விராட் கோலியை இனி விட மாட்டேன்: ஜேக் பால் சவால்!

இந்திய கேப்டன் விராட் கோலியை இரண்டாவது ஒருநாள் போட்டியில் செட்டிலாக விட மாட்டேன் என இங்கிலாந்து வீரர் ஜேக் பால் தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் என குறுகிய தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டி புனேவில் நடந்தது. இதில் இங்கிலாந்து அணி, 350 ரன்கள் குவித்த...

நான் அணியின் வெற்றிகளுக்காகவே விளையாடினேன் : சங்கக்காரா

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காரா, ரசிகர்களிடம் பல விடங்களை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். இந்நிலையில் அவுஸ்திரேலிய ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு சங்கக்காரா வெளிப்படையாக பதிலளித்துள்ளார். அந்த ரசிகர்,"நீங்கள் பல டெஸ்ட் அணிகளுக்கு எதிராக சிறப்பாக விளையாடி வெற்றி தேடித் தந்துள்ளீர்கள், உலகக்கிண்ணம் வென்ற அணியிலும் இடம் பிடித்துள்ளீர்கள், உங்களது...
Ad Widget

பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா அசத்தல் வெற்றி

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனேயில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 350 ரன்கள் குவித்தது. பின்னர் 351 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தவான், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக...

இலங்கை அணியின் தொடர் தோல்வியில் பல புதிய சாதனைகள்

தென்னாபிரிக்காவுடன் இலங்கை கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ந்து தோல்வியைத் தழுவியமையானது புதிய பல சாதனைகளை பதிவுப் புத்தகத்தில் ஏற்றியுள்ளது. போட்டியின் மூன்றாவது நாளான (நேற்றுமுன்தினம் (14)) நாள் ஆட்டத்தில் மாத்திரம், இலங்கை அணியின் 16 விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டன. இது இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டியொன்றில் ஒரு நாளில் வீழ்த்தப்பட்ட அதிக விக்கெட்டுக்களாக...

தென்னாபிரிக்க அணி ஒரு இன்னிங்சினாலும் 118 ஓட்டங்களாலும் வெற்றி

தென்ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி ஒரு இன்னிங்சினாலும் 118 ஓட்டங்களாலும் வெற்றிபெற்றுள்ளது பொலோ ஒன் முறையில் தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 177 ஓட்டங்களை பெற்றது. முதல் இன்னிங்சில் 131 ஓட்டங்களைப் பெற்ற இலங்கை அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது. இலங்கை...

தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டிகளில் இருந்து மாலிங்க விலக்கப்பட்டுள்ளார்!

தென்னாபிரிக்க அணிக்கெதிராக இடம்பெறவூள்ள ஒருநாள் மற்றும் இருபது-20 போட்டிகளில் விளையாடுவர் என எதிர்பார்க்கப்பட்ட லசித் மலிங்க குறித்த தொடரில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற பயிற்சியின் போது முழங்கால்களில் வலியை உணருவதாக மலிங்க முறையிட்டதன் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் அடுத்த மாதம் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக இடம்பெறவுள்ள மூன்று இருபது-20 போட்டிகளில் அவர்...

டோனியை பதவியில் இருந்து விலகும்படி அழுத்தம் கொடுக்கவில்லை: தேர்வுக்குழு தலைவர்

மகேந்திர சிங் டோனியை அணிதலைவர் பதவியில் இருந்து விலகும்படி எந்தவொரு அழுத்தமும் கொடுக்கவில்லை என இந்திய சிரேஷ்ட அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தெரிவித்துள்ளார். தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் ரஞ்சி கிண்ண அரையிறுதியின் போது டோனியிடம் சென்று அணிதலைவர் பதவியை ராஜினாமா செய்யுங்கள் என்று கூறியதாக ஆங்கில நாளிதழ் ஒன்று அதிர்ச்சி செய்தியை...

கிரிக்கெட் வீரர் மீது துப்பாக்கி சூடு

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷபூர் ஷத்ரான் சென்ற வாகனம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு காபூலில் உள்ள பக்ராமி பகுதி அருகே தனது சகோதரருடன் வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்த வேளையே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் ஷபூர் அதிர்ஷ்டவசமாக இச்சம்பவத்தில் இருந்து...

பிளான் பண்ணுவதில் ‘தல’ தான் ‘கிங் மேக்கர்’: விஜய்!

போட்டியின் தன்மைக்கு ஏற்ப பிளான் பண்னுவதில் ‘தல’ தோனி தான் ‘கிங் மேக்கர்’ என இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கேப்டன் ‘தல’ தோனி. இவர் ஐ.சி.சி., யால் நடத்தப்படும் மூன்று விதமான உலகக்கோப்பைகளை (டி-20(2007), ஒருநாள் (2011), சாம்பியன் டிராபி (2013)) வென்ற ஒரே கேப்டன் என்ற...

