- Tuesday
- July 15th, 2025

30 பவுண் நகையினை மோசடி செய்துவிட்டு பெண்ணொருவர் தலைமறைவாகிவிட்டதாக பாதிக்கப்பட்ட பெண் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். (more…)

யாழ். போதனா வைத்தியசாலையில் உள்ள இருதய சத்திர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டிடத்தொகுதி ஒன்று அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார். (more…)

வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வயதானவர்களையும் ஓய்வூதியர்களையும் நியமிக்க கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. இவ்வாறான ஓய்வூதிய அரசியல் தமிழ்த் தேசிய அரசியலுக்கு உகந்தது அல்ல என இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.விவகரன் தெரிவித்துள்ளார். (more…)

வடமாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு யாழ். மாவட்ட செயலகத்தில் பொலிஸ் சோதனைச் சாவடி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். (more…)

யாழ்.மாவட்ட வேட்பாளர்கள் தெரிவில் கூட்டமைப்புக்குள் குழப்பம் நிலவுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. (more…)

வலி.வடக்கில் கத்தோலிக்க திருச்சபைக்குச் சொந்தமான 55 காணித் துண்டுகளைச் சுவீகரித்தமைக்கான காரணத்தைக் குறிப்பிடுமாறு காணி அமைச்சருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (more…)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் ஒன்றுபட்டு நிற்கின்றோம் என்பதை சர்வதேசத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் செயலாளருமாகிய மாவை சேனாதிராஜா தெரிவித்தார். (more…)

சர்வதேசத்தின் நிலைப்பாட்டை அறிந்தே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டதாக அதன் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். (more…)

யாழ்.மாவட்ட ஸ்ரீ ரெலோ அலுவலகத்தின் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இனந்தெரியாதவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)

யாழ் பலாலி வீதியில் பல்கலைக்கழகத்தின் அருகில் உள்ள பரமேஸ்வரா சந்தியில் வீதியின் அருகில் மண்ணெண்ணை பரலில் புதைத்து வைத்திருந்த (more…)

சேந்தன்குளம் பிரதேசத்தில் இருந்து தொழிலுக்குச் சென்ற மீனவர்களின் வலைகள் கடற்படையினரால் நேற்று வெள்ளிக்கிழமை இரவு அறுத்துச் செல்லப்பட்டுள்ளதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். (more…)

வடமாகாணத் தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கான ஆசனப் பங்கீட்டு விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டன. (more…)

இணையத்தளம் ஊடாக காணிகளின் வரைபடங்களை பரிசீலிக்கும் வசதிகளை ஏற்படுத்துவதற்கு நில அளவையியலாளர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. (more…)

எமக்கு தங்க நகை மற்றும் பணம் மட்டுமே வேண்டும். கொலை செய்யும் நோக்கம் இல்லை. ஒத்துழைப்புத் தாருங்கள். பொலிஸாருக்குச் சொல்ல வேண்டாமென (more…)

யாழ்ப்பாணத்தில் புத்தகக் கண்காட்சி ஒன்றில் கலந்துகொள்ள தென்னிந்திய புத்தக பதிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்களின் சங்கம் முடிவு செய்வதாக இருந்து, (more…)

நாட்டின் கடற்கரையின் பல பாகங்களில் எதிர்வரும் 24 மணி நேரத்திற்க்கு அலையின் வேகம் அதிகரித்துக் காணப்படும் என்பதால் இது குறித்து அவதானமாகச் செயற்படுமாறு மீனவர்களையும், கடற்படையினரையும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது . (more…)

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்னணியின் சார்பில் நான் போட்டியிடுகின்றேன்' (more…)

இலங்கையின் வட. மாகாண சபைத் தேர்தலை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடத்தவேண்டும் என ஐரோப்பிய யூனியன் இலங்கை அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. (more…)

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும் என்று ஐ.ம.சு.முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். (more…)

All posts loaded
No more posts