அக்டோபர் 23-ல் லிங்கா பாடல்கள் வெளியீடு?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி வரும் ‘லிங்கா’ படத்தில் நடித்து வருகிறார். (more…)

யசூசி அகாஷி- ஜனாதிபதி சந்திப்பு!

இலங்கைக்கான ஜப்பானின் விஷேட சமாதான தூதுவர் யசூசி அகாஷி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்தார். (more…)
Ad Widget

பயங்கரவாதத்தின் தாக்கத்தை ஸ்பெய்ன் புரிந்துகொள்கிறது, ஸ்பெய்ன் வெளிநாட்டமைச்சர்

ஸ்பெய்ன் வெளிவிவகார மற்றும் கூட்டுறவு அமமச்சர் திரு. ஜோஸி மானுவல் கார்சியா மார்கலோ வை மார்ஃபில் (Mr. José Manuel Garcia-Margallo y Marfil) நேற்று முற்பகலில் ஜனாதிபதியை அலரிமாளிகையில் சந்தித்தார். (more…)

மீண்டும் தீயணைப்பு வாகனம் சேவையில் (படங்கள் இணைப்பு)

அதிநவீன வசதிகள் கொண்ட தீயணைப்பு வாகனத்தை யாழ். மாநகரசபையின் தீயணைப்புப் படை சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டது. (more…)

பாடசாலை உபகரணங்கள் வழங்கல்

யாழ். இந்திய துணைத் தூதரகத்தால், மாதகல் நுனசை மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இலவச புத்தகப்பைகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வெள்ளிக்கிழமை (05) வழங்கப்பட்டன. (more…)

முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வழிசமைக்கவும் – விஜயகாந்

முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு, வடமாகாண சபையில் 2015ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யுமாறும் அதற்கான பிரேரணையை ஏகமனதாக நிறைவேற்றுமாறும் (more…)

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக மாவை சேனாதிராஜா தெரிவு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகிகள் இன்று சனிக்கிழமை அந்தக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டின் இரண்டாம் நாளில் தெரிவுசெய்யப்பட்டனர். (more…)

உருளைக்கிழங்கு இறக்குமதி நிறுத்தம்

இன்று நள்ளிரவு முதல் உருளைக்கிழங்கு இறக்குமதி நிறுத்தப்படவுள்ளது. (more…)

அச்சமில்லாத நாடாக இலங்கையை மாற்ற நடவடிக்கை: அன்ரூ மன்

ஊடகவியலாளர்கள், நீதித்துறையினர் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் நிறுத்தப்பட்டு அச்சமில்லாமல் வாழக்கூடிய நாடாக இலங்கையை மாற்றுவதற்கு அமெரிக்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்குமென இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பிரதி பிரதம செயற்றிட்ட பணிப்பாளர் அன்ரூ மன் (more…)

சிறுவன் சடலமாக மீட்பு: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

தலவாக்கலை தமிழ்மகா வித்தியாலயத்துக்கு முன்பாக அமைந்துள்ள கொத்மலை நீர்த்தேக்க திட்டத்தில் சிறுவன் ஒருவனின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். (more…)

வடபகுதி வறட்சிக்கு தீர்வு!

வடபகுதியில் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மக்கள் பாரிய வறட்சியினை அண்மைக் காலங்களில் எதிர்நோக்கியுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு உடன் தீர்வு காண்பதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். (more…)

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் யார்?

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் உட்பட புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதற்காக தமிழரசுக் கட்சியின் பொதுச்சபை இன்று காலை (06) கூடியுள்ளது. (more…)

அனுமதியின்றி அமைக்கப்பட்ட வர்த்தக நிலையங்களை அகற்ற தீர்மானம்

கிளிநொச்சி நகர் பகுதியில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட 8 வர்த்தக நிலைய கட்டிடங்களை அகற்றுவதற்கான தீர்மானம், கரைச்சிப் பிரதேச சபையால் எடுக்கப்பட்டுள்ளதாக கரைச்சி பிரதேச சபையின் பொது சுகாதாரப் பரிசோதகர் ப.சிவகுமார் வெள்ளிக்கிழமை (05) தெரிவித்தார். (more…)

தேசிய நுளம்புக்கட்டுப்பாட்டு வாரம் ; நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு

நாளை முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை தேசிய நுளம்புக்கட்டுப்பாட்டு வாரமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. (more…)

மீசாலையில் கோரவிபத்து- ஒருவர் படுகாயம்

மீசாலையின் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 27 ஆவது கூட்டத்தொடர் திங்கள் ஆரம்பம்

ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் 27 ஆவது கூட்டத் தொடர் நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. (more…)

சி.வி.விக்னேஸ்வரன் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு மத்திய அரசாங்கத்தின் அனுமதிபெற அவசியமில்லை

வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்தியா அல்லது வெளிநாடுகளுக்கு செல்வதற்கு மத்திய அரசாங்கத்தின் அனுமதிபெற வேண்டிய அவசியமில்லை அவர் இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டு அந்த நாட்டின் அரச தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எந்தவித தடையுமில்லை (more…)

ஜானக வழக்கு: முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினருக்கு 20 வருடங்கள் சிறை

மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட 29 பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்ட, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினருக்கு 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. (more…)

இசட் வெட்டுப்புள்ளிகள் வெளிவந்தன

2013 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு அமைய பல்கலைக்கழக அனுமதிக்கான இசட் வெட்டுப்புள்ளிகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. (more…)

வெற்றுக் கோஷங்களாலும் கற்பனாவாதத்தாலும் பல சந்தர்ப்பங்களை நாம் தவறவிட்டிருக்கிறோம்! – சம்பந்தன்

நாம் கடந்த காலத்தில் கிடைத்த பல சந்தர்ப்பங்களை எமது வெற்றுக் கோஷங்களாலும் கற்பனாவாதத்தாலும் இழந்திருக்கிறோம். இனியும் நாம் அப்படி இருந்துவிடமுடியாது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts