- Tuesday
- July 15th, 2025

மாவட்ட ஆட்சி போதுமென்றவர்கள் மாகாணசபை மட்டும் போதாது 13 பிளஸ் வேண்டும் என்கின்றார்கள்' 13 பிளஸில் என்ன இருக்கின்றது என்பது தெரியுமா? (more…)

வடமாகாண சபைத் தேர்தலில் சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பான இறுதி முடிவு இம்மாதம் 25 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்கப்படும் என்று சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது. (more…)

வடமாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் தோற்றுப்போவதற்காக நடத்தவில்லை. இந்த தேர்தலில் 19 பேர் போட்டியிடவுள்ளனர். (more…)

சிறிலங்கா சுதந்திரக் கட்சியாலேயே வீழ்த்தப்பட்ட நாம் அவர்களாலேயே எல்லா வகையான அபிவிருத்தியையும் பெற்று எழ வேண்டும் அதற்காக அவர்களுக்கே வாக்களித்து வடமாகாண சபை தேர்தலில் வெற்றிபெறச் செய்வோம் (more…)

வடக்கு மாகாண முதல்வர் வேட்பாளராக, நான் தேர்வு செய்யப்பட்டதில், இந்தியாவின் பரிந்துரை ஏதும் இல்லை,'' என, முன்னாள் நீதிபதியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளருமாகிய விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)

யாழிற்கு விஜயம் மேற்கொண்ட சுற்றாடல்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட காரியாலயத்தில் மாகாண சபை தேர்தல் பிரசார நடவடிக்கையினை ஆரம்பித்து வைத்தார். (more…)

யாழ்.முனியப்பர் வீதியில் நடைபாதை கடைகள் உடைக்கப்பட்டு சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. (more…)

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருவதாக தேசிய இரத்தினம் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது. (more…)

யாழ். மாவட்டத்தில் உள்ள பலர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ஐ.சி.ஆர்.சி) குறியீடான சிவப்பு புள்ளடியை அநாவசியமாக பாவித்து வருவதாகவும் இத்தகைய நடவடிக்கை பிழையான செயல்பாடாகும் எனவும் யாழ் மாவட்ட இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் கு.பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். (more…)

வடமாகாண சபை தேர்தலை வரவேற்றுள்ள ஐரோப்பிய ஒன்றியம், தேசிய ரீதியிலான தேர்தலை மட்டுமே கண்காணிக்கும் என்றும் (more…)

யாழ் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 23ஆம் திகிதி காலை 8.30 மணிமுதல் யாழ்ப்பாணம் பொது நூலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது. (more…)

கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா, இந்தியத் துணைத் தூதுவர் வி.மாகாலிங்கத்தை நேற்று யாழ்ப்பாணத்தில் சந்தித்துப் பேசினார். (more…)

வடமாகாணசபை தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் யார் என்பது நாளையே முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கின்ற போதிலும் (more…)

புதிய உயர் அழுத்த மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக 20.07.2013 சனிக்க்கிழமை 08.30 மணியிலிருந்து மாலை 05.30 மணிவரை (more…)

மாகாண பொலிஸ் அதிகாரங்களின் அடிப்படையில் தனியான இராணுவ அலகுகளை உருவாக்க எவ்வித சாத்தியமும் கிடையாது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (more…)

2050ம் ஆண்டு ஆகும்போது இலங்கையின் மொத்த சனத்தொகையில் 64 சதவீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருப்பர் என உலக சுகாதார அமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. (more…)

ஆளுனரின் அதிகாரங்கள் வரையறுக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)

போதை தலைக்கு ஏறியதால் மகனை கடித்த சம்பவம் ஒன்று நேற்று இரவு அச்செழு மேற்கு சட்டக்கார பகுதியில் இடம்பெற்றுள்ளது. (more…)

நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக (more…)

All posts loaded
No more posts