குடாநாட்டுச் சந்தைகளில் மரக்கறிகளின் விலை உயர்வு

யாழ்.குடாநாட்டுச் சந்தைகளில் மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.கடந்த பருவமழை காலத்தில் மரக்கறிச் செய்கையாளர்கள் மரக்கறிகளைப் பயிரிடுவதில் நாட்டம் குறைந்துள்ளது. (more…)

பலாலி இராணுவ முகாமில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இராணுவ வீரர் படுகாயம்

யாழ்ப்பாணம், பலாலி இராணுவ முகாம் அமைந்துள்ள பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில், இராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)
Ad Widget

உள்ளூராட்சி நிறுவனங்களின் சட்டவிதிகள் குறித்த செயலமர்வு

உள்ளூராட்சி நிறுவனங்களின் கட்டமைப்பு மற்றும் சபைக் கூட்டங்கள் தொடர்பிலான சட்ட விதிகள் பற்றிய செயலமர்வு ஒன்றை இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனம் யாழ்ப்பாணத்தில் நடத்தவுள்ளது. (more…)

பல்கலை மாணவர்களின் கல்வியை சீர்குலைக்கவே சதி செய்கிறது அரசு – மனோகணேசன்

பல்கலைக்கழக மாணவர்களுக்குப் புலி முத்திரை குத்தி அவர்களைப் பயங்கர வாதிகளாகச் சித்திரிப்பதை மஹிந்த அரசு இன்னமும் கைவிடவில்லை. (more…)

இருவேறு விபத்துக்களில் ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்

தனியார் பஸ் மோதியதில் வயோதிபர் படுகாயம் தனியார் பஸ் மோதியதில் வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

யாழில். இராணுவ சர்வாதிகாரம் நடக்கிறது: சோசலிச சமத்துவ கட்சி

யாழில் இராணுவ சர்வாதிகாரம் நடைபெறுகின்றது. இந்நிலையில் தமிழ், சிங்கள மக்களை ஐக்கியப்படுத்தி இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட வேண்டு சோசலிச சமத்துவ கட்சியினர் தெரிவித்துள்ளது. (more…)

கலாசார சீரழிவில் ஈடுபடுவோர் தண்டிக்கப்படுவர்: யாழில் சுவரொட்டி

யாழ். மாவட்டத்தில் தமிழர்களின் கலாசாரத்தை சீரழிக்கும் வகையில் ஆடை அணிபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று “நாளைய தீர்ப்பு” என்று உரிமை கோரப்பட்டுள்ளவர்களினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. (more…)

யாழ்.தகவல் திணைக்களத்துக்கு பொறுப்பாக பெரும்பான்மையினத்தவர்

யாழ்.மாவட்ட செயலகத்தின் தகவல் திணைக்களத்துக்கு பொறுப் பதிகாரியாகப் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். (more…)

யாழ் – கொழும்பு பஸ்மீது தாக்குதல்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்தின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். (more…)

தெல்லிப்பளையில் ஆசிரியையின் வீட்டில் திருட்டு

ஆசிரியையின் வீட்டில் இரவு நுழைந்த திருடர்கள் சுமார் பதினைந்து லட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட நகைகளை திருடிச்சென்ற சம்பவம் தெல்லிப்பளை கிழக்கில் இடம்பெற்றுள்ளது. (more…)

அரசாங்கத்தின் அபிவிருத்தி பணிகளை சிலர் சுயநல அரசியலுக்காக விமர்சிக்கின்றனர்: அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா

அரசாங்கம் செய்யும் அபிவிருத்திப் பணிகளை சிலர் தங்கள் சுய நல அரசியலுக்காக விமர்சித்து வருகின்றனர்' என்று பாராம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் அபிவிருத்தி முயற்சி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். (more…)

துறைசார் அதிகாரிகளின் அறிவிப்பே ரூ.10 இலட்சம் சன்மானம்: மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்

யாழ். கொக்குவில் பகுதியில் கொலை செய்யப்பட்ட தென்பகுதி இளைஞனின் கொலைச் சந்தேகநபர் சம்பந்தப்பட தகவல் தருபவர்களுக்கு 10 லட்சம் சன்மானம் என்ற அறிவித்தல் கொலை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் துறைசார்ந்தவர்களினால் விடுக்கப்பட்டுள்ளதாக (more…)

சுருக்கிட்டு தொங்கிய நிலையில் இளம் யுவதி சடலமாக மீட்பு!- திருநெல்வேலியில் சம்பவம்

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி ஒருவர் அவரது வீட்டிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை 10:00 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். (more…)

கைவிடப்படும் சிறுவர்கள் குடாநாட்டில் அதிகரிப்பு; 2012 இல் பெற்றோரைப் பிரிந்தவர்களின் எண்ணிக்கை 614

யாழ். மாவட்டத்தில், பெற்றோர்களால் கைவிடப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்கின்றது. கடந்த ஆண்டு, முன்னைய ஆண்டுகளைவிட அதிகளவில் அதிகரித்துள்ளது என்று யாழ். மாவட்ட செயலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)

யாழில் கைதான 44 பேரும் தொடர்ந்து பூஸா முகாமில்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் இதுவரை கைது செய்யப்பட்ட 47 பேரில் 44 பேர் பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் இந்தத் தகவலைத் தெரிவித்தார். (more…)

யாழ். பல்கலை. மாணவர் விடயத்தில் இந்தியா இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை!- இந்திய துணைத்தூதர்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் விடயம் தொடர்பில் இந்திய அரசு அமைதியான முறையில் இராஜதந்திர ரீதியில் சில நடவடிக்கைளை எடுத்துள்ளதாக யாழ். இந்திய துணைத் தூதுவர் எஸ். மகாலிங்கம் தெரிவித்துள்ளார். (more…)

பாக்கு விரிகுடாவில் மீன்பிடி முரண்பாடு; கருத்தரங்கு யாழ்.பல்கலைக்கழகத்தில்

பாக்கு விரிகுடாவில் மீன்பிடித்துறை முரண்பாடுகளை தீர்த்துக்கொள்வது தொடர்பான விழிப்புணர்வு கட்டமைப்புக்கும் உணர்வூட்டலுக்குமான கருத்தரங்கு ஒன்று எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பூகோளவியல் பிரிவில் நடைபெறவிருக்கின்றது. (more…)

யாழ். பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் ஜெபரட்ணத்திற்கு பதவியுயர்வு

யாழ்.பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் சூசைப்பிள்ளை ஜெபரட்ணம் கொழும்பு தலைமைக் காரியாலயத்திற்கு திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி அத்தியட்சராக பதவியுயர்வு பெற்று செல்கின்றதாக யாழ். பிரதேச அஞ்சல் அத்தியட்சக அலுவலர்கள் தெரிவித்தனர். (more…)

தமிழ் அரசியல்வாதிகளை பழிவாங்குவது அரசாங்கத்திற்கு புதிதில்லை: சிவாஜிலிங்கம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றங்களும் அரசியல் பழிவாங்கும் செயல்' என தமிழீழ விடுதலை இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சிவாஜிலிங்கம் தெரிவித்தார். (more…)

யாழ் தேவி செப்டெம்பர் மாதம் யாழிலிருந்து கொழும்பிற்கு புறப்படும் இந்தியத் துணைத்துாதுவர்

கொழும்புடன் யாழ்ப்பாணத்தை இணைக்கும் யாழ்.தேவி புகையிரதச் சேவையானது இந்த வருடம் செப்டெம்பர் மாதம் யாழ்ப்பாணத்திற்கு வந்தடையும் என இந்தியத் துணைத்துாதுவர் கூறியுள்ளார். காங்கேசன்துறை முதல் ஓமந்தை வரையான புகையிரதப்பாதை அமைக்கும் பணிகள் முடிவடையும் தருணத்தில் உள்ளன.எனவே இவ்வருடம் யாழ்தேவியில் யாழ்பாணத்திலிருந்து கொழும்புக்கு செல்ல முடியும் என்றார்.
Loading posts...

All posts loaded

No more posts