யாழ் பிரபல பாடசாலையில் 05 மாணவிகள் ஆசிரியர் ஒருவரால் பாலியல் துஸ்பிரயோகம்

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி பிரபல பாடசாலையில் 12 வயது நிரம்பிய 05 மாணவிகள் அப்பாடசாலை ஆசிரியர் ஒருவரால் கடந்த வாரம் பாடசாலையில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டனர். இதனை நேரில் கண்ட அப் பாடசாலை பெண் ஆசிரியர் ஒருவரினால் பாடசாலை அதிபரிற்கு அறிவிக்கப்பட்டபோது அவரால் இது தொடர்பாக எதுவித சடவடிக்கையும் எடுக்காது சம்பந்தப்பட்ட ஆசிரியரை ஏனைய பாடசாலை...

அனைத்து பிரதேச செயலக பிரிவுகளுக்கும் இலவசமாக Wi-Fi

இலங்கையில் இலவசமாக Wi-Fi பெற்றுக்கொடுக்கும் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் 1000 Wi-Fi வலயங்கள் அமைக்கப்படவுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொழிநுட்ப தொடர்பாடல் முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து பிரதேச செயலக பிரிவுகளுக்கும் இலவசமாக Wi-Fi வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் அதிகமான பிரதேசங்களுக்கு...
Ad Widget

வட்டுவாகல் பாலத்தில் ஆணின் சடலம்!

முல்லைத்தீவு-பரந்தன் வீதியில், வட்டுவாகல் பாலத்தில் ஒரு ஆணின் சடலம் காணப்படுகின்றது. சிவப்பு, மற்றும் நீல நிற டீசேட்டும், நீல நிற சாரமும் அணிந்துள்ள குறித்த ஆண் விபத்து ஒன்றில் உயிரிழந்திருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது. மேலும் குறித்த ஆண் பயணித்ததாக சந்தேகிக்கப்படும் உந்துருளி நீரினுள் தூக்கி வீசப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

சீனியின் விலை உயர்வு!

மக்களின் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களில் ஒன்றான சீனியின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் நேற்று ஒரு கிலோ சீனியின் விலை 112 ரூபா என பதிவாகியிருந்தது. இதன்படி ஒரு கிலோ சீனியின் சில்லறை விலை 118 முதல் 120 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட உள்ளது. உலக சந்தையில் துரித கதியில் சீனியின்...

ஆஸி. எச்சரிக்கையால் 44 ஈழத் தமிழர் நிலை கேள்விக்குறி

தங்கள் நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து அகதிகள் அந்தஸ்து கோர முயற்சித்தால் அவர்களைட் திருப்பி அனுப்புவோம் என்று ஆஸ்திரேலியா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த 44 ஈழத் அகதிகள் ஒரு வார ஜீவ மரண போராட்டத்துக்குப் பின் இந்தோனேசியாவில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டனர். ஆச்சே மாகாணத்தின் கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமில் அவர்கள் தங்க...

15 வயதுச் சிறுமி கர்ப்பம்!!: சிறுமியின் வாக்குமூலமும் கைதான இளைஞனும் சர்சைகளும்

கிளிநொச்சியில், இளைஞர் ஒருவர் 15 வயதுச் சிறுமி ஒருவருடன் வைத்திருந்த, பாலியல் உறவினால் அந்த சிறுமி கர்பமாகி உள்ளதாக வைத்தியசாலைப் பரிசோதனைகள் உறுதிப்படுத்தி உள்ளன. கிளிநொச்சி கரடிபோக்கு சந்திக்கருகில் அமைந்துள்ள, யாழ் தினசரிப் பத்திரிகை ஒன்றின் மாவட்ட அலுவலகத்தின் பணியாளர் தங்கும் விடுதியில், இந்த பாலியல் துஸ்பிரயோக சம்பவம் இட்பெற்றுள்ளதாக, சிறுமியின் வாக்கு மூலத்தின் வாயிலாக...

சிறுமியை பாலியல் துஸ்பிரத்திற்கு முயற்சித்த வைத்தியர் கைது

அம்பாறை நிந்தவூர் பிரதேசத்தில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்று திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். தனியார் வைத்திய நிலையம் ஒன்றிற்கு சிகிச்சை பெறச் சென்ற 7 வயது சிறுமியை நிந்தவூர் வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்த முயற்சித்துள்ளார்....

