தங்கத்தின் விலையில் தொடர் வீழ்ச்சி

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருவதாக தேசிய இரத்தினம் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது. (more…)

ஐ.சி.ஆர்.சி.யின் குறியீட்டை அநாவசியமாக உபயோகிப்பதாக குற்றச்சாட்டு

யாழ். மாவட்டத்தில் உள்ள பலர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ஐ.சி.ஆர்.சி) குறியீடான சிவப்பு புள்ளடியை அநாவசியமாக பாவித்து வருவதாகவும் இத்தகைய நடவடிக்கை பிழையான செயல்பாடாகும் எனவும் யாழ் மாவட்ட இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் கு.பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். (more…)
Ad Widget

வடமாகாண சபை தேர்தலை ஐரோப்பிய ஒன்றியம் கண்காணிக்காது

வடமாகாண சபை தேர்தலை வரவேற்றுள்ள ஐரோப்பிய ஒன்றியம், தேசிய ரீதியிலான தேர்தலை மட்டுமே கண்காணிக்கும் என்றும் (more…)

யாழ். மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு

யாழ் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 23ஆம் திகிதி காலை 8.30 மணிமுதல் யாழ்ப்பாணம் பொது நூலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது. (more…)

இந்தியத் துணைத் தூதருடன் மாவை எம்.பி. அவசர சந்திப்பு

கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா, இந்தியத் துணைத் தூதுவர் வி.மாகாலிங்கத்தை நேற்று யாழ்ப்பாணத்தில் சந்தித்துப் பேசினார். (more…)

யாழ். மாவட்ட தமிழரசுக்கட்சி இளம் வேட்பாளராக தர்சானந் பரமலிங்கம்?

வடமாகாணசபை தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் யார் என்பது நாளையே முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கின்ற போதிலும் (more…)

மின்சாரசபையின் மின்தடை பற்றிய செய்தி

புதிய உயர் அழுத்த மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக 20.07.2013 சனிக்க்கிழமை 08.30 மணியிலிருந்து மாலை 05.30 மணிவரை (more…)

வடக்கில் தனி இராணுவ அலகை அமைப்பது சாத்தியமில்லை – பசில் ராஜபக்ஷ

மாகாண பொலிஸ் அதிகாரங்களின் அடிப்படையில் தனியான இராணுவ அலகுகளை உருவாக்க எவ்வித சாத்தியமும் கிடையாது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (more…)

எச்சரிக்கை! 2050இல் 64% இலங்கையர்களுக்கு நீரிழிவு நோய்

2050ம் ஆண்டு ஆகும்போது இலங்கையின் மொத்த சனத்தொகையில் 64 சதவீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருப்பர் என உலக சுகாதார அமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. (more…)

ஆளுனரின் அதிகாரங்களை வரையறுக்க வேண்டும்: விக்னேஸ்வரன்

ஆளுனரின் அதிகாரங்கள் வரையறுக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)

அச்செழுவில் போதையில் மகனை கடித்த தந்தை!

போதை தலைக்கு ஏறியதால் மகனை கடித்த சம்பவம் ஒன்று நேற்று இரவு அச்செழு மேற்கு சட்டக்கார பகுதியில் இடம்பெற்றுள்ளது. (more…)

வாளால் வெட்டிய பிரதான சந்தேக நபருக்கு விளக்கமறியல்

நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக (more…)

இராமநாதன் நுண்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு ஓவியக்கண்காட்சி

யாழ் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைக் கழகம் மருதனார் மடத்தில் நேற்று காலை 9.45 மணியளவில் இக்கண்காட்சி ஆரம்பமாகியது. (more…)

யாழ். மாவட்ட வேட்பாளர்களை பங்கிடுவதில் இழுபறி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவுக்கான தீர்மானத்தினை எடுக்கமுடியாத நிலையில் மீண்டும் இன்று கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நேற்று தெரிவித்தனர். (more…)

முன்னாள் போராளிகள் இருவரை களமிறக்க கூட்டமைப்பு முஸ்தீபு

வட மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் போராளிகள் இருவரை போட்டியிடவைப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாகவும் இதுதொடர்பிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. (more…)

ஊரெழு கிராமத்தின் அபிவிருத்திக்கு 25ஆவது விஜயபாகு காலாட்படை உறுதி

ஊரெழு கிராமத்தின் அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் கலந்துரையாடல் ஒன்று அண்மையில் நடைபெற்றது. (more…)

திருடிய ஆடுகளை விற்க முயன்ற மூவர் கைது

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில், திருடிய ஆடுகளை விற்க முயன்ற மூவர் யாழ்ப்பாணப் பொலிஸாரால் இன்று காலை 6.15 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். (more…)

தொலைபேசி வெளிச்சத்தில் மீன் வியாபாரம் செய்யும் மீனவர்கள் !

யாழ்ப்பாணம் காக்கைதீவு கடற்கரையிலுள்ள மாலை நேர மீன் சந்தைக்கு மின்சார இணைப்பினைப் பெற்றுத்தருமாறு மீனவர்களும் அச்சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். (more…)

யாழில் கிராம அலுவலர்களின் திறமை பரிசோதிக்க வேண்டும் – அரச அதிபர்

யாழ். மாவட்டத்தில் கடமை புரியும் கிராம அலுவலர்கள் திறமையினைப் பரிசோதிக்க வேண்டிய கட்டாயத் தேவை எழுந்துள்ளது. கிராம அலுவலர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கடமையினைச் சரிவர செய்ய முடியாதவர்களாக இருபப்தாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. (more…)

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்கைக்காக வரும் நோயாளர்கள் தீண்டத் தகாதவர்களா?

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்கைக்காக வரும் வெளிநோயளர்கள் சரியான முறையில் வைத்தியசாலை வைத்தியர் முதல் சிற்றுழியர்கள் வரை மனிதத் தன்மையுடன் நடந்து கொள்வதில்லை என சிகிச்சை பெறவரும் நோயளர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts