- Tuesday
- November 18th, 2025
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தினத்தை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் அஞ்சலி நிகழ்வுகளை நடாத்துவதால் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக யாழ்.பல்கலைக்கழகத்திலிருந்து சிங்கள மாணவர்கள் வெளியேறிச் சென்றுள்ளனர். (more…)
வடக்குமாகாண சபைத் தேர்தல் 2012 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பு பட்டியலின் அடிப்படையிலேயே நடைபெறும் என்றும் இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கு 721, 488 பேர் தகுதியுடையவர்களாக உள்ளனர் என்று (more…)
ஊர்காவற்துறை சரவணை பகுதியில் கழுத்து வெட்டி கொலை செய்த நபருக்கு மரண தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. (more…)
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு போலி நகையினை தானமாகக் கொடுத்ததுடன், தகராறிலும் ஈடுபட்ட பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். (more…)
மன வளர்ச்சி குன்றிய பெண் பிள்ளைகள் மூவரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள தந்தைக்கு எதிரான வழக்கு விசாரணையின் ஆவணங்கள் நீதியமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. (more…)
யாழ்ப்பாணத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட இந்திய பிரஜை மிரிஹான நலன்புரி முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். (more…)
யாழ். பிரதேச செயலரை விரைவில் கைதுசெய்யவுள்ளதாக யாழ்.தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் சிகேரா கடந்த வியாழக்கிழமை தெரிவித்தார். (more…)
வடமாகாணத்தில் கடமையாற்றி வரும் ஆசிரியர்களுக்கான சம்பள நிலுவைக்கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை வடமாகாண ஆளுனர் செயலகத்தில் நடைபெற்றது. (more…)
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட தினத்தை நாம் கொண்டாடுவோம் என்ற வாசகம் எழுதப்பட்ட சுவரொட்டிகள் யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன. (more…)
யாழ். மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு ஸ்ரிக்கர் ஒட்டும் நிகழ்வு இன்று யாழ். மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் இடம்பெறவுள்ளதாக யாழ்.மாவட்ட முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் ராஜ்குமார் தெரிவித்தார். (more…)
யாழ். மணிக்கூட்டு கோபுர திறப்பு விழா இன்று மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளது.யாழ்.மாநகரப் பகுதியில் மீள் நிர்மானப்பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று வியாழக்கிழமை திறக்கப்படவுள்ளது. (more…)
சங்கானை பிரதேச வைத்தியசாலையின் முன்னோடி செயற்பாடுகள், வேலைத்திட்டங்களை அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் நோயாளர் நலன்புரி சங்க நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டு அறிந்துகொண்டனர். (more…)
யாழ் பல்கலைக்கழக மூன்றாம் வருட கலைத்துறை மாணவர்களின் காண்பியக் கலைக்காட்சி யாழ் பல்கலைக்கழக கலைப்பீட புதிய கட்டடத்தில் நேற்று மாலை 3.00 மணிக்கு மூத்த ஓவியர் ம.கனகசபை அவரடகள் நாடா வெட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. (more…)
யாழில் விடுதிகளில் நடைபெறும் விபச்சாரம் மற்றும் போதைப் பொருள் விற்பனைக்கு பொலிஸார் உடந்தையாக செயற்படுவதாகவும் அதற்கு போதுமான ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாகவும் (more…)
யாழ்ப்பாணத்தில் தமக்கு சொந்தமான காணிகளை இழந்துள்ள 1,474 பேர், நேற்று புதன்கிழமை மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளனர். (more…)
முன்னாள் போராளிகளுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு கடனுதவிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து 1,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக யாழ். மாவட்ட முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு வேலைத்திட்ட அதிகாரி மேஜர் ஜகத் குமார தெரிவித்தார். (more…)
யாழ். மாவட்ட செயலகத்தின் காணி சுவிகரிப்பு அதிகாரி ஆறுமுகம் சிவசுவாமி பதவி விலகியுள்ளதாக யாழ். மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)
பாசையூர் புதிய இறங்குதுறை எதிர்வரும் மாதம் திறக்கப்படும் என கடற்றொழில் நீரியல் வளத்துறைப் பணிப்பாளர் என். கணேசமூர்த்தி தெரிவித்தார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
