பாராலிம்பிக்கில் கலந்து கொண்ட வீரர் பஹ்மான் பரிதாபமாக பலி

மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்ற ஈரான் நாட்டு பாராலிம்பிக் வீரர் சராப்ரஸ் பஹ்மான் கோல்பர்னெஸாத் (48) திடீர் மாரடைப்பால் காலமானார். ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்து வரும் பாராலிம்பிக் போட்டியில் கரடுமுரடானதும், வளைவுகள் நிறைந்ததுமான மலைப்பாதையில் நேற்று சைக்கிள் ஓட்டும் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பங்கேற்ற ஈரான் நாட்டு பாராலிம்பிக் வீரர்...

ஷகிப் அல் ஹசன் பயணித்த ஹெலிகொப்டர் விபத்து ; ஒருவர் பலி

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். ஷகிப் அல் ஹசன் மற்றும் அவரது மனைவி ஆகியோரை விளம்பர படப்பிடிப்பில் இறக்கிவிட்ட பின்னர் டாக்கா நோக்கி பயணித்த குறித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது. ஹெலிகொப்டரில் ஏற்பட்ட தொழினுட்ப கோளாறு காரணமாக விபத்து விபத்து...
Ad Widget

கோலூன்றிப் பாய்தலில் மகாஜனாக் கல்லூரி மாணவி புதிய சாதனை

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவி, கோலூன்றிப் பாய்தலில் புதிய சாதனையை படைத்துள்ளார். தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி கல்விபயிலும் ஜே. அனித்தா என்ற மாணவியே இலங்கை கோலூன்றிப் பாய்தலுக்கான சாதனையை புதுப்பித்துள்ளார். இவர் 3.35 மீற்றர் உயரத்திற்கு கோலூன்றிப் பாய்ந்து ஏற்கனவே இருந்த சாதனை புதுப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சேர்.ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள் தியகம...

ரியோ பரா ஒலிம்பிக் : இலங்கைக்கு முதல் பதக்கம்

2016 ரியோ பராஒலிம்பிக் ​போட்டிகளில் ஈட்டி எறிதல் போட்டியில் எப் 46 பிரிவின் இறுதி சுற்றில் இலங்கை வீரர், தினேஷ் பிரியந்த ஹேரத் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். அவர் 58.23 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தினேஷ் பிரியந்த ஹேரத்தின் தனிப்பட்ட சாதனையும் ஆகும். இந்தப் போட்டியில் தங்கப்பதக்கத்தை...

யாழ். பல்கலைக்கழக கால்பந்தாட்ட அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது

நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டியில் யாழ். பல்கலைக்கழக அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. இலங்கை பல்கலைக்கழகங்களுக்கிடையிலான 12 ஆவது கால்பந்தாட்டத் தொடர் வயம்ப பல்கலைக்கழக மைதானத்தில் இம் மாதம் முதலாம் திகதி தொடக்கம் நேற்று முன்தினம் 12 ஆம் திகதி வரை இடம்பெற்றது. இத் தொடரின் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் வயம்ப பல்கலைக்கழக மைதானத்தில்...

தேசிய மட்டத்தில் சம்பியனானது சென்.பற்றிக்ஸ்

பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்டக் கால்பந்தாட்டப்போட்டியில் 15 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி சம்பியனானது. இந்த பிரிவில் வெள்ளிப்பதக்கத்தை இளவாலை சென் .ஹென்றிஸ் கல்லூரியும், வெண்கலப்பதக்கத்தை மன்னார் சென் . லூசியஸ் கல்லூரியும் தாமதாக்கிக்கொண்டன. அநுராதபுரத்தில் இடம்பெற்றுவரும் இத் தொடரின் நேற்று நடைபெற்ற இறுதியாட்டத்தில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து சென்.ஹென்றிஸ் கல்லூரி...

