- Sunday
- May 19th, 2024
மரதன் ஓட்டம் மற்றும் சைக்கிள் ஓட்டப்போட்டிகளின் போது இடம்பெற்ற விபத்துக்களில் சிக்கி இரு இராணுவ சிப்பாய் உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த ஐவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (more…)
யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 26 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் என்.கணேசமூர்த்தி தெரிவித்தார். (more…)
யாழில். பிக் பொக்கட் மற்றும் சங்கிலி அறுப்பு சம்பவங்களை கட்டுப்படுத்த விஷேட பொலிஸ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம். ஜெவ்ரி தெரிவித்தார். (more…)
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதனே கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் வைத்து கடந்த 03 ஆம் திகதி தன்னை கடத்தி அறையொன்றில் அடைத்து வைத்து தாக்கியதாக (more…)
யாழ்.மணிக்கூட்டுக் கோபுரத்தில் நீண்ட காலமாக செயற்பாடதிருந்த மணிக்கூடு வெள்ளிக்கிழமை தொடக்கம் செயற்பட ஆரம்பித்துள்ளது. (more…)
கடந்த மூன்று மாதங்களில் யாழில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ்.மாவட்ட பிரதிப்பொலிஸ் அத்தியட்சகர் முகமட் ஜெப்றி தெரிவிததார். (more…)
யாழ்.மீனவர்கள் தமிழகம் கோடியாக் கரையில் கரையொதுங்கிய நிலையில் மீட்பு யாழ்.குடாநாட்டிலிருந்து கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடும் போது காலநிலை சீற்றத்தின் காரணமாக காணாமல் போன இரு மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ். கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் ந.கணேசமூர்த்தி தெரிவித்தார். (more…)
யாழ்.குடாநாட்டு விடுதிகளில் கலாச்சார சீரழிவு மற்றும் விபச்சார நடவடிக்கைகள் நடைபெறுவதாக தகவல்கள் தரப்படுமானால் உடனடியாக இந்த விடுதிகள் முற்றுகையிடப்படும் என யாழ்.பொலிஸ் நிலைய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்றி தெரிவித்துள்ளார். (more…)
அண்மையில் நடைபெற்ற 2012 ஆம் ஆண்டுக்குரிய கா.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் யாழ் இந்துக் கல்லூரி சார்பாக 239 மாணவர்கள் தோற்றியிருந்தார்கள். இம் மாணவர்களில் 18 மாணவர்கள் 9A சித்தியினையும், (more…)
அச்சுவேலி பொலிஸ் நிலையம் நேற்று வியாழக்கிழமை புதிய இடத்தில் திறந்து வைக்கப்பட்டது. கடந்த பல வருடங்களாக தனியாருக்குச் சொந்தமான வீட்டில் இயங்கி வந்த அச்சுவேலி பொலிஸ் நிலையம் நேற்று முதல் புதிய இடத்தில் இயங்கத் தொடங்கியுள்ளது. (more…)
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு வெளியாகியுள்ளது. கல்விப் பொதுத் தராதார சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)
பண்டதரிப்பு காடாப்புலத்தில் 49 ஏக்கர் காணியை அபகரித்து பாரிய படைமுகாம் ஒன்றை அமைக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருவதாக வலி.தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் அ.ஜெபநேசன் குற்றஞ்சுமத்தியுள்ளார். (more…)
தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்து தலைமை சக்தியாக வளர்த்து மக்கள் அவர்களுக்கு வழங்கிய ஆணையை நிறைவேற்றவேண்டும் தவறினால் மக்கள் அவர்களை தூக்கியெறிந்துவிட்டு மாற்று வழியொன்றினை தேடக்கூடும் (more…)
மினி பஸ்- மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்ததுள்ளனர். இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)
மக்களின் காணிப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட காணி அபிவிருத்தி அமைச்சின் யாழ்.மாவட்ட அலுவலகம் பணிகளைத் தொடங்கி ஒரு மாத காலம் ஆவதற்குள் படையினருக்குக் காணி சூவீகரிக்கும் செயற்பாடுகள் முழுவீச்சில் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. (more…)
வர்த்தக நடவடிக்கைகளுக்காக காங்கேசந்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை, இந்தியாவிடமிருந்து 44.3 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெறவுள்ளது என தகவல் கிடைத்துள்ளது. (more…)
யாழ் முஸ்லீம்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையிலான குழுவினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். (more…)
சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு தொடர்பான கண்காட்சி எதிர்வரும் ஏப்ரல் 7ஆம் திகதி நடைபெறவுள்ளது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts