துள்ளார் என்று தெரியவருகின்றது. (more…)

யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியிலுள்ள காணியிலிருந்து சில வெடிபொருட்கள் நேற்று முன்தினம் காலை மீட்கப்பட்ட வெடி பொருட்களை கிழக்கு மாகாணத்திலிருந்து முஸ்லீம் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களினால் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர் (more…)

மானிப்பாய் மேற்கு இளைஞர் கழகத்தினால், நவாலி அட்டகிரி சைவ வித்தியாசாலை மாணவர்களிற்கு கற்றல் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் நேற்று திங்கட்கிழமை கையளிக்கப்பட்டன. (more…)

யாழ். பல்கலைக்கழகத்தில் சேவையாற்றி ஓய்வு பெற்ற அங்கத்தவர்ககள் மற்றும் 25வருட சேவையை நிறைவு செய்த ஊழியர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் 2 மணியளவில் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது. (more…)

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் காரைநகர் அலுவலகம் மீது நேற்று திங்கட்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களினால் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. (more…)

யாழ்ப்பாண வர்த்தகர்களிடம் தொலைபேசியில் கப்பம் கோரும் சம்பவம் குறித்து வர்த்தகர்கள் முறைப்பாடு கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ள (more…)

இலங்கையில் நல்லிணக்கம், நீதி, சமாதானம் மற்றும் உண்மை அறிதல் ஆகியவற்றை கொண்டு வருவதற்கு தென் ஆபிரிக்காவின் உதவியை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடியுள்ளது. (more…)

வட மாகாண சபைத்தேர்தலில் தங்களுடைய சொந்த சின்னமான வீணையிலா? இன்றேல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சின்னமான வெற்றிலையிலா? போட்டியிடுவது என்பது தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை தீர்மானிப்பதற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தீர்மானித்துள்ளது. (more…)

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் இடம்பெறவுள்ள திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

இலங்கையில் இன நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் எம்.சுபியுர் ரஹ்மான் தெரிவித்தார். (more…)

2012ஆம் ஆண்டு கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்காக அடுத்த வாரம் முதல் விண்ணப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. (more…)

நெடுந்தீவு பிரதேசத்தில் பேரிச்சம்பழ செய்கையை அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதேச செயலாளர் ஆழ்வார்ப்பிள்ளை ஸ்ரீ தெரிவித்தார். (more…)

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைச்சின் கீழ் யாழ். மாவட்டத்திலுள்ள சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கும் நெடுந்தீவு பிரதேச சபைக்கும் தண்ணீர் தாங்கிகள் (bowser) இன்று திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளன. (more…)

யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரையின் கரையோரப் பகுதிகளை ஆக்கிரமித்து இராணுவத்தினர் பாரிய தளம் ஒன்றை அமைத்து வருகின்றனர். (more…)

சரியான போசாக்கு நிறைந்த தேசம் ஆரோக்கியமான சுறுசுறுப்பான இளைஞர் பரம்பரை என்ற தொனிப்பொருளிலான பாடசாலை மாணவர்களுக்கு பசும்பால் விநியோக திட்டம் யாழ்;.மாவட்டப் பாடசாலைகளில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. (more…)

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் முகமட் சுகிர் ரகுமான் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை இன்று திங்கட்கிழமை மேற்கொண்டுள்ளார். (more…)

வடக்கில் பொது மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவனம் செலுத்தியுள்ளது. (more…)

All posts loaded
No more posts