தில்ஷானின் இறுதிப் போட்டியிலும் இலங்கை தோல்வி

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. அவுஸ்திரேலிய அணி 04 விக்கட்டுக்களால் இந்தப் போட்டியில் வெற்றியீட்டியது. நேற்றய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அதன்படி இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 128...

இன்றைய போட்டியை வெற்றிகொள்ளும் மனோதிடம் வீரர்களிடம் உள்ளது: கிராம் போர்ட்

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான இன்று நடைபெறவுள்ள போட்டியை வெற்றிகொள்ளும் மனோதிடம் இலங்கை அணி வீரர்களிடம் உள்ளதென பயிற்றுநரான கிராம் போர்ட் தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும், இறுதியுமான சர்வதேச இருபதுக்கு20 போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில், அனுபவம் குன்றிய அணியாகக் காணப்படும் இலங்கை அணி குறித்த போட்டியில் பலதரப்பட்ட...

உண்மைகளைப் பேசப்போவதாகா தில்ஷான் அறிவிப்பு!! ஜெயசூர்யா நாட்டை வீட்டு தப்பிச்செல்ல திட்டம்?

ஒட்டுமொத்த கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் நாளில் பல உண்மைகளைப் பேசப் போவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் தில்ஷான் அறிவித்திருக்கிறார். தில்ஷானின் அறிவிப்பு வந்த நிலையில் மற்றொரு மூத்த வீரர் ஜெயசூர்யா இலங்கையை விட்டு வெளிநாட்டுக்கு தப்பி செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன., இலங்கை கிரிக்கெட் அணியில் ஏகப்பட்ட அக்கப்போர்கள்......

போட்டியையும் பறிகொடுத்து சாதனையையும் பறிகொடுத்த இலங்கை அணி

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 85 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி மூன்று விக்கட் இழப்புக்கு 263 ஓட்டங்களைப் பெற்றது. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது. அதன்படி, அவுஸ்திரேலிய அணி சார்பாக ஆட்டமிழக்காமல் மெக்ஸ்வெல் 145...

முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டி இன்று

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.இந்த போட்டிக்கான இரண்டு அணிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எவையும் இருக்காது என்று கூறப்படுகிறது.எனினும் இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படலாம் என்று அணித் தகவல்கள் தெரிவிக்கின்றன.அதேநேரம், இந்த தொடர் இலங்கை வீரர் டி.எம். டில்சானின் இறுதி சர்வதேச கிரிக்கட்...

ஆஸி வெற்றி வாகை

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுக்களால் தோல்வியைத் தழுவியுள்ள இலங்கை அணி, 4-1 என தொடரையும் நலுவ விட்டுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள அவுஸ்திரேலிய அணி, முன்னதாக இடம்பெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியது. இதன்படி டெஸ்ட் தொடரை 3-0 என இலங்கை கைப்பற்றியுள்ளது. அத்துடன், ஐந்து ஒருநாள் போட்டிகளில்...

வீழ்ந்தது இலங்கை, தொடரையும் இழந்தது!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுக்களால் தோல்வியைத் தழுவியுள்ள இலங்கை அணி, தொடரைக் கைப்பற்றும் வாய்ப்பையும் நலுவ விட்டுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள அவுஸ்திரேலிய அணி, முன்னதாக இடம்பெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியது. இதன்படி டெஸ்ட் தொடரை 3-0 என இலங்கை கைப்பற்றியுள்ளது. அத்துடன், திட்டமிடப்பட்டுள்ள ஐந்து ஒருநாள்...

டில்ஷானின் இறுதிப் போட்டியால் எவ்வளவு இலாபம் கிட்டியது தெரியுமா?

தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 28ம் திகதி இடம்பெற்ற போட்டியால், பெருமளவு இலாபம் கிட்டியுள்ளது. இதன்படி, இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையில் இடம்பெற்ற குறித்த 3வது ஒருநாள் போட்டியில், நுழைவுச் சீட்டுக்கள் (டிக்கெட்டுக்கள்) விற்பனையால் 4.6 மில்லியன் இலாபம் கிடைத்துள்ளதாக, அந்த மைதானத்தின் பொறுப்பதிகாரி மற்றும் முகாமையாளர் சுஜீவ கொடலியத்த குறிப்பிட்டுள்ளார். இதேவேளை குறித்த போட்டியைப்...