ஈழ அகதிகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இந்தோனேசியாவில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினார். கும்பகோணத்தில் வைத்து நிருபர்களுக்கு பேட்டியளித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியதாவது, அவுஸ்திரேலியா செல்லும் வழியில் இந்தோனேசியாவுக்குள் ஈழத் தமிழர்களை அனுமதிக்காதது வேதனைக்குரியது. மனித நேயம் இல்லாமல் இந்தோனேசியா அரசு நடந்துள்ளது. இப்பிரச்சினையில்...

மாணவர்களை கௌரவிக்க மறுத்த பாடசாலை அதிபருக்கு அழைப்பாணை!

மாணவர்களை கௌரவிக்க மறுத்த அதிபர், வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியின் அதிபரின் செயற்பாட்டால், குறித்த கல்லூரில் கல்வி பயிலும் இரண்டு மாணவர்கள் மனரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, மாணவர்களின் பெற்றோரால் மனித உரிமை...

சாதனை முயற்சியில் வடக்கு இளைஞர்கள்!

இயற்கையை பாதுகாத்தல், சுற்றுச்சூழலை வளமாக்குதல் தொடர்பில் ஓரே நாளில் இலங்கையை சுற்றி வரும் விழிப்புணர்வு பயணத்தினை இரு இளைஞர்கள் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு நல்லூர் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பித்துள்ளனர். வவுனியாவைச் சேர்ந்த பிரதாபன் மற்றும் இமயவன் ஆகிய இரு இளைஞர்களுமே ஓரே நாளில் 1320 கிலோ மீற்றர் பயணம் செய்து இலங்கையை சுற்றிவர...

திருவள்ளுவர் சிலைகளை விரைவில் இலங்கைக்கு கொண்டுவர ஏற்பாடு

இந்திய-இலங்கை நட்புறவை மேம்படுத்தும் வகையில், சென்னையிலிருந்து திருவள்ளுவரின் 16 சிலைகள் இலங்கைக்கு விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாக இந்திய, இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சென்னை விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் இலங்கையில் நிறுவப்பட உள்ள இந்த சிலைகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை(19) நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கை பிரதிநிதிகளும் கலந்துகொண்டதுடன் இந்த சிலைகள் விரைவில்...

திக்கம் வடிசாலையில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க ஏற்பாடு

கடந்த சில வருடங்களாக இயங்காத நிலையில் இருக்கும் திக்கம் வடிசாலையில் பல்வேறு பிரச்சினைகள் நிலவுகின்றன. இவற்றில் சிலவற்றை முன்னுரிமை அடிப்படையில் தீர்த்துவைப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கும் திக்கம் வடிசாலையை இயக்கிவரும் வடமராட்சி பனை தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் கொத்தணியின் இயக்குநர் சபையினருக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை (20.06.2016) இடம்பெற்றது....

இறுதி யுத்தத்தில் கிளஸ்டர் குண்டுகள்; த கார்டியன் தகவல்

இறுதிக்கட்ட போரில் ஸ்ரீலங்கா படையினர் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கிளிநொச்சியில் கண்டெடுக்கப்பட்ட கிளஸ்டர் குண்டுகள் (cluster bombs) (AO-2.5RT, RBK-500 AO-2.5RT) வன்னி பிரதேசத்தில் இடம்பெற்ற யுத்தத்தில் பயன்படுத்தப்பட்டமைக்கான ஆதாரங்களாக அமைந்துள்ளதாக த கார்டியன் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னி பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றும் பணியில்...

பொருளாதார மத்திய நிலையம் இடம்மாறினால் முதலமைச்சருக்கெதிரான போராட்டம் வெடிக்கும்!

வவுனியால் அமைக்கப்படவுள்ள பொருளதார மத்திய நிலையம் வேறு மாவட்டத்திற்கு மாறிச்சென்றால் அதற்கான முழுப் பொறுப்பையும் வடக்கு மாகாண முதலமைச்சரே ஏற்றுக்கொள்ளவேண்டுமென வவுனியா மாவட்ட உள்ளூர் உற்பத்திப்பொருள் விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்தத் திட்டம் வேறு மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டால் முதலமைச்சருக்கெதிரான போராட்டம் வெடிக்கும் எனவும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து உள்ளூர்...

