Ad Widget

ஐ பற்றி மனம் திறக்கும் படக்குழுவினர் (வீடியோ இணைப்பு)

ஷங்கர் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘ஐ’. இதில் விக்ரம்- எமிஜாக்சன் நடித்திருக்கிறார்கள். இதில் விக்ரம் வித்தியாசமான தோற்றத்தில் பல கெட்-அப்களில் நடித்திருக்கிறார். (more…)

ஐஸ்வர்யா இயக்கத்தில் மீண்டும் தனுஷ்

மனைவி ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் தனுஷ் மீண்டும் நடிக்கிறார். (more…)
Ad Widget

யாழ். போதனா வைத்தியசாலைக்கு வந்தது ஐ.நா குழு, தேவைகள் குறித்தும் ஆராய்வு

ஐ.நாவின் குற்றம் மற்றும் போதைப்பொருள் அலுவலகத்தின் நிகழ்ச்சி திட்டமிடல் அதிகாரிகள் பிலிப் டைவேட் குழு ஒன்று இன்று யாழ். போதனா வைத்தியசாலைக்கு விஜயம் ஒன்று மேற்கொண்டுள்ளதுடன் தேவைகள் குறித்தும் கேட்டறிந்து சென்றுள்ளனர். (more…)

மீனவர்களுக்கு தூக்கு: உறவினர் கண்ணீருடன் யாழ். ஆயரிடம் மகஜர் கையளிப்பு

இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் 8 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றினால் மரண தண்டனை வழங்கி நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. (more…)

இலங்கைக்கான புதிய தூதுவர்கள் ஐவர் நேற்று ஜனாதிபதியிடம் நியமனக்கடிதங்கள் கையளிப்பு!

விட்சர்லாந்து, போலந்து, பங்களாதேஷ், பெல்ஜியம், கியூபா ஆகிய நாடுகளைச் சேர்ந்த இலங்கைக்கான புதிய தூதுவர்கள் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தமது நியமனக்கடிதங்களை கையளித்தனர். (more…)

மடுவில் இருந்து திருக்கேதீஸ்வரம் வரை பரீட்சார்த்த புகையிரத சேவை

மன்னார் மாவட்டம் மடு புகையிரத தரிப்பிடத்தில் இருந்து தலைமன்னார் புகையிரத தரிப்பிடம் வரைக்குமான பரீட்சார்த்த புகையிரத சேவையினை ஆரம்பித்து வைக்கும் வகையில் மடு புகையிரத தரிப்பிடத்தில் இருந்து மன்னார் திருக்கேதீஸ்வரம் புகையிரத தரிப்பிடம் (more…)

பதுளை மக்களுக்கு வடமாகாண சுகாதார அமைச்சு மருத்துவ உதவி

இந்த நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்கள் சபிக்கப்பட்ட இனமாகவே வாழ்ந்து வருகின்றோம். (more…)

மலையக உறவுகளின் துயரத்தில் நாமும் பங்கெடுப்போம் – டக்ளஸ்

பதுளை மாவட்டம், கொஸ்லந்த, மீரியபெத்த பிரதேசத்தில் நடந்த இயற்கை அனர்த்தங்களால் இடர்பட்டு, இழப்புகளை சந்தித்த மலையக மக்களின் துயரத்தில் நாமும் பங்கெடுக்கின்றோம் என ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெவித்துள்ளார். (more…)

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வட மாகாண சபை நடவடிக்கை -முதலமைச்சர் சி.வி

பதுளை, கொஸ்லந்த, மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை மேற்கொள்ள வடமாகாண சபை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார். (more…)

காக்கி சட்டை மாட்டியது ஏன்? சிவகார்த்திகேயன் விளக்கம்

இதுவரை முழுநீள காமெடி படங்களில் மட்டுமே நடித்து வந்த சிவகார்த்திகேயன். திடீரென காக்கி சட்டை படத்தில் ஆக்ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார். (more…)

விஜய்யின் புதுப்படம்..! புது தகவல்கள்….!

கத்தி படத்தை அடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். இப்படம் முழுக்க முழுக்க ஃபேன்டஸி ரகத்தைச் சேர்ந்தது என கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தன. (more…)

வடக்கு முதல்வருடன் ஜப்பானியத் தூதர் சந்திப்பு

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் நொபுஹிட்டோ ஹோபு வடமாகண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினார். (more…)

தென் கொரிய டி.வி. சீரியல்களை பார்த்த வட கொரியாவைச் சேர்ந்த 50 பேர் படுகொலை!

தென் கொரியாவிலிருந்து ஒளிபரப்பாகும் டி.வி. சீரியல்களை பார்த்ததற்காக வட கொரியாவில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டதாக தென் கொரிய உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. (more…)

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர்- வடமாகாண ஆளுநர் சந்திப்பு

யாழ் விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் நோபுஹிட்டோ ஹொபு வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை நேற்று(30) சந்தித்தார். (more…)

வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்போர் வட மாகாணம் செல்ல புதிய நடைமுறை!

வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்போர் (foreign passport holders) வட மாகாணத்தின் சில பிரதேசங்களுக்குச் செல்வது பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு பயணம் செய்பவர்கள் அரச மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அனுமதி பெற்றுகொள்ள வேண்டும். (more…)

இந்தியாவுக்கு இலங்கை திமிர் பதில்!

சீனா நீர்மூழ்கிக் கப்பல் இலங்கைக்கு வந்தது குறித்து அதிருப்தி தெரிவித்த இந்தியாவுக்கு இலங்கை கடற்படை திமிர்த்தனமான பதிலைத் தெரிவித்துள்ளது. (more…)

போர்க்களமானது ராமேஸ்வரம்!

இலங்கையில் 5 தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கு ராமேஸ்வரத்தில் பெரும் போராட்டம் வெடித்துள்ளதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. (more…)

150க்கும் மேற்பட்ட இயக்கங்கள் இன்று இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம்!

இலங்கையில் 5 தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து 150க்கும் மேற்பட்ட இயக்கங்களின் கூட்டமைப்பான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு இன்று சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துகின்றன. (more…)

வேலுபிள்ளையின் காணியை உரிமை கோருகின்றனர் – சிவாஜிலிங்கம்

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பகுதியிலுள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளைக்கு சொந்தமான காணியை, அதேயிடத்தைச் சேர்ந்த ஒருவர் உரிமை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். (more…)

காரைநகர் பிரதேச சபையில் மோதல்!, பணியாளர்கள் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பு

காரைநகர் பிரதேச சபையின் தலைவருக்கும் செயலாளருக்கும் இடையில் பல மாதங்களாக இடம்பெற்று வரும் முரண்பாடுகளாலும் கூச்சல் காரணமாக தாங்கள் பணியினை மேற்கொள்ள முடியாதுள்ளதாக உத்தியோகத்தர்களும் (more…)
Loading posts...

All posts loaded

No more posts