இலங்கையின் சாதனையை தகர்த்தது இங்கிலாந்து

ஒருநாள் போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற அணி என்ற இலங்கையின் சாதனையை இங்கிலாந்து முறியடித்துள்ளது. நேற்றய தினம் பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, 50 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 444 ஓட்டங்களைக் குவித்துள்ளது. சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஒரு அணி பெற்ற அதிகூடிய ஓட்ட...

அணித்தலைமையிலிருந்து நீக்கப்பட்டமை வலித்தது : டில்ஷான்

இலங்கை அணியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமையைத் தனிப்பட்ட விடயம் எனக் குறிப்பிட்ட திலகரட்ண டில்ஷான், அதுபோன்ற தனிப்பட்ட விடயங்கள் குறித்துக் கவலைப்பட்டிருக்கவில்லை எனத் தெரிவித்த போதிலும், அணித்தலைமையிலிருந்து நீக்கப்பட்டமை வலித்ததாகத் தெரிவித்தார். இலங்கையின் முன்னாள் தலைவரான திலகரட்ண டில்ஷான், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து, நேற்று முன்தினம் இடம்பெற்ற இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 3ஆவது போட்டியுடன்...

ஒலிம்பிக் போட்டி : 9 போட்டியாளர்களுக்கு 46 அதிகாரிகள் சென்றமை குறித்து விசாரணை!

அண்மையில் பிரேசில் ரியோவில் நடைபெற்று முடிந்த ஒலிம்பிக் போட்டித் தொடரில் இலங்கையின் சார்பில் 9 வீர வீராங்கணைகள் பங்கேற்றிருந்தனர். ஆனால் இவர்களுடன் மொத்தமாக 46 அதிகாரிகளும் பிரேசில் சென்றிருந்தனர். ஒன்பது வீர வீராங்கணைகளுக்காக ஏன் 46 அதிகாரிகள் பிரேசில் சென்றார்கள் என்பது தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேசிய ஒலிம்பிக்...

ஒருநாள் போட்டியிலிருந்து விடைபெற்றார் டில்ஷான்: எழுந்து நின்று மரியாதை செலுத்திய ரசிகர்கள்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 42 ஓட்டங்கள் எடுத்த இலங்கை வீரர் திலகரத்னே டில்ஷான் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெற்றார். இலங்கை அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான டில்ஷான் தம்புல்லாவில் நடக்கும் 3வது ஒருநாள் போட்டியோடு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெறப் போவதாக தெரிவித்திருந்தார். இதன்படி நேற்று களமிறங்கிய டில்ஷான் தனது...

டில்ஷானின் இறுதி ஒருநாள் போட்டி : வெற்றியை நலுவ விட்ட இலங்கை

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி, இரண்டு விக்கெட்டுக்களால் தோல்வியைத் தழுவியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி நேற்று தம்புள்ளை விளையாட்டரங்கில் ஆரம்பமானது. முன்னதாக நாணய சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை அணியின் ஆரம்ப வீரர் தனுஷ்க குணதிலக ஐந்து ஓட்டங்களுடன் வௌியேறி அதிர்ச்சியளித்தார். இதனையடுத்து களத்தில் இருந்த டில்ஷானுடன்...

‘இலங்கையில் எதிர்காலம் மென்டிஸ்’

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தின் எதிர்காலமாக, இளம் வீரர் குசல் மென்டிஸ் மாறுவார் என, அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய அணிக்கெதிரான 2ஆவது போட்டியில் வெற்றிபெற்ற பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் பகலிரவுப் போட்டியாக இடம்பெற்ற இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 3ஆவது...
Loading posts...

All posts loaded

No more posts