இராணுவத்தில் எவரையும் கட்டாயப்படுத்தி இணைக்கவில்லை: உதய பெரேரா

இராணுவத்திற்கு விருப்பத்தின் அடிப்படையில் பலர் தற்போது இணைந்து கொள்கின்றனர். விரும்பியோர் இணைந்துகொள்ளலாம். கட்டாயப்படுத்தி எவரையும் இணைத்துக்கொள்ளவில்லை. (more…)

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு 6 வைத்தியர்கள் நியமனம்

அண்மையில் உள்ளக பயிற்ச்சிகளை முடித்துகொண்ட வைத்தியர்கள் 5 பேரும் யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து இடமாற்றம் பெற்றுக்கொண்ட ஒரு வைத்தியர் உள்ளடங்கலாக 6 வைத்தியர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் தமது கடமைகளை பொறுப்பேற்று உள்ளனர். (more…)
Ad Widget

தொண்டைமான் ஆற்று மீன்களின் இறப்புக்கு ஓட்சிசன் பற்றாக்குறைவே காரணம்

தொண்டைமான் ஆற்றுக் கடல் நீரேரியில் பெரும் எண்ணிக்கையில் மீன்கள் இறந்து மிதப்பதற்கான காரணம் ஆற்று நீரில் ஏற்பட்டுள்ள ஓட்சிசன் பற்றாக்குறைவே என்று வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். (more…)

தமிழருக்கு சுயாட்சி காலத்தின் கட்டாயம் – இரா.சம்பந்தன்

தமிழர்களுக்குச் சுயாட்சி அளவுக்கான அதிகாரத்தைக் கொடுக்கக்கூடியதான அமைப்பு ஒன்றை உருவாக்குங்கள் என்று இலங்கை அரசிடமும் ஏனைய அரசியல் கட்சிகளிடமும் தேசிய சமாதானப் பேரவை விடுத்துள்ள கோரிக்கையை வரவேற்றுள்ள (more…)

மக்களைக் குழப்ப செயற்கைப் பதற்றத்தை உருவாக்கும் தீயசக்திகள் – டக்ளஸ்

இங்கு ஒருவித பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களின் மூலம் சிலர் காட்ட முற்படுகின்றனர். (more…)

யாழில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்கள்

ஐங்கரன் மீடியா சொலுயூஸன் நிறுவனத்தின் ஏற்பாட்டிலான தமிழ் சிங்களப் புத்தாண்டு கோடைகாலத் திருவிழாவின் கலை நிகழ்வுகள் யாழ் தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. (more…)

சிறைக்காவலரின் தாக்குதலில் கைதி படுகாயம்

யாழ். சிறைச்சாலையில் கைதி ஒருவர் சிறைக்காவலரால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

சி.வி.கே.சிவஞானம் இராஜினாமா

வடமாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையத்தின் தலைவராக கடந்த 17 வருடங்களாக வகித்துவந்த பதவியை கடந்த வியாழக்கிழமை இராஜினாமாச் செய்துள்ளார். (more…)

மாயைக்கு மயங்காதீர்கள், கஜதீபன் வேண்டுகோள்!

தமிழ் இளையோர்கள் அரசின் சதிவலைக்குள் சிக்காது விழிப்புடன் செயற்படவேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்துள்ளார். (more…)

போராளிகளை குடும்பத்துடன் பதவியா முகாமுக்கு அழைத்துச் சென்ற படையினர்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை குடும்பத்துடன் இராணுவ முகாமிற்கு வருமாறு இராணுவத்தினர் கட்டாய அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. (more…)

தமிழீழம் மலரும் நோட்டீஸ் விவகாரம், கைதாகிய இருவரும் ரி.ஐ.டியின் விசாரணையில்

யாழ்.இந்து கல்லூரிக்கு அருகில் அநாமதேய துண்டுப்பிரசுரத்தினை ஒட்டியவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைதான இரு இளைஞர்கள் தொடர்பிலான விசாரணைகள் பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு மாற்றப்பட்டதாக கோப்பாய் பொலிஸ் நிலையப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

வேலை வாய்ப்பு இன்றி வடக்கில் 1420 பட்டதாரிகள்!

வடக்கில் உயர் தேசிய டிப்ளோமா பட்டதாரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தில் இருந்து கடந்த இரண்டு வருடத்தில் வெளியேறிய பட்டதாரிகள் உட்பட 1420 பட்டதாரிகள் வேலை வாய்ப்பற்ற நிலையில் உள்ளனர். (more…)

ஆஞ்சநேயர் சிலையிலிருந்து நீர் கசிகின்றது

யாழ்.மருதனார்மடம் ஆஞ்சநேயர் சிலையின் அடித்தளத்தில் இருந்து இன்று நீர் கசிந்து கொண்டிருக்கின்றது. (more…)

தமிழீழம் மலரும் நோட்டீஸ் விவகாரம் இருவர் கைது

யாழ்.இந்து கல்லூரிக்கு அருகில் தமிழீழம் மலரும் என்ற துண்டுப்பிரசுரத்தினை ஒட்டியவர்கள் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். (more…)

ஜெறோம் மரணம் தொடர்பில் யாழ்.ஆயர் இல்லம் அறிக்கை

குருநகர் பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து கடந்த திங்கட்கிழமை (14) மீட்கப்பட்ட யாழ்.குருநகரினைச் சேர்ந்த ஜெரோம் கொன்சலிற்றா என்ற யுவதியின் மரணம் தொடர்பில் (more…)

கரவெட்டி பிரதேசத்தில் 1350 இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு

பாதுகாப்பு அமைச்சினால் யாழ்.மாவட்டத்தின் கரவெட்டி பிரதேச செயலக பிரிவிலுள்ள் 1350 இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நோக்குடன் அவர்களின் விபரங்களை பதிவு (more…)

கூட்டமைப்பின் கூட்டம் சார்ச்சைகளை அடுத்து ஒத்திவைப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கான கூட்டுக் கூட்டம் ஒன்றை நாளை மறுதினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்ட (more…)

ஜெரோம் விவகாரம்: சாட்சியம் இருந்தால் நடவடிக்கை

யாழ். சென்பற்றிக்ஸ் கல்லூரியின் பின்புறமாக உள்ள கிணற்றில் இருந்து கடந்த திங்கட்கிழமை (14) சடலமாக மீட்கப்பட்ட ஜெரோம் கொன்சலிற்றாவின் மரணத்துடன் சம்பந்தப்பட்டதாக கூறப்படுகின்ற (more…)

விவசாயிகளின் அறிவு ஆய்வாளர்களின் அறிவைவிடக் குறைந்தது இல்லை – விவசாய அமைச்சர்

விவசாயிகளிடம் அனுபவ அறிவும் தலைமுறை தலைமுறையாகத் திரண்டு வந்த பாரம்பரிய அறிவும் உள்ளது. (more…)

ஆலய பாட்டுக்குழுக்களில் யுவதிகளை இணைப்பதனை தவிர்க்குமாறு கோரிக்கை

கிறிஸ்தவ தேவாலயங்களில் உள்ள பாட்டுக் குழுக்களில் யுவதிகளை இணைப்பதை தவிர்ப்பதற்கு யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகத்திடம் வேண்டுகோள் விடுக்குமாறு யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் கே.எக்.டக்ளஸ் தேவானந்தாவிடம் பொதுமக்கள் இன்று கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts