வலி.வடக்கு தவிசாளருக்கு இனந்தெரியாதோரால் கொலை மிரட்டல்!

வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் இனந்தெரியாதவர்களினால் மிரட்டப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. (more…)

3 கிராம அலுவலர் பிரிவுகளில் மீள்குடியமர்வதற்கு அனுமதி – அரச அதிபர்

வலி.வடக்கு மீள்குடியமர்வை வலியுறுத்தி நாளைய தினம் கவனவீர்ப்புப் போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள நிலையில், வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அடங்கும் பலாலி கிழக்கு (ஜே/253), பலாலி வடக்கு (ஜே/254) மற்றும் வலி. கிழக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினுள் (more…)
Ad Widget

வலி வடக்கு நில ஆக்கிரமிப்புக்கு எதிராக நாளை மறுதினம் கவனயீர்ப்பு போராட்டம்!

வலி வடக்கு மக்களின் மீள் குடியேற்றத்தை தடுப்பது, அம் மக்களின் வாழ்விடங்களை அடாத்தாக இடித்தழிப்பது என்பவற்றைக் கண்டித்து (more…)

நலன்புரி நிலைய மக்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுவார்கள்: ஈ.பி.டி.பி.

யாழ். குடாநாட்டில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் இன்னும் ஓரிரு தினங்களில் மேற்கொள்ளப்படும் என ஈ.பி.டி.பி தெரிவித்துள்ளது. (more…)

இராணுவ பயன்படுத்திய வீடுகளுக்கு வாடகைகள் செலுத்தப்படுகின்றது: திசாநாயக்க

யாழில் இராணுவத்தினரின் பயன்பாட்டிலிருந்த பொதுமக்களின் வீடுகளுக்கு இராணுவத்தினரால் வாடகை செலுத்தப்பட்டு வருவதுடன் (more…)

521 படைப்பிரிவின் கீழிருந்த வீடுகள்,காணிகள் கையளிப்பு

யாழ். பருத்தித்துறை பகுதியில் 521 படைத்தலைமையகத்தின் கட்டுப்பாட்டிலிருந்த 50 வீடுகள் மற்றும் 22 காணிகள் நேற்று பொதுமக்களின் கையளிக்கப்பட்டன. (more…)

அவுஸ்திரேலிய, நியூசிலாந்து பிரதிநிதிகள் – தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு

அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்துப் பிரதிநிதிகளுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பொன்று யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றது. (more…)

யாழ்.பல்கலைக்கு டிச.1 வரை விடுமுறை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு மட்டும் எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமையிலிருந்து டிசெம்பர் மாதம் 1ஆம் திகதி வரையிலும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது (more…)

மக்களிடையே முரண்பாட்டை உருவாக்குகிறது இராணுவம் – வலி.வடக்கு தவிசாளர்

வலி.வடக்கைச் சேர்ந்த ஒரு பகுதி மக்களை சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தாது வேறு இடங்களில் மீள்குடியமர்த்தி குறித்த இரு பகுதி மக்களுக்கும் இடையில் (more…)

பலாலி முகாமை அண்மித்த பகுதிகளில் மீள்குடியேற்றத்துக்கு அனுமதி

யாழ். உயர் பாதுகாப்பு வலயமாகவிருக்கும் பலாலி, இடைக்காடு அன்டனிபுரத்திலுள்ள பொதுமக்களின் காணிகளை மீள வழங்கி அம்மக்களை (more…)

இந்தியப் பிரதமரும் காமன்வெல்த் மாநாடும்— சம்பந்தன் கருத்து

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் உச்சிமாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோஹன் சிங் கலந்துகொள்வது குறித்த சர்ச்சை வலுத்து வரும் நிலையில், (more…)

மாவீரர்கள் நினைவாக மரங்களை நாட்டுவோம்! – வடமாகாண விவசாய அமைச்சர்

தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி தங்கள் உயிரை தியாகம் செய்த மாவீரர்கள் நினைவாக நவெம்பர்- 27 மாவீரர் தினத்தில் மக்கள் மரங்களை நாட்ட வேண்டுமென (more…)

மாநகர சபையின் நடவடிக்கையில் முதலமைச்சர் தலையிட வேண்டும் – விஜயகாந்

யாழ்.மாநகர சபையின் நடவடிக்கைகளில் வடமாகாண முதலமைச்சர் தலையிட்டு ஊழல் விடயங்களை ஆராய வேண்டுமென யாழ்.மாநகர சபை உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந் நேற்று தெரிவித்தார். (more…)

புதிய அதிவேக தபால் சேவை ஆரம்பம்

புதிய அதிவேக தபால் சேவை உத்தியோகபூர்வமாக நேற்று வியாழக்கிழமை (07) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. (more…)

யாழ். பல்கலை மாணவர்கள் அறுவர் கைது

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேர் நேற்று வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார். (more…)

தம்பிராசா உண்ணாவிரதத்தில் குதிப்பு

யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலய முன்றலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண சபையின் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்ட த.மு.தம்பிராசா இன்று காலை தனது உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார். (more…)

யாழ். அரச அதிபருக்கு சிறீதரன் எம்.பி. அவசர கடிதம்

வேலணை பிரதேச அபிவிருத்தி தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர், சிறீதரன் அவர்கள் யாழ் அரச அதிபர் அவர்களுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார். (more…)

வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கௌரவிக்கப்பட்டார்!

இந்திய துணை தூதரக ஏற்பாட்டில் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கௌரவிக்கப்பட்டார். (more…)

வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினரின் கடைக்கு தீ வைப்பு

வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினரின் வீட்டுடன் இணைந்த கடைக்கு இனந்தெரியாத நபர்களினால் புதன்கிழமை அதிகாலை தீ மூட்டப்பட்டுள்ளது. (more…)

வடபகுதி மீனவர் பிரச்சினைகள் குறித்து கூட்டமைப்பினர் என்றும் குரல் கொடுத்ததில்லை

இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக எமது கடற் பிரதேசத்தினுள் நுழைந்து மீன்பிடிப்பது தொடர்பாக நாம் ஆரம்பம் முதல் குரல் கொடுத்து வருகிறோம். (more…)
Loading posts...

All posts loaded

No more posts