இந்திய ஒரு நாள் மற்றும் T20 கிரிக்கெட் அணித் தலைவராக கோலி பொறுப்பேற்பு

மகேந்திர சிங் தோனியின் பதவி விலகலையடுத்து, இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள ஒரு நாள் மற்றும் இ-20 போட்டிகளுக்கு அணித் தலைவராக விராட் கோலியை தேர்வாளர்கள் தெரிவுசெய்துள்ளனர். இதன்படி, எதிர்வரும் பதினைந்தாம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணிக்கு கோலி தலைமை தாங்கவுள்ளார். இதேவேளை, நீண்ட நாட்களாக அணியில் இடம்பெற்றிராத...

டோனி தான் எப்போதும் என்னுடைய கேப்டன்: கோலி

இந்திய கிரிக்கெட் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக டோனி திடீரென அறிவித்தார். இது ரசிகர்களுக்கு பேரும் அதிர்ச்சியை அளித்தது. கேப்டன் பதவியில் அவர் செய்த சாதனைகளை முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் பாராட்டி வருகிறார்கள். டோனி விலகலால் இந்திய ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி அணிக்கு...

இலங்கை படுதோல்வி : தொடரையும் இழந்தது

இலங்கைக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 282 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. 507 என்ற என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 224 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையூம் இழந்து தோல்வியடைந்தது. இலங்கை அணி சார்பில் மெத்தியூஸ் 49 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணியின் ரபாடா 6 விக்கட்டுகளை கைப்பற்றினார். இந்நிலையில்...

இலங்கை அணிக்கு 507 வெற்றி இலக்கு

தென்ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் பேட்டியின் இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டுள்ளது. 07 விக்கட்டுக்களை இழந்து 224 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது அந்த அணி ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டுள்ளது. அதன்படி இலங்கை அணி இந்தப் போட்டியில் வெற்றிபெற வேண்டுமாயின் 507 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது. தனது இரண்டாவது...

கேப்டன் பொறுப்பில் இருந்து டோனி திடீர் விலகல்

இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் டோனி பல்வேறு சாதனைகளை செய்தார். இதனையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து டோனி விலகினார். அவரை தொடர்ந்து கோலி கேப்டனாக பொறுப்பேற்றார். இந்நிலையில், இந்திய அணியின் ஒருநாள் மற்றும் இருபது ஒருவர்...

110 ஒட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது இலங்கை

தென்ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் பேட்டியின் முதல் இன்னிங்சில் 110 ஓட்டங்களைப் பெற்ற இலங்கை அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது. இலங்கை அணி சார்பாக தரங்க ஆட்டமிழக்காது 26 ஓட்டங்களைப் பெற்றார். முதல் இன்னிங்சில் 392 ஓட்டங்களைப் பெற்ற தென்னாபிரிக்க அணி தனது இரண்டாவது இன்னிங்சிற்க்காக நேற்றய நாள் நேர ஆட்ட முடிவில்...

டேவிட் வார்னர் சாதனை

கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் தொடக்க நாளில் உணவு இடைவேளைக்கு முன்பே சதமடித்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையை ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் படைத்துள்ளார். இன்று ( செவாய்க்கிழமை) சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியின் போது, இடது கை தொடக்க ஆட்டக்காரரான வார்னர் 78 பந்துகளில் சதமடித்து இந்த...

ரங்கண ஹேரத்திற்கு எதிராக ஆடுகளம் வடிவமைத்த ஊழியருக்கு பிளஸிஸ் நன்றி!

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கண ஹேரத்தின் பந்து வீச்சு எடுபடாதவகையில் ஆடுகளத்தை வடிவமைத்துக் கொடுத்த மைதான ஊழியர்களுக்கு தென் ஆபிரிக்க அணித்தலைவர் பிளஸிஸ் நன்றி தெரிவித்துள்ளார். தென் ஆபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 26 ஆம் திகதி ஆரம்பித்து போர்ட் எலிசபெத் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் 206...

முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 206 ஓட்டங்களால் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, போட் எலிசபெத்திலுள்ள செயின்ட் ஜோர்ச் பார்க் மைதானத்தில் கடந்த 26ம் திகதி ஆரம்பமானது. முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த தென்னாபிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 286 ஓட்டங்களை பெற்றிருந்தது. இதனையடுத்து தனது முதலாவது...

சனத் ஜயசூரியவின் தீர்மானத்தில் மாற்றம்?

மேற்கொள்ளப்படுகின்ற அழுத்தங்கள் மற்றும் தீர்க்கப்படாத சில பிரச்சினைகள் காரணமாக கிரிக்கட் தெரிவுக் குழு தலைவர் சனத் ஜயசூரிய, பதவியை இராஜினாமா செய்ய இருந்த நிலையில், அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் தனது தீர்மானத்தை மாற்றிக் கொண்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. பிரச்சினைக்குரிய நிலைமை தொடரும் பட்சத்தில் தன்னால், தனது கடமைகளை சரிவர நிறைவேற்ற முடியாது...

இலங்கை அணி போராட்டம்!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 488 ஓட்டங்களை தென்னாபிரிக்க அணி நிர்ணயித்துள்ளது. 351 ஓட்டங்களுடன் நேற்றய நாளின் ஆட்டத்தை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி 406 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டுகளை இழந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டு இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 488 ஓட்டங்களை நிர்ணயித்துள்ளது. தென்னாபிரிக்க அணி சார்பில் டுபிளசிஸ்...
Loading posts...

All posts loaded

No more posts