- Monday
- September 14th, 2026
பங்களாதேஷில் இம்மாதம் 17 தொடக்கம் 23 வரை நடைபெறவுள்ள உலக்கக்கிண்ணப் போட்டியில் றோல் போல் விளையாட்டில் இலங்கையின் றோல் போல் தேசிய அணியில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு வீராங்கனைகள் உள்வாங்கப்பட்டு அவா்கள் போட்டியில் பங்குபற்றவுள்ளனா். கிளிநொச்சி இந்துக்கல்லூரி உயர்தர மாணவிகளான துலக்சினி விக்னேஸ்வரன் ,சிறிகாந்தன் திவ்யா ஆகியோரே குறித்த போட்டியில் பங்குபற்றுகின்றனர். அத்துடன் மிக...
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூரில் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் மணிஷ் பாண்டே நீக்கப்பட்டு ரிஷாபா பாந்த் சேர்க்கப்பட்டார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு...
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 121 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 06 விக்கட்டுக்களை இழந்து 307 ஓட்டங்களைப் பெற்றது. டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 117 ஓட்டங்களையும் பெப்டு பிளவ்சிஸ் 105 ஓட்டங்களையும் பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும்...
இலங்கை அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியா சென்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. முதல் போட்டி பிப்ரவரி 17-ந்தேதி மெல்போர்ன் நகரில் நடைபெறுகிறது. ஆஸ்திரேலியா அணி இந்தியா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் புனேயில் 21-ந்தேதி...
இந்திய அணிக்கெதிராக நேற்று இடம்பெற்ற இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் நடுவரின் தீர்ப்பு பாரிய ஏமாற்றத்தை அளித்துள்ளதாக இங்கிலாந்து அணித் தலைவர் இயன் மோர்கன் தெரிவித்துள்ளார். இறுதிப்பந்து ஓவருக்கு 8 ஓட்டங்கள் மாத்திரம் பெறவேண்டிய நிலையில் நடுவர் ஜோ ரூட்டுக்கு வழங்கிய ஆட்டமிழப்பானது அணிக்கு ஏமாற்றமளித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஜோ ரூட் 38 பந்துகளுக்கு 38...
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 8 விக்கட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.3 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 181 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்திர் குசால் மெண்டிஸ் 62...
கான்பூரில் நேற்று இரவு நடைபெற்ற முதல் இருபது20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது. இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபது20 கிரிக்கெட் தொடர் இன்று கான்பூரில் ஆரம்பமானது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணித் தலைவர் மோர்கன் முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள...
துரையப்பா விளையாட்டு மைதானம் பல மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டாலும் அது விளையாட்டு வீரர்களுக்கு பயன்படுவதில்லை என யாழ் மாவடட விளையாட்டு பிரிவு வடடாரங்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழ். துரையப்பா விளையாட்டு மைதானம் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் பல மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு கடந்த வருடம் ஜனவரி 18ம்...
தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதி இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி 05 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 2-1 என்றபடி அந்த தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. நேற்று இரவு இடம்பெற்ற இறுதிப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அதன்படி 05 விக்கட்டுக்களை...
தென்னாபிரிக்க சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை, போட்டியின் இடையில் உபுல் தரங்கவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அணியின் தலைவர் அஞ்சலோ மெதிவ்ஸ் உபாதைக்குட்பட்டதனால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. அத்துடன், ஒரு நாள் போட்டிகளுக்கு சந்துன் வீரக்கொடி, லஹிரு மடுசங்க மற்றும் சத்துர சில்வா ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அஞ்சலோ மெதிவ்ஸ், நுவன்...
விராட் கோலி இந்திய அணியின் தற்போது டெஸ்ட் மற்றும் ஒரு நாள் என அனைத்து தரப்பு போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்து வருகிறார். இந்நிலையில், விராட் கோலி கேப்டனாக இருந்து வெறும் 17 போட்டிகளில் 1000 ரன்களை கடந்து புதிய சாதனை புரிந்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டுவில்லியர்ஸ் சாதனையை அவர் முறியடித்துள்ளார். டிவில்லியர்ஸ் 18...
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் நேற்று பகல் இரவு ஆட்டமாக நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி...
தென்னாபிரிக்காவுக்கு எதிரான 2வது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற தென்னாபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய அந்த அணி 19.3 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்டு 113 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இதனையடுத்து 114 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி...
[caption id="attachment_180" align="alignnone" width="1687"] Happy couple of girlfriends sport soccer fans celebrating.[/caption] Duis hendrerit dignissim pretium nulla vivamus taciti platea magnis lacus massa tellus metus habitasse conubia integer magna amet ultricies class rhoncus dolor placerat. Potenti phasellus nec natoque curae;...
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் தென்னாபிரிக்கா 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. மழைகாரணமாக போட்டி 10 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 10 ஓவர்களில் 5 விக்கட் இழப்பிற்கு 126 ஓட்டங்களை...
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதும் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகின்றது. தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான இலங்கை அணி அந்நாட்டு அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட், மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20, மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் முதலில் நடைபெற்ற...
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக்கில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது. இதனையடுத்து விளையாடிய இந்திய அணி யுவராஜ் சிங்(150) மற்றும் டோனி(134) ஆகியோரின் அபார சதத்தால் 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 381 ரன்கள்...
உடல் எடையை குறைக்க விராட் கோலி எடுத்த முடிவு மிகச்சரியானது என டேவ் வாட்மோர் தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் என குறுகிய தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டி புனேவில் நடந்தது. இதில் இங்கிலாந்து அணி, 350 ரன்கள் குவித்த போதும் இளம் கோலியுடன், கேதர்...
எதிர்வரும் மார்ச் மாதம் ஹொங்கொங் இல் இடம்பெறவுள்ள இருவதுக்கு இருபது போட்டித் தொடரில் விளையாடுவதற்கு இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் திலகரத்ன தில்ஸான் சிடிகய்டக் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மார்ச் 8ம் திகதி முதல் 12 திகதி வரை நடைபெறவுள்ள இத் தொடரில் குமார் சங்கக்கார, சஹீட் அப்ரிடி, டெரன் சமி போன்ற நட்சத்திர வீரர்களும்...
யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் அரங்கு ஒன்றை நிர்மாணிப்பதற்கான பணிகளை ஆரம்பித்துள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நேற்று முன்தினம் (16) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டது. இதில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் திலங்க சுமதிபால தலைமையிலான அதிகாரிகள் மண்டைதீவு பிரதேசத்தில கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான இடத்தை ஆய்வுசெய்தனர். அத்துடன் இந்த மைதான நிர்மாணப்பணிகள் இவ்வருடம் இடம்பெறும் என...
Loading posts...
All posts loaded
No more posts
