ஜனாதிபதியின் ஆசிச் செய்தி

14ஆம் ஆண்டு சர்வதேச இளைஞர் மாநாடு வெற்றிபெற ஜனாதிபதி அவர்கள் தனது வாழ்த்தினைத் தெரிவித்துள்ளார். (more…)

எனது அழைப்பினை வடக்கு முதல்வர் தொடர்ந்தும் புறக்கணித்தால் களத்தில் இறங்குவேன் – பசில்

வடமாகாண முதலமைச்சர் தொடர்ந்தும் எனது அழைப்பினைப் புறக்கணித்தால் மீண்டும் வடக்கு களத்தில் இறங்கப் போவதாக அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். (more…)
Ad Widget

வடமாகாண முதலமைச்சருக்கு முதுகில் கட்டி

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் முதுகில் சிறுகட்டி ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கான சிகிச்சை தற்போது வழங்கப்பட்டு வருவதாகவும் யாழ். போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

காற்றுடன்கூடிய மழைக்கான சாத்தியம்!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு நாடு முழுவதும் காற்று,மழையுடன் கூடிய காலநிலை தொடர (more…)

முக்கொலை சந்தேகநபருக்கு 16 வரை விளக்கமறியல்

அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) அதிகாலை இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஜோய் மகிழ் மகாதேவா இன்று உத்தரவிட்டார். (more…)

உயிருக்கு பயந்தே ராமேஸ்வரம் வந்தோம். ஈழ அகதிகள் உருக்கம்

விடுதலைப் புலிகளைத் தேடுகிறோம் என்ற பெயரில் தமிழர்களை கைது செய்து வருவதால் உயிருக்கு பயந்து இலங்கையில் இருந்து 5 சிறுவர்கள் உட்பட 10 பேர் இன்று காலை ராமேஸ