- Friday
- February 20th, 2026
பெரும் சொத்தழிவுகளையும், தொழில் இழப்புக்களையும் சந்தித்த எம்மைச் சொந்த மண்ணில் மீளக் குடியமர்த்தாமல் போர் அழிவுகள் குறித்து எப்படிக் கணக்கெடுக்கப் போகிறார்கள் என்று கேள்வியெழுப்பியுள்ளார். வலி.வடக்கு மீள் குடியேற்ற மற்றும் புனர்வாழ்வுச் சங்கத்தின் தலைவர் அ.குணபாலசிங்கம். (more…)
வடமகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கும் இடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விசேட சந்திப்பு நடைபெற்றுள்ளது. (more…)
யாழிலிருந்து காலிவரையான கரையோரங்களில் கடலலையின் வேகம் அதிகரித்திருக்கும் என்று வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது. (more…)
விடுதலைப்புலிகள் தான் ஏகப்பிரதிநிதிகள் என்று நான் ஒரு சொல்லு சொல்லியிருந்தால் இன்று நான் ஒரு எம்.பியாகவும் கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்திருப்பேன் (more…)
பார்த்தீனியச் செடிகளை அழிக்கும் நடவடிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (more…)
கட்டாயக் கருத்தடை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண் யாழ்.போதன வைத்திசாலையில் உயிரிழந்துள்ளார். (more…)
இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளாததால் இரு நாடுகளுக்கு இடையேயும் விரிசல் ஏற்பட்டு விடாது (more…)
இலங்கையின் சனத்தொகையில் 31 லட்சத்து 13 ஆயிரத்து 247 பேர் தமிழர்கள் என புள்ளி விபரத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. (more…)
உண்மைக்குப் புறம்பான வகையில் 26.11.2013 பிரபாகரனைப் புகழ்ந்து சிறிதரன் எம்.பி. நாடாளுமன்றில் உரை என்ற தலைப்பில் தங்களது இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தியில் என்னுடைய பெயர் தவறான விளக்கத்துடன் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 'இந்த உரையை ஹன்ட்சாட்டில் இருந்து அழித்துவிடும்படி பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் பணித்தார்.' என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருப்பது முற்றிலும் தவறானது என்பதுடன், என்னுடைய பொறுப்பு மிக்க...
யாழ். மாவட்டத்தில் தற்போது அதிகரித்திருக்கின்ற போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்பத்துவதற்கு அனைவரும் இணைந்து விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டுமென யாழ். மாநகர சபையினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. (more…)
கிளிநொச்சி தர்மபுரத்தில் எனது வீடு அமைந்துள்ள ஒழுங்கையினுள் கடந்த இரண்டு நாட்களாக நடமாடித் திரியும் இராணுவப் புலனாய்வாளர்கள் இரவு வேளைகளில் வீட்டு வளவிற்குள் நுழைவதாக வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா இன்று தெரிவித்துள்ளார். (more…)
யாழ்ப்பாணம் ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியின் மாணவர்கள் ஆங்கிலம் பேசும் ஆற்றலைக்கண்டு நான் வியப்புறுகின்றேன். இந்தக் கல்லூரியிலே கற்ற மாணவர்கள் இந்த மேடையிலே ஆங்கிலத்திலேயே பேசி இருக்கிறார்கள். (more…)
தமிழ் இளையவர்கள் மத்தியில் முகப் புத்தகப் பாவனை அதிகரித்துள்ள நிலையில் அதனைப் பொலிஸார் உளவு பார்க்க ஆரம்பித்துள்ளார்கள். முகப் புத்தகத்தில் மாவீரர் நினைவு தின படங்களை கடந்த 27ஆம் திகதி பதிவேற்றியிருந்த ஒருவரின் வீட்டைத் தேடிப் பொலிஸார் விசாரணை நடத்தியிருக்கின்றனர். (more…)
யாழ்ப்பாணத்துக்கு கமரூன் வருகை தந்திருந்தபோது யாழ்.பொதுநூலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட காணாமற் போனோரின் உறவினர்களையும், அருட்தந்தையர்களையும் பொலிஸார் தாக்கியது உண்மையே. அதனை அவர்கள் மறுக்க முடியாது. (more…)
யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடாத்தப்பட்ட காணாமல் போனவர்களது போராட்டத்தில் நாங்கள் யாரையும் தாக்கவில்லை என யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி தெரிவித்தார். (more…)
காங்கேசன்துறை, பலாலி பாதுகாப்பு வலயத்தில் ஆலயங்கள் இடித்து அழிக்கப்படுகின்றமை இந்து மக்களின் உணர்வை புண்படுத்தும் செயலாகும். (more…)
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எங்களது இளைஞர் சமுதாயம் விளையாட்டுத்துறையில் கவனம் செலுத்தி திறமையாகவுள்ளபோதிலும், தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் பிரகாசிக்கும் வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளது. (more…)
வடக்கு மாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடைவளர்ப்பு, நீர்ப்பாசனம், மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான நிபுணத்துவ ஆலோசனைகளைப் பெறும் பொருட்டு சிந்தனைக்குழாம் ஒன்றையும் ஆலோசனைச்சபை ஒன்றையும் அமைக்க இருப்பதாக வடக்குமாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். (more…)
இலங்கையில் 1982 முதல் 2009 வரை உள்நாட்டுப் போர் மற்றும் மோதல்களில் இறந்தவர்கள், மற்றும் இழந்த உடமைகள் குறித்த நாடாளாவிய கணக்கெடுப்பு ஒன்றை நடத்த இலங்கை அரசு முடிவு செய்திருப்பது பற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது (more…)
Loading posts...
All posts loaded
No more posts