பேரூந்துக் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது!

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து பேரூந்துக் கட்டணங்கள் 3.2 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக சற்றுமுன்னர் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன தெரிவித்துள்ளார். பேரூந்துக் கட்டண அதிகரிப்புத் தொடர்பாக போக்குவரத்து அமைச்சுடன் இன்று முற்பகல் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதனையடுத்து கட்டண உயர்வு குறித்து தீர்மானிக்கப்பட்டதாக கெமுணு விஜேரத்ன தெரிவித்தார்

துரையப்பா விளையாட்டரங்கத் திறப்பு விழா நயவஞ்சக நாடகம்!

மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜகட்டத்தில் நாதுராம் கோட்சே படத்தைத் திறந்து வைப்பதுபோல் தமிழர்கள் கொல்லப்பட்ட இடத்திற்கு ஆல்பர்ட் துரையப்பா பெயரைச் சூட்டி, வண்ணங்கள் மிளிர வரையப்பட்டு திறப்பு விழா நடத்தி இருக்கிறார்கள் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நூறு ஆண்டுகளுக்கு முன்னர் துருக்கியில் நடைபெற்ற அர்மீனியர்...

புதிது புதிதாக கோவில்களை அமைப்பது பயனற்றது வறியோருக்கு உதவுங்கள் : முதலமைச்சர்

இருக்கின்ற கோவில்களில் வழிபாடு செய்வதற்கு மக்கள் இல்லாத நிலையில் புதிது புதிதாக கோவில்களை அமைக்க முயல்வது பயனற்றது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். துணைவி கலைவாணி சனசமூக நிலையத்தின் 31வது ஆண்டு விழாவும் அமரர் சி. சிதம்பரப்பிள்ளை ஞாபகார்த்த கலைவாணி கலையரங்கு திறப்புவிழாவும் நேற்றைய தினம் துணைவி, சங்கரத்தையில் நடைபெற்றது. அதில் பிரதம விருந்தினராக...

நெசவுப் பாடசாலைக்கு புதிய மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

யாழ்ப்பாணம் மாவட்ட அரசினர் நெசவுப் பயிற்சிப் பாடசாலையில் புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் ஆண், பெண் ஆகிய இருபாலாரிடமிருந்தும் கோரப்பட்டுள்ளன. இந்தக் கற்கைநெறிக்கு 6 மாதகாலம் மற்றும் 1 வருட காலம் என்று இரண்டு பிரிவுகளின் அடிப்படையில் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளனர். ஒரு வருட கற்கை நெறியைப் பயிலுவதற்கு, க.பொ.த. சாதாரண தரப்...

சிறுமி கொலை : சந்தேகநபரின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

மஹியங்கனை - ரிதீமாலியத்த - மொரான பிரதேசத்தில் ஒன்பது வயது பாடசாலை மாணவியின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள  சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.அதனடிப்படையில் , குறித்த சிறுமி பாடசாலை விட்டு வீடு வரும் வழியில் வைத்து அவரை கடத்தியதாக குறித்த சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.பின்னர் சிறுமியின் உணவு பெட்டியில் சுற்றப்பட்டிருந்த துணியை கொண்டு அவரின் வாயை கட்டியுள்ளார்.துஷ்பிரயோகத்திற்கு உள்ளான...

சுசந்திகா வேறு நபருடன் வீட்டில் இருந்தார்! அதனால்தான் தாக்கினேன்!- கணவர்

குறுந்தூர ஓட்ட வீரங்கனை சுசந்திகா ஜயசிங்க வேறு நபருடன் இரவு வீட்டில் இருந்து சிக்கிக்கொண்டதால், தான் அவரை தாக்கியதாக சுசந்திகாவின் கணவர் தம்மிக்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்.. மூன்று மாதங்களுக்கு முன்னரும் ஆண் ஒருவருடன் இருந்தது, பொரல்லை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து, பின்னர் இருவரும் சமாதானத்திற்கு வந்திருந்தோம். நேற்றிரவு இன்னுமொரு ஆணுடன் வீட்டில்...
Loading posts...

All posts loaded

No more posts