- Thursday
- July 17th, 2025

வடக்கு மாகாண முதலமைச்சராக நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்ட க.வி.விக்னேஸ்வரன் தனது முதல் பணியாக முதியோர் தினமான நேற்று சுழிபுரம் வழக்கம்பரை சிவபூமி முதியோர் இல்லத்துக்குச் சென்று அவர்களுடன் கலந்துரையாடினார். (more…)

”அனந்தி சசிதரன் ஆகிய நான் வடமாகாண சபையின் அமைச்சுப்பதவிக்களுக்காக அடிபடுவதாக திரிவுபடுத்தப்பட்ட செய்திகள் சில உள்நோக்கத்துடன் தொடர்ச்சியாகப் பிரசுரிக்கப்படுகின்றது”. என அனந்தி சசிதரன் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறியுள்ளார். (more…)

எதிர்காலத்தில் பொருளியலாளனாகி இந்த நாட்டு மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதே எனது இலக்கு என புலமை பரிசில் பரீட்சையில் யாழ். மாவட்டத்தில் முதலாம் இடம் பெற்ற மாணவனான பரமானந்தம் தனுராஜ் தெரிவித்துள்ளார். (more…)

யாழ். மாநகர சபையில் தற்காலிகமாக கடமையாற்றி வந்த ஊழியர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என கோரி சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். (more…)

பதவியேற்கப்போகும் வட மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்காக பனிப்போர் நடப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தியில் உண்மையில்லை என்றும், (more…)

யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து இடமாற்றம் பெறத் தகுதியுள்ள வைத்தியர்களில் 24 பேர் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டதாக வைத்தியசாலை பதில் பணிப்பாளர்களில் ஒருவரான வைத்தியர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார். (more…)

வடமாகாண சபைக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கான நியமனக் கடிதத்தை வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி இன்று காலை 10 மணிக்கு வழங்கி வைத்தார். (more…)

013ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. (more…)

வடக்கு மாகாண சபைக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கான நியமனக் கடிதத்தை வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி இன்று செவ்வாய்க் கிழமை வழங்கவுள்ளார். (more…)

வடமாகாண சபையின் 4 அமைச்சுப் பதவிகளையும் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்கு போதிய பிரதிநிதித்துவமும் அதேநேரத்தில் சகல மாவட்டங்களுக்கான பிரதி நிதித்துவமும் கிடைக்கும் வகையில் பகிர்வது என்று நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. (more…)

கடந்த ஞாயிற்றுக் கிழமை நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் மீது கோண்டாவில் பகுதியில் வைத்து இனந்தெரியாதோர் மேற்கொண்ட தாக்குதலில் மூவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு பிரதேச சபையின் வாகனம் ஒன்றும் சேதமாகியுள்ளது. (more…)

வட மாகாண சபையின் கன்னியமர்வு எதிர்வரும் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகின்றது. (more…)

வட மாகாண சபைக்கான நிரந்தர கட்டிடம் யாழ். கைதடி பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

சர்வதேச சமூகத்தின் மத்தியஸ்தத்துடன் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பெற்றுக் கொள்ளப்படுமென வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)

வடமாகாணசபையுடன் இணைந்து செயற்பட தயார் என அமைச்சர் பசில் கூறியிருந்த கூற்றில் நம்பிக்கை உள்ளது எனினும் விமல் போன்றவர்களது கருத்துக்களையும் ஜனாதிபதி கேட்பாரோ என்ற ஐயப்பாடும் எம்மிடம் உண்டு என சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)

வட மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் பயணித்த வாகனத்தின் மீது ஊர்காவற்துறை பகுதியில் வைத்து கல்லெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. (more…)

மக்கள் ஆணையைத் துஷ்பிரயோகம் செய்தால், மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என யாழ்.மாவட்ட ஈ.பி.டி.பி. அமைப்பாளரும் வடக்கு மாகாண சபை உறுப்பினருமாகிய கந்தசாமி கமலேந்திரன் (கமல்) அவர்கள் அறிக்கை ஒன்றில் தெரிவித்தள்ளார் அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது. (more…)

"காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கே உரியன. மத்திய அரசுக்கு இந்த அதிகாரங்கள் போகுமானால், சட்டத்தில் உடனடியாகத் திருத்தம் கொண்டுவரப் பட்டு அவை மாகாணசபைகளுக்கு வழங்கப்பட வேண்டும்'' (more…)

புதிதாக உருவாக்கப்பட்ட சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி இன்று வெளள்கிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளளர். (more…)

All posts loaded
No more posts