மீற்றர் வட்டியால் போகிறது உயிர்; எஸ்.எஸ்.பி தெரிவிப்பு

யாழ்ப்பாணத்தில் காசோலை மோசடி அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார். (more…)

மீள்குடியேற்றம் செய்யப்படும் கிராமங்களுக்கான பஸ் சேவைகள் விரைவில் – அரசாங்க அதிபர்

யாழ். மாவட்டத்தில் தற்போது மீள்குடியேற்றம் செய்யப்படும் கிராமங்களுக்கான பஸ் சேவைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். (more…)
Ad Widget

சட்டவிரோதமாக வெட்டப்பட்டும் பனை மரங்கள்!, நடவடிக்கை எடுக்கத் தவறும் பொலிஸார்!

சட்டவிரோதமான முறையில் பனை மரங்கள் தறிக்கப்படுவதற்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில்லை என பனை அபிவிருத்திச் சபை குற்றம் சாட்டியுள்ளது. (more…)

யாழ். மாவட்ட செயலகத்தில் போக்குவரத்து ஆணைக்குழுவின் அலுவலகம் திறந்துவைப்பு

போக்குவரத்து ஆணைக்குழுவின் அலுவலகமொன்று யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. (more…)

கூட்டமைப்பினரே இனவாதத்திற்கு தீனி போட்டனர்: திஸ்ஸ

'சிங்கள மக்களுக்கு தீனி போட்டு இனவாத்தினை தூண்டுவது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரசார நடவடிக்கைகளே' என லங்கா சம சமாஜக் கட்சியின் தலைவரும், அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார். (more…)

மூவின மக்களும் ஒன்றிணைந்து செயற்பட்டால் அதிகார பகிர்வினை அடைய முடியும்: திஸ்ஸ விதாரண

காணி பொலிஸ் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது தொடர்பாக அனைத்து மக்களும் ஒன்றிணைந்து செயற்பட்டால், மாத்திரமே அதிகார பகிர்வுக்கான தீர்வினை அடைய முடியும்' என்று லங்கா சம சமாஜக் கட்சியின் தலைவரும், அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார். (more…)

வடமாகாண சபைத் தேர்தலை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு!

வடமாகாண சபைத் தேர்தலை ரத்து செய்ய இலங்கையின் மேல்முறையீட்டு நீதிமன்றம் மறுத்துவிட்டது. (more…)

மக்களை நம்பவைத்து கழுத்தறுத்த கூட்டத்தை இனங்கண்டு ஒதுக்கவும் – அங்கஜன்

யாழ் மாவட்ட சுகந்திரக்கட்சி அமைப்பாளரும் , வடமாகாண சபைக்கான வேட்பாளருமான அங்கஜன் இரமநாதன் ஞாயிற்றுக்கிழமை நயீனா தீவிற்கு விஜயம் செய்திருந்தார். (more…)

வடமராட்சிக் கடல் பரப்பில் சீன மீனவர்கள்!

வடமராட்சிக் கடல் பரப்பில் கடந்த சில வாரங்களாகச் சீன மீனவர்களின் ஆக்கிரமிப்பால் தாம் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்று தமிழ் மீனவர்கள் குமுறுகின்றனர். (more…)

‘மெட்ராஸ் கஃபே’வுக்கு ஜனாதிபதி மஹிந்த முதலிடவில்லை: ஆப்ரகாம்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான 'மெட்ராஸ் கஃபே' திரைப்படத்துக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதியுதவி வழங்கவில்லை என்று அத்திரைப்படத்தின் கதாநாயகனான நடிகர் ஜோன் ஆப்ரகாம் தெரிவித்துள்ளார். (more…)

யாழில் அமெரிக்கப் படையினர்…

விமானப்படையின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் மருத்துவ முகாமில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க விமாப்படையினர் இன்று செவ்வாய்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளனர். (more…)

கூட்டமைப்பு வேட்பாளர்கள் – பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பாளர்கள் சந்திப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கும் பொதுநலவாய நாடுகளின் செயலகத்தைச் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. (more…)

சர்வதேச கண்காணிப்பு குழு விரைவில் இலங்கை விஜயம்

வடமாகாண சபை தேர்தலை கண்காணிப்பதற்கு சர்வதேச கண்காணிப்புக் குழு விரைவில் வருகை தரவுள்ளதாக பொதுநலவாய அமைப்பு அறிவித்துள்ளது. (more…)

த.தே.கூ.வின் பிரசாரம்; கறையான் புற்றில் கருநாகம் குடிபுகுந்த கதையாகும்: ஈ.பி.டி.பி

கோழி கூவி பொழுது விடிந்ததாக சொல்வது போல் தாம் கூறியே வடக்கில் அபிவிருத்திகள் மற்றும் மீள்குடியேற்றங்கள் நடப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுவது வெறும் தேர்தல் பிரசாரமே. இவர்களின் இந்த பிரசாரமானது, (more…)

வடக்குத் தேர்தலில் எவ்வாறான முடிவு வந்தாலும் எம்மை பாதிக்காது : பஷில்

அரசாங்கத்தைப் பொறுத்தவரை வடக்குத் தேர்தலில் எவ்வாறான முடிவு வந்தாலும் அது எம்மை பாதிக்காது. எந்தவொரு முடிவும் அரசாங்கத்தில் தாக்கம் செலுத்தவும் போவதில்லை. (more…)

கூட்டமைப்பின் பிரசாரம் 11 ஆம் திகதி ஆரம்பம்; சம்பந்தன் தலைமையில் பிரமாண்டமான கூட்டம்

வடமாகாணசபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டம் எதிர்வரும் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது. (more…)

முஸ்லிம் தீவிரவாத அமைப்பொன்று யாழ்ப்பாணத்தில் முகாம்- றோ

முஸ்லிம் தீவிரவாத அமைப்பொன்று யாழ்ப்பாணத்தில் முகாமிட்டுள்ளதாக இந்திய உளவுப் பிரிவான றோ அறிவித்துள்ளது. (more…)

கீரிமலைப் பகுதியில் உள்ள லக்ஷ்மன் கதிர்காமரது காணி தொடர்பில் விளக்கமளிக்குமாறு உத்தரவு

காணி சுவீகரிப்புக்கு எதிராக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் மகன் தாக்கல் செய்த மனு தொடர்பில் விளக்கமளிக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. (more…)

சுயேட்சையாக களமிறங்குகிறார் விஜயகலா?

ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் சார்ந்த குழுவினர், எதிர்வரும் வடமாகாண சபை தேர்தலில் சுயேட்சைக் குழுவாக போட்டியிடவுள்ளனர் என்று கட்சியின் நம்பத் தகுந்த தகவல் தெரிவிக்கின்றன. (more…)

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு இங்கிலாந்து வைத்தியர் சங்கமும் அவுஸ்ரேலிய மெரியச் சங்கமும் உபகரணங்கள் அன்பளிப்பு

யாழ்.போதனா வைத்தியசாலையின் கண்ணியல் நோய்ப் பிரிவுக்கு அண்மையில் நூறு வில்லைகளும், அதனோடு தொடர்புடைய உபகரணங்களும் இங்கிலாந்து வைத்தியர் சங்கத்தினாலும், அவுஸ்ரேலிய மெரியச் சங்கத்தினாலும் அன்பளிப்பு செய்யப்ட்டுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts