Ad Widget

15 வயதுச் சிறுவனை காணவில்லையென முறைப்பாடு

புத்தூர் பகுதியில் 15 வயதுச் சிறுவன் ஒருவனைக் காணவில்லை என அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் அந்தச் சிறுவனின் தாய் முறைப்பாடு செய்துள்ளார். (more…)

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு யாழில் விசேட வழிபாடு

யாழில் பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு விசேட வழிபாடுகளும் அன்னதான நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றது. நேற்று காலை தொடக்கம் யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் விசேட பந்தல்கள் அமைக்கப்பட்டு அன்தானம் மற்றும் தாக சாந்திகளும் இடம்பெற்று வருகின்றது. (more…)
Ad Widget

கச்சதீவில் மலசலகூடங்கள் அமைக்க நடவடிக்கை

கச்சதீவு பகுதியில் மலசலகூடங்களை அமைப்பதற்கு 'வடக்கின் வசந்தம்' திட்டத்தின் கீழ் 4 மில்லியன் ரூபா நிதியை பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஒதுக்கியுள்ளதாக நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் தானியெல் றெக்சியன் தெரிவித்துள்ளார். (more…)

யாழ். பல்கலையில் மாணவர் குழுக்களிடையே மோதல்: அறுவர் கைது

யாழ். பல்கலைகழகத்தில் முகாமைத்துவப் பிரிவில் கல்வி கற்று வரும் தென்னிலங்கை மாணவர்களுக்கு இடையில் கோஷ்டி மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. (more…)

உறவினர்களை தேடித்தருமாறு தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் ஐ.சி.ஆர்.சி.க்கு கடிதம்

தமிழகத்தில் உள்ள புலம்பெயர் தழிழர்கள் தமது உறவினர்களை தேடித் தருமாறு இருபதுக்கும் மேற்பட்ட கடிதங்களை, இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் (ஐ.சி.ஆர்.சி) யாழ். மாவட்ட காரியாலயத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக (more…)

மாதகலில் மீன்பிடிப் படகுகள் இனந்தெரியாத நபர்களினால் எரிப்பு

மாதகல் பகுதியில் மீனவர்களின் மூன்று மீன்பிடிப் படகுகள் கடந்த சனிக்கிழமை அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளதாக இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)

சுதந்திரக்கட்சியில் போட்டியிட தயா மாஸ்டர் தீர்மானம்

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில், விடுதலைப்புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் போட்டியிட தீர்மானித்துள்ளார். (more…)

மாகாண மட்ட சித்திரப் போட்டியில் தரம் 1 மாணவி இரண்டாமிடம்

மல்லாகம் கோட்டைக்காடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை தரம் ஒன்றில் கல்வி கற்கும் மாணவியான கஜேந்திரன் வைஷ்ணவி வட மாகாண கல்வித் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட சித்திரப்போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கு புகழ்சேர்த்துள்ளார். (more…)

வடக்கு, கிழக்கில் 12 ஆயிரம் வீடுகளை அமைக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்

வடக்கு கிழக்கு பகுதிகளில் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கென 12 ஆயிரம் வீடுகள் அமைத்து கொடுக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையிடம் உறுதியளித்துள்ளது. (more…)

பொலிஸார் என அடையாளப்படுத்தி கப்பம் பெறும் சம்பவங்கள் அதிகரிப்பு

யாழ்.குடாநாட்டில் பொலிஸார் என தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் நபர்கள் வர்த்தகர்களையும் பொதுமக்களையும் அச்சுறுத்தி கப்பம் பெறும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மொஹமட் ஜெப்ரி, (more…)

த.தே.கூ. உறுப்பினர் சு.க.வில் இணைவு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையவுள்ளார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. (more…)

வடக்கில் நிதி நெருக்கடியால் வர்த்தகர்கள் பெரும் பாதிப்பு; 16 பேர் தற்கொலை

வடமாகாணத்தில் தற்போது மேலெழுந்துள்ள நிதிப் பிரச்சினை சமூகம் சார்ந்த பிரச்சினையாக மாற்றம் பெற்று வருகின்றது. குறிப்பாக வணிகர்களிடையே பெரிய தாக்கத்தை இது ஏற்படுத்தியுள்ளதாக (more…)

பேராசிரியர் பாலகிருஷ்ணனுக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இரங்கல்

"பல்கலைக்கழகத்தின் முன்னேற்றத்தில் பெருவிருப்புடன் பணியாற்றிய பேராசிரியர் நாகலிங்கம் பாலகிருஷ்ணனின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது'' என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார். (more…)

ஆளும் கட்சி வேட்பாளரை மஹிந்த ஹத்துசிங்க தெரிவு செய்தார்?

வடமாகாண சபைத் தேர்தலுக்காக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களை யாழ்ப்பாண இராணுவக் கட்டளை தளபதி மஹிந்த ஹத்துருசிங்க மற்றும் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரஸ்ரீ ஆகியோர் நேர்முகம் செய்து தெரிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)

யாழில் மண் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு புதிய அனுமதிப் பத்திரங்கள்!

யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்டங்களில் மண் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களின் அனுமதிப் பத்திரங்களை இரத்துச்செய்து புதிய அனுமதிப் பத்திரங்களை வழங்க விண்ணப்பங்களைக் கோருமாறு சுற்றாடல் மற்றும் மீள்சக்தி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த உத்தரவிட்டுள்ளார். (more…)

நெடுந்தீவில் 40 அடி உயர மனிதனின் பாதச்சுவடு

நெடுந்தீவு பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுமார் 40 அடி மனிதனின் பாதச் சுவட்டினை ஒத்த பாதச்சுவட்டைப் பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் உட்பட பெருமளவானோர் அப்பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர். (more…)

அமைச்சர் ராஜித சேனாரட்ன யாழிற்கு விஜயம்

நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் துறை அமைச்சர் ராஜித சேனாரட்ண எதிர்வரும் 26 ஆம் திகதி புதன்கிழமை யாழிற்கு விஜயம் மேற்கொள்வுள்ளதாக (more…)

ஹெரோயின் வைத்திருந்த சந்தேகநபருக்கு பிணை மறுப்பு

ஹெரோயின் விற்பனை செய்த மற்றும் உடைமையில் வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் நபரின் பிணை மனுவினை யாழ். மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. (more…)

கடற்படையினரின் ஏற்பாட்டில் விசேட கண்மருத்துவ முகாம்

கடற்படை மற்றும் நெடுந்தீவு பிரதேச சபை ஆகியவற்றின் ஏற்பாட்டில் யோன் கில்ட் கோல்டின் நிறுவனத்தின் விசேட கண்மருத்துவ முகாம் ஒன்று நெற்று வெள்ளிக்கிழமை நெடுந்தீவில் நடைபெற்றுள்ளது. (more…)

நெடுந்தீவில் முருகற்கல் சுற்றுமதில்

நெடுந்தீவு பிரதேசத்தில் வாழும் மக்கள் தங்கள் வீடுகளை சுற்றி முருகற் கற்களைக் கொண்டு சுற்றுமதில் அமைந்துள்ளனர். தீவுப்பகுதிக்கு யாழில் இருந்து கட்டிடப்பொருட்கள் எடுத்துச் செல்ல முடியாத காரணத்தினால் கடற்கரையில் உள்ள முருகற் கற்களைக் கொண்டு இந்த சுற்றுமதில்கள் அமைக்கப்பட்டுள்ளன. (more…)
Loading posts...

All posts loaded

No more posts