- Wednesday
- December 31st, 2025
கிளிநொச்சி மாவட்டத்தின் முக்கிய நீர்ப்பாசனக்குளமாகிய இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர்த் தேவைக்காகத் தண்ணீரைக் கொண்டு செல்லுகின்ற பல மில்லியன் ரூபா செலவிலான திட்டமானது பல வழிகளிலும் கிளிநொச்சி மாவட்டத்து விவசாயிகளின் (more…)
இலங்கையின் வட கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்கள் சிங்கள மொழியிலுள்ள தேசிய கீதத்தை பாடுவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். (more…)
யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் வருகைதர மாட்டார்கள் என யாழ்.மாவட்ட இராணுவக்கட்டளைத்தளபதி பல்கலை நிர்வாகத்தினருக்கு உறுதியளித்துள்ள நிலையில் இன்று ஆயுதம் தரித்த சீருடையினர் இருவர் பல்கலை வளாகத்திற்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)
வடக்கு மாகாணத்தில் ஒரே பாடசாலையில் தொடர்ச்சியாக ஏழு வருடங்கள் கடமையாற்றிய அதிபர்கள்,ஆசிரியர்களுக்கு அடுத்த வருடம் முதலாம் தவணையில் இருந்து இடமாற்றங்கள் வழங்கப்படவுள்ளன. (more…)
யாழ். மாவட்ட பிரதித் தேர்தல் ஆணையாளராக பி.குகநாதன், தேர்தல்கள் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட தேர்தல் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். (more…)
யாழ். போதனா வைத்தியசாலையின் தற்காலிக தொண்டர் ஊழியர்கள் இன்று ஆறாம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். (more…)
விக்னேஸ்வரன் வடக்கு முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவது நாட்டுக்கு நல்லதல்ல. யாழ்ப்பாணம் சென்று நான் அவரைப்பார்க்கிறேன். இல்லாவிட்டால் உடனடியாக கொழும்புக்கு அழைத்து அவருடன் கலந்துரையாடுகின்றேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். (more…)
கொடிகாமம் பொலிஸாரைத் தாக்க முற்பட்டார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஒருவரை எதிர்வரும் 31ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு (more…)
யாழ். மாவட்டத்தில் நிலத்தடி நீர் மாசடைந்து வருவதனைப் பாதுகாப்பதற்கு உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கோரிக்கை விடுத்துள்ளார். (more…)
வடக்கு மாகாண விவசாய அமைச்சுக்கு ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் கனேடிய சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்தின் நிதியுதவியுடன் இரண்டு பேருந்துகளை அன்பளிப்புச் செய்துள்ளது. (more…)
கொடிகாமம் பொலிஸாரைத் தாக்குதவதற்கு முற்பட்டவர்களில் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் சாவகச்சேரி பொலிஸார் நேற்று திங்கட்கிழமை இரவு கைதுசெய்துள்ளனர். (more…)
வட மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் கே.கமலேந்திரன் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் 31ஆம் திகதி விளக்கமறியிலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். (more…)
கடந்த 12 ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலை தொண்டர்கள் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு ஆறாவது நாளாக இன்றும் தொடர்கிறது. (more…)
வடமாகாண கல்வியமைச்சின் அனுசரணையுடன் யாழ்.தென்மராட்சி வலயக் கல்வித் திணைக்களம் நடத்திய “மார்கழி திங்கள்” முழுநிலா கலை நாள் நிகழ்வு சாவகச்சேரியில் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. (more…)
வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் தென்மராட்சி வலயக்கல்வி அலுவலகம் நடாத்திய மார்கழித் திங்கள் முழுநிலா கலைநாள் நிகழ்ச்சி நேற்று திங்கட்கிழமை (16.12.2013) சாவகச்சேரி கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. (more…)
யாழ். போதனா வைத்தியசாலையின் தற்காலிக தொண்டர் ஊழியர்களின் போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கின்றது. (more…)
யாழ் உயர் தொழிநுட்ப நிறுவனத்தின் பெயர்ப்பலகை (SLAIT)கடந்த சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் A9 பிரதான வீதியில் அமைந்துள்ள சாள்ஸ் சந்தியில் கணக்கியல் துறைத் தலைவர் (more…)
முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் குடாநாட்டு மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துள்ளது. இது 2009 மே மாதத்திற்கு பின்னர் என்பது குறித்துக்காட்ட வேண்டும். (more…)
தென்மராட்சி பாலாறு பகுதிகளிலுள்ள வீடுகளில் இன்று திங்கட்கிழமை பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
