ஐக்கிய நாடுகள் இலங்கையின் முன்னேற்றத்தை பாராட்டுகிறது

15வது உலக இளைஞர் மகாநாட்டின் ஆரம்ப விழாவில் கலந்துகொள்வதற்கு வருகை தந்த ஐக்கிய நாடுகளின் பேரவை தலைவர் கலாநிதி ஜோன் டபிள்யு. ஏஷ் (Dr. John W. Ashe) (more…)

கடற்படையிடம் இருந்து எங்கள் வயல் நிலங்களையாவது விடுவித்துத் தாருங்கள் – முள்ளிக்குள மக்கள்

மன்னார் முள்ளிக்குளப் பிரதேசத்தில் கடற்படையினர் கையகப்படுத்தி வைத்திருக்கும் தங்கள் வயல் நிலங்களையாவது விடுவித்துப் பயிர்செய்ய ஏற்பாடு செய்து தருமாறு இடம்பெயர்ந்து (more…)
Ad Widget

வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம், தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. (more…)

யாழில் புலம்பெயர்ந்தோர் முதலீடுகள் போதாது – அரச அதிபர்

பெரிய அளவிலான தொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்கான நல்ல சூழலும் அமைவிடமும் யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்றது. (more…)

காணாமற்போன பெண் மயங்கிய நிலையில் மீட்பு

கடந்த 3 ஆம் திகதி காணாமல்போனதாக கூறப்படும் தும்பளைப் பகுதியினைச் சேர்ந்த பேரின்பநாதன் தேவகி அம்மன் என்ற பெண் இன்று கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு மயக்கமான நிலையில் மீட்கப்பட்டதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

இளைஞன் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

கரவெட்டி காட்டுப்புலம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது இனந்தெரியாத நபர்கள் நேற்று மேற்கொண்ட தாக்குதலில் குறித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் (more…)

தாதியர்களின் இரத்ததான நிகழ்வு

எதிர்வரும் 12ஆம் திகதி சர்வதேச தாதியர் தினம் அனுஷ்டிக்கப்படுவதை முன்னிட்டு யாழ். போதனா வைத்தியசாலை தாதியர்களின் இரத்ததான நிகழ்வு இன்று புதன்கிழமை யாழ். போதனா வைத்தியசாலை தாதிய பயிற்சி கல்லூரியில் இடம்பெற்றது. (more…)

அச்சுவேலி முக்கொலைச் சம்பவம் – நடந்தது இதுதான்

காமம் ஒரு மனிதனை எந்த அளவு ஆட்டிப் படைக்கின்றது என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது அச்சுவேலி முக் கொலைச் சம்பவம். (more…)

இலங்கை விசாரணைக்கு 15லட்சம் டொலர் தேவையென ஐ.நா.அறிவிப்பு

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை முன்னெடுக்க 15 லட்சம் டொலர்கள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. (more…)

பெண்ணைக் காணவில்லையென முறைப்பாடு

கொழும்புத்துறை சென் மேரிஸ் வீதியைச் சேர்ந்த குஷியந்தன் கஜந்தினி (25) என்ற பெண்ணைக் கடந்த திங்கட்கிழமை (05) முதல் காணவில்லையென அவரது பெற்றோர் செவ்வாய்க்கிழமை (6) மாலை யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்தனர். (more…)

மே 18 ஐ நினைவு நாளைக் கொண்டாட வேண்டும் – சிவாஜிலிங்கம்

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினத்தினை நாங்கள் மறந்தாலும் அரசு மறக்காது' என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். (more…)

யாழ். பல்கலைக் கல்விச் சமூகத்தை எச்சரித்து வெளியாகிய துண்டுப்பிரசுரத்தினால் பீதி!

யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர் ஒன்றியங்களின் தலைவர்கள் ஆகியோர் பயங்கரவாதச் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர் என்றும் அவர்களுக்கு இறுதி எச்சரிக்கை (more…)

தாவடி பகுதியில் ஆயுதங்கள் மீட்பு

தாவடி தெற்கு பகுதியிலுள்ள வெற்றுக் காணி ஒன்றில் இருந்து பழைய தோட்டக்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக பலாலி இராணுவத் தலைமையகம் உறுதிப்படுத்துள்ளது. (more…)

ஜனாதிபதி அவர்கள் டுவிட்டரில் வியாழக்கிழமை பதிலளிப்பார்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 8 ஆம் திகதி டுவிட்டர் சமூக வலைத்தளத்தின் ஊடாக கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளார். (more…)

இராணுவ வாகனம் மோதி மூதாட்டி படுகாயம்

கைதடிப் பகுதியில் வீதியினை கடக்க முற்பட்ட 70 வயது மூதாட்டி மீது இராணுவ வாகனம் மோதியதில் படுகாயமடைந்த மூதாட்டி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். (more…)

மின்கட்டணம் செலுத்தாவிடின் இனி எஸ்.எம்.எஸ் மூலம் அறிவிப்பு

மின்சாரக் கட்டணத்தை மாதாந்தம் செலுத்த தவறும் நுகர்வோருக்கு விடுக்கப்படும் சிவப்பு அறிவித்தலுக்குப் பதிலாக இனிமேல் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்)அனுப்புவது (more…)

யாழ். பல்கலைக்கழகத்துக்கு திடீர் விடுமுறை!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் அனைத்தும் எந்தவித காரணங்களும் இல்லாது நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

மீள்குடியேற்றம் குறித்து அரசு சர்வதேசத்தை ஏமாற்ற முயற்சி! – சஜீவன்

மீள்குடியேற்றம் தொடர்பில் சர்வதேசத்தையும் தமிழ் மக்களையும் ஏமாற்ற அரசாங்கம் முயற்சித்து வருகிறது. (more…)

மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு

இன்று திங்கட்கிழமை குடாநாட்டில் இடம்பெற்ற இரண்டு மின்சாரத் தாக்குதல் சம்பவங்களில் இருவர் உயிரிழந்தனர். (more…)

பொன் அணிகள் போர் – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

அமலன் கொலை வழக்குச் சந்தேகநபர்கள் 8 பேரையும் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts