Ad Widget

வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் மீது விசாரணை

kamal_epdpவட மாகாண எதிர்க்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரன் விசாரணைக்கழைக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் தலைவர் கமல் நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியல் றெக்சியன் படுகொலை செய்யப்பட்டசம்பவத்துடன் தொடர்புடையதாக கருதி சந்தேகத்தின் அடிப்படையில் இன்று கொழும்பில் வைத்து இரகசிய குற்ற புலனாய்வு விசாரணை பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை தானியல் றெக்சியனுடைய மனைவி மற்றும் வேலணையை சேர்ந்த இளைஞர் ஒருவரும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி

நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் சுட்டுக் கொலை?

Related Posts