Ad Widget

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய விஜேநேசன் கைது!

இன்று கரவெட்டி பிரதேச சபையில் நாட்டிற்காய் உயிர் நீத்த மாவீரர்களை நினைவு கூறும் முகமாக அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர் பிரதேச சபை உறுப்பினர்கள் .

karaveddy-maveerar1

அவர்களில் ஒருவரான விஜேநேசன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். எனினும் கைது செய்யப்பட்டு சிறிது நேரத்தின் பின் பிரதேச சபை உறுப்பினர்களால் பிணையில் எடுக்கப்பட்டுள்ளார் விஜேநேசன்.

தொடர்புடைய செய்தி

கரவெட்டி பிரதேச சபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி

Related Posts