இலங்கை அணிக்கு அபராதம்

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான போட்டியில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் பந்துவீச்சை நிறைவு செய்யாமை (slow over-rate) காரணமாக இலங்கை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிம்பாபேவில் இடம்பெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், நேற்றுதினம் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மோதின. இறுதிவரை விறுவிறுப்பாக இடம்பெற்ற இந்தப் போட்டியில், ஒரு ஓட்டத்தால் இலங்கை த்ரில் வெற்றியை...

இலங்கைக்குத் த்ரில் வெற்றி

இலங்கை, சிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், இலங்கை – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையே புலவாயோவில் நேற்று புதன்கிழமை (23) இடம்பெற்ற போட்டியில், மயிரிழையில் ஓர் ஓட்டத்தால் வெற்றி பெற்ற இலங்கையணி, இத்தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகளின் அணித்தலைவர் ஜேஸன்...
Ad Widget

இந்தியா 246 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 246 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 129.4 ஓவர்களில் 455 ரன்கள் குவித்தது. கேப்டன் கோலி 167, புஜாரா 119, அஸ்வின் 58 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன்,...

இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள்

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில், நேற்றய ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் சேர்த்து இந்திய சுழற்பந்தை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகிறது. முன்னதாக இந்தியா தனது முதல் இன்னிங்சில் 455 ரன்களை குவித்தது. முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் 4 விக்கெட்டுகள்...

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மஹேல ஜெயவர்தன நியமனம்

ஐ.பி.எல். தொடரில் விளையாடும் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பொண்டிங் இருந்து வந்தார். தற்போது அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

கோலி, புஜாரா சதம்; இந்தியா ஆதிக்கம்

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டி, விசாகப்பட்டினத்தில் நேற்று ஆரம்பித்தது. இந்நிலையில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் தலைவர் விராத் கோலி, தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். அந்தவகையில், தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி, முதலாம் நாள் ஆட்ட...

இலங்கை அணி இலகு வெற்றி!

இலங்கை,சிம்பாப்வே,மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று ஹாராரேவில் இலங்கை- சிம்பாப்வே அணிகள் இடையில் நடந்த ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றிக்கொண்டது. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவர் உபுல் தரங்கா களத்தடுப்பை தெரிவு செய்தார். இதனையடுத்து சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. ஆரம்பம் முதலே...

ஆஸ்திரேலிய அணி 85 ரன்னில் சுருண்டது

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டி தொடரில் பெர்த்தில் நடந்த முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 177 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் இரு அணிகள் மோதும் 2-வது...

பலரது கவனத்தை திருப்பியுள்ள உமேஸ் யாதவின் பிடியெடுப்பு! (காணொளி இணைப்பு)

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஒரு விசித்திர சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் சதம் அடித்த நிலையில், தொடர்ந்து விளையாடிய அவர் 124 ஓட்டங்களில் உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டம் இழந்தார்.81-வது ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். அந்த ஓவரின் 5-வது பந்தை ஜோ ரூட்...

ஹேரத் அபாரம் ; சிம்பாப்வே அணியை வீழ்த்தியது இலங்கை

சிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் ரங்கன ஹேரத்தின் அபார பந்துவீச்சின் காரணமாக இலங்கை அணி 257 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. 491 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 233 ஓட்டங்களுக்கு சகலவிக்கட்டுகளையும் இழந்து டெஸ்ட் தொடரை கைநழுவவிட்டது. சிம்பாப்வே அணி சார்பில் எர்வின் 72 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் ரங்கன ஹேரத் 8...

மூன்று சதங்களுடன் மிரட்டிய இங்கிலாந்து ; பதிலடி கொடுக்குமா இந்தியா?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி இந்தியாவின் ராஜ்கோட்டில் இடம்பெற்று வருகின்றது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி தனது முதலாவது இன்னிங்ஸ் நிறைவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 537 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது. இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தை பொறுத்தவரையில் ஒரே இன்னிங்ஸில் மூன்று சதங்கள் பெறப்பட்டன. இதில் பென்...

லசித் மாலிங்கவின் பெருந்தன்மை!!

இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் வீரர்களுக்கான ஒப்பந்தத்தை தான் நிராகரித்ததாக லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.கடந்த 11 மாதங்களாக இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடாத அவர், விளையாடுவதற்கான பொருத்தமான உடல்நிலைமை வரும் வரை எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது..." எனக்கு கிரிக்கட் நிறுவனத்தினால் ஒப்பந்தம் வழங்கப்பட்டது, எனினும் அந்த ஒப்பந்தத்தை என்னால் ஏற்க்க முடியாது என...

யாழ் மகாஜனக் கல்லூரிக்கு இரண்டாமிடம்

உதைபந்தாட்ட சம்மேளனத்தால் பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட சமபோஷா கிண்ணத்திற்கான 15 வயது பெண்கள் பிரிவுக்கு உட்பட்ட தேசியமட்ட போட்டித்தொடரில் யாழ் மகாஜனக் கல்லூரி இரண்டாமிடத்திற்குத் தெரிவாகியுள்ளது. சிலாபம் வென்னப்பு அல்பேர்ட் பீரிஸ் விளையாட்டு மைதானத்தில் போட்டித்தொடரின் இறுதிப்போட்டி நேற்று (07.11.2016) நடைபெற்றது. குருநாகல் நிக்கம்பிட்டிய வித்தியாலயத்தை மகாஜனா கல்லூரி எதிர்கொண்டது இதில் 1:0 என்ற கோல் கணக்கில்...

முதல் இன்னிங்சில் இலங்கை 504 ஓட்டங்கள் விளாசல்

சிம்பாபேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், 504 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சிம்பாபே முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கைக்கு தனஞ்சயடி சில்வா 127 ஓட்டங்களையும், அசேல குணரத்ன 116 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். இதனையடுத்து 504 ஓட்டங்களைப் பெற்ற இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும்...

டோணியை ஸ்கூட்டியில் விரட்டிய பெண்!

ஹம்மர் காரில் விர்ரென பறந்த இந்திய கிரிக்கெட் கேப்டன் டோணியை, ஸ்கூட்டியிலேயே விரட்டி சென்று பிடித்து போட்டோ எடுத்து அசத்தியுள்ளார் டீன் ஏஜ் பெண் ஒருவர். அந்த போட்டோ இப்போது சோஷியல் மீடியாக்களில் வைரலாகியுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டி, டோணியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெற்றது. அப்போட்டியில் பங்கேற்க சென்ற டோணி, ஏர்போர்ட்டிலிருந்து...

225 ஓட்டங்களால் இலங்கை அபார வெற்றி

சிம்பாபேக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், 225 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றியீட்டியுள்ளது. முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அந்த அணி சார்பில் அதிரடியாக ஆடிய குஷல் பெரேரா மற்றும் குஷல் மென்டிஸ் ஆகியோர் தலா 110 ஓட்டங்களை விளாசினர். மேலும், கே.சில்வா 94 ஓட்டங்களை பெற்றுக்...

அனைவரையும் கண்கலங்க வைத்த மஹேல

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன இறந்துபோன தனது சகோதரனை நினைத்து கண்ணீர் விட்டு அழுத சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.காலி காராப்பிட்டி வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சைப்பிரிவை ஸ்தாபிக்கும் நோக்குடன் (TRAIL WALK ) நடைபவனி இடம்பெற்று வந்தது. இதன் நிறைவு நாளான நேற்று காலி கராப்பிட்டி வைத்தியசாலையில் குறித்த புற்றுநோய் சிகிச்சைப்பிரிவுக்கான அடிக்கல்...

கோலி, டோனியின் அபார ஆட்டத்தால் இந்தியா வெற்றி

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று மொகாலியில் பகல் - இரவு போட்டியாக நடைபெற்றது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். நியூசிலாந்து அணி இந்த தொடரில் 7-வது முறையாக ‘டாஸ்’ தோற்றது. இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. நியூசிலாந்து...

தெண்டுல்கரின் சாதனையை முறியடித்த யூனிஸ்கான்

வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நேற்று தொடங்கியது. டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த பாகிஸ்தான் மூத்த வீரர் யூனிஸ்கான் அணிக்கு திரும்பினார். ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த பாகிஸ்தானுக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. அசார் அலி ரன் ஏதுமின்றியும், சமி அஸ்லாம் 6 ரன்னிலும்...

சிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கைக் குழாம் அறிவிப்பு

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டிகளுக்கான இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான போட்டிகளின் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டிய தினேஸ் சந்திமால் உபாதையின் காரணமாக அணியில் இணைத்துக்கொள்ளப்படவில்லை என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. சிம்பாப்வே அணியுடனான டெஸ்ட் தொடருக்கான இலங்கைக் குழாம் இதோ... 1. எஞ்சலோ மெத்தியுஸ் 2....
Loading posts...

All posts loaded

No more posts