Ad Widget

80 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் மட்டுமே கண்ணிவெடிகள்

வடக்குக் கிழக்கு பிரதேசங்களில் இன்னும் 80 சதுர கிலோமீற்றர் அளவிலான பகுதிகளில் கண்ணிவெடிகள் உள்ளன என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார். (more…)

சிறுவர் துஸ்பிரயோக வழிப்புணர்வு செயற்பாட்டிற்கு யாழ் வைத்திய சாலை நிர்வாகம் தடை!

யாழ்.போதனா வைத்திய சாலையில் சிறுவர் துஷ்பிரயோகம் சம்மந்தமாக விழிப்புணர்வு செயற்பாட்டிற்கு வைத்தியசாலை நிர்வாகம் தடைவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)
Ad Widget

நவுரு முகாமில் இடம் பெறும் கொடுமைகள்

நவுரு தடுப்பு முகாமில் பெண்களும், சிறுவர்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக வெளியான செய்திகள் குறித்து விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. (more…)

ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு அக்.06ஆம் திகதி அரச விடுமுறை!

அக்டோபர் 5ஆம் திகதி கொண்டாடப்படவிருந்த புனித ஹஜ்ஜுப்பெருநாளுக்காக வழங்கப்படும் அரசாங்க விடுமுறை தினத்தை அக்.6ஆம் திகதிக்கு வழங்க, அரசாங்கம் தீர்மானித்துள்ளது. (more…)

40 வருடங்களில் பாதியாய் குறைந்தது உலக விலங்குகள் எண்ணிக்கை

உலகில் வனவாழ் உயிர்களின் எண்ணிக்கை கடந்த நாற்பது வருடங்களில் பாதிக்கும் அதிகமாகக் குறைந்துவிட்டது என புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது. (more…)

பெங்களூர் சிறையில் ஜெயலலிதா: சனிக்கிழமையில் இருந்து இதுவரை நடந்தது என்ன?

ஜெயலலிதாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்ததில் இருந்து இன்று வரை நடந்தவற்றை பார்ப்போம். (more…)

மூதாட்டியை தாக்கி, பணம் நகை அபகரிப்பு

நவாலி பகுதியில் வீட்டிலிருந்த மூதாட்டியை தாக்கிவிட்டு அவரிடமிருந்து 5 பவுண் நகை மற்றும் 14 ஆயிரம் ரூபாய் பணம் என்பன செவ்வாய்க்கிழமை(30) இரவு திருடப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார், புதன்கிழமை (01) தெரிவித்தனர். (more…)

கூட்டமைப்பின் கோரிக்கை நிராகரிப்பு; மஹிந்தவிடம் மோடி கூறினாராம்!

இலங்கை அரசுடன் தாங்கள் பேச்சு நடத்துவதானால் இந்தியா விசேட பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நிராகரித்திருக்கிறார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்திருக்கிறார். (more…)

வடக்கு மாகாணத்தின் முதலாவது நவீன மீன் சந்தை அரியாலையில் திறந்துவைப்பு!

மீன்பிடி அமைச்சின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடக்கு மாகாணத்தில் நவீன வசதிகளுடன் கூடிய மீன்சந்தை ஒன்று மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் இன்று முற்பகல் 10.30 மணியளவில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. (more…)

வடபகுதிக் காணிகள் அந்த மக்களுக்கே உரித்துடையன -முதலமைச்சர்

ஜனாதிபதி தான்தோன்றிதனமாக எல்லா இடங்களிலும் உள்ள காணிகளை எடுத்து மக்களுக்கு கொடுக்கமுடியும் என்றால் எமது காணிகளை தெற்கில் இருக்கும் ஒருவருக்கு வழங்கினாலும் நாங்கள் எதுவுமே கேட்க முடியாத நிலை ஏற்படும். (more…)

யாழில்.சிறுவர்,முதியோர் கௌரவிப்பு

சர்வதேச முதியோர், சிறுவர் தினத்தை முன்னிட்டு அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் நீராவியடி சைவபரிபாலன சபையில் இடம்பெற்றது. (more…)

இந்திய கற்கைநெறி வழிகாட்டல் கருத்தரங்கு

இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கான இந்திய கற்கை நெறி தொடர்பான கருத்தரங்கும்,ஆலோசனை வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. (more…)

சுற்றுலா பயணிகள் கையேடு வெளியீடு

யாழ். மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கான கையேடு இன்று காலை 10.30 மணிக்கு யாழ். மாவட்ட செயலகத்தில் வெளியிட்டுவைக்கப்பட்டது. (more…)

கொழும்பு சென்ற வான் விபத்தில் சிக்கியது: யாழ்.இளைஞன் பலி

ஹையேஸ் வான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார். (more…)

மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டியது தான் முக்கியமே தவிர அரசியல் எமக்கு தேவையற்ற விடயம்!

நீண்டகாலமாக மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையுடன் சந்தித்து பேசுவதற்கான சந்தர்ப்பம் எமக்கு கிடைக்கவில்லை. பல காலமாக அவருடன் கதைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தோம். (more…)

ஜனாதிபதியின் நிகழ்வுகளில் கலந்துகொள்ள கூட்டமைப்பிற்கு அழைப்பில்லை

வட மாகாணத்திற்கு ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ள நிலையில் அவருடைய நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கான அழைப்பு இன்னமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குக் கிடைக்கவில்லை என அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். (more…)

சிறார் காலம் தொடர்பில் அக்கறை அவசியம்

பிள்ளைகளை புரிந்து, அவர்களது சிறார் காலம் தொடர்பில் அக்கறையுடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிவுறுத்தியுள்ளார். (more…)

ரெக்சியன் கொலை : யசிந்தனுக்கு தொடர்ந்தும் மறியல்

நெடுந்தீவு பிரதேச சபையின் தலைவர் தானியல் ரெக்சியன் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 2ஆவது சந்தேக நபரான யசிந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (more…)

ஜீவாவுக்குக் கை கொடுக்குமா ‘யான்’!

ஒளிப்பதிவாளர்கள் இயக்குனர்களாவது ஆண்டாண்டு காலமாக நடந்து கொண்டிருக்கும் விஷயம்தான். அப்படி இயக்குனராக மாறியுள்ளவர்களில் ஒருவர் ரவி கே. சந்திரன். பல வெற்றிப் படங்களின் ஒளிப்பதிவாளரான இவர் இயக்குனராக அறிமுகமாகும் முதல் படம் ‘யான்’. (more…)

சிறைக்கைதிகளுக்கு தொலைபேசி வசதி

சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு தொலைபேசி வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம், செவ்வாய்க்கிழமை(30) தெரிவித்துள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts