முன்னாள் தளபதி எழிலனின் மனைவி தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளராக களமிறக்கம்?

வடமாகாண தேர்தலில் விடுதலைப்புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியற்துறை பொறுப்பாளரான எழிலனின் மனைவி ஆனந்தி தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளராக களமிறக்கப்பட உள்ளதாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் உள்ளக வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது. யாழ் மாவட்டத்தில் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் ஆசனப்பங்கீட்டிற்கான தெரிவுக்கூட்டத்தின் அடிப்படையில் மொத்தமுள்ள 19 இடங்களில் யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பின் பொது வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரன் நிறுத்தப்படவுள்ளார். எனவே எஞ்சியுள்ள 18 ஆசனங்களில்...

பரமேஸ்வரா சந்தியில் பெருமளவு ஆயுதங்கள்!

யாழ் பலாலி வீதியில் பல்கலைக்கழகத்தின் அருகில் உள்ள பரமேஸ்வரா சந்தியில் வீதியின் அருகில் மண்ணெண்ணை பரலில் புதைத்து வைத்திருந்த (more…)
Ad Widget

கடற்படையினரால் வலைகள் அறுக்கப்படுவதாக மீனவர்கள் விசனம்

சேந்தன்குளம் பிரதேசத்தில் இருந்து தொழிலுக்குச் சென்ற மீனவர்களின் வலைகள் கடற்படையினரால் நேற்று வெள்ளிக்கிழமை இரவு அறுத்துச் செல்லப்பட்டுள்ளதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். (more…)

கூட்டமைப்பின் ஆசனப் பங்கீடு விவரம் நேற்று வெளியாகியது

வடமாகாணத் தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கான ஆசனப் பங்கீட்டு விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டன. (more…)

இணைத்தளம் ஊடாக காணிகளின் வரைபடங்களை பரிசீலிக்க வசதி

இணையத்தளம் ஊடாக காணிகளின் வரைபடங்களை பரிசீலிக்கும் வசதிகளை ஏற்படுத்துவதற்கு நில அளவையியலாளர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. (more…)

திருடச் சென்ற வீட்டில் கெஞ்சிய திருடர்கள்: சாவகச்சேரியில் சம்பவம்

எமக்கு தங்க நகை மற்றும் பணம் மட்டுமே வேண்டும். கொலை செய்யும் நோக்கம் இல்லை. ஒத்துழைப்புத் தாருங்கள். பொலிஸாருக்குச் சொல்ல வேண்டாமென (more…)

புத்தகக் கண்காட்சியிலும் சர்ச்சை!

யாழ்ப்பாணத்தில் புத்தகக் கண்காட்சி ஒன்றில் கலந்துகொள்ள தென்னிந்திய புத்தக பதிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்களின் சங்கம் முடிவு செய்வதாக இருந்து, (more…)

மீனவர்கள், கடற்படையினருக்கு எச்சரிக்கை!

நாட்டின் கடற்கரையின் பல பாகங்களில் எதிர்வரும் 24 மணி நேரத்திற்க்கு அலையின் வேகம் அதிகரித்துக் காணப்படும் என்பதால் இது குறித்து அவதானமாகச் செயற்படுமாறு மீனவர்களையும், கடற்படையினரையும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது . (more…)

பாதிக்கப்பட்டவர்களின் நல்வாழ்வுக்காக போட்டியிடுகின்றேன்: தயா மாஸ்டர்

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்னணியின் சார்பில் நான் போட்டியிடுகின்றேன்' (more…)

தேர்தலை வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடத்த வேண்டும்! – ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்

இலங்கையின் வட. மாகாண சபைத் தேர்தலை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடத்தவேண்டும் என ஐரோப்பிய யூனியன் இலங்கை அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. (more…)

ஐ.ம.சு.கூட்டமைப்புடன் ஈ.பி.டி.பி, அ.இ.மு.க இணைந்து போட்டி ?

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும் என்று ஐ.ம.சு.முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். (more…)

கொக்குவில் பகுதியில் பற்றைக்குள்ளிருந்து சிலைகள் மீட்பு

கொக்குவில், கேணியடிப் பகுதியில் உள்ள பற்றைக்குள் வீசப்பட்டிருந்த இரு சுவாமி சிலைகள் இன்று வெள்ளிக்கிழமை பொது மக்களால் மீட்கப்பட்டு யாழ் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. (more…)

சம்புநாத ஈஸ்வரத்தில் 21 அடி உயர சிவனின் தியான சிலை

இலங்கையிலேயே மிகவும் பழமையான சிவாலயமான சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரத்தில் சிவபெருமானின் 21 அடி உயரமான தியான சிலையொன்று நிறுவப்படவுள்ளது. (more…)

13+ பற்றி தெரியுமா?: த.தே.கூட்டமைப்பிடம் ரெமீடியஸ்

மாவட்ட ஆட்சி போதுமென்றவர்கள் மாகாணசபை மட்டும் போதாது 13 பிளஸ் வேண்டும் என்கின்றார்கள்' 13 பிளஸில் என்ன இருக்கின்றது என்பது தெரியுமா? (more…)

சு.க வேட்பாளர்கள் விபரம் விரைவில்: அங்கஜன்

வடமாகாண சபைத் தேர்தலில் சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பான இறுதி முடிவு இம்மாதம் 25 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்கப்படும் என்று சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது. (more…)

அரசாங்கம் தோற்றுப்போவதற்காக வடமாகாண சபைத் தேர்தலை நடத்தவில்லை: சுசில்

வடமாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் தோற்றுப்போவதற்காக நடத்தவில்லை. இந்த தேர்தலில் 19 பேர் போட்டியிடவுள்ளனர். (more…)

சுதந்திரக் கட்சியாலேயே வீழ்த்தப்பட்ட நாம் அவர்களாலேயே எழவேண்டும் என்கிறார், சுதந்திர பட்டதாரிகள் சங்கத்தின் செயலாளர்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியாலேயே வீழ்த்தப்பட்ட நாம் அவர்களாலேயே எல்லா வகையான அபிவிருத்தியையும் பெற்று எழ வேண்டும் அதற்காக அவர்களுக்கே வாக்களித்து வடமாகாண சபை தேர்தலில் வெற்றிபெறச் செய்வோம் (more…)

இந்தியாவின் பரிந்துரை ஏதும் இல்லை:- விக்னேஸ்வரன்

வடக்கு மாகாண முதல்வர் வேட்பாளராக, நான் தேர்வு செய்யப்பட்டதில், இந்தியாவின் பரிந்துரை ஏதும் இல்லை,'' என, முன்னாள் நீதிபதியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளருமாகிய விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)

யாழில் சுசில் பிரேமஜயந்தவின் தேர்தல் பிரசாரம்

யாழிற்கு விஜயம் மேற்கொண்ட சுற்றாடல்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட காரியாலயத்தில் மாகாண சபை தேர்தல் பிரசார நடவடிக்கையினை ஆரம்பித்து வைத்தார். (more…)

யாழில் கடைகள் உடைக்கப்பட்டு 50 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்ளை!

யாழ்.முனியப்பர் வீதியில் நடைபாதை கடைகள் உடைக்கப்பட்டு சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. (more…)
Loading posts...

All posts loaded

No more posts