Ad Widget

பழைய இரும்பு விலைக்கு ரயில் பெட்டிகள் விற்பனை – சுரேஷ்

SURESHகாங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் உள்ள ரயில் பெட்டிகளை பழைய இரும்பு விலைக்கு விற்க அரசாங்கம் தயாராகி வருவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக் கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

மேலும் இந்த ரயில் பெட்டிகளை வட மாகாண சபை தேர்தலில் ஆளும் கட்சி சார்பாக போட்டியிட்ட ஒருவருக்கு விற்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் வட மாகாணத்திலுள்ள சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவரும் இதற்கு உடந்தையாக இருப்பதாகவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.

Related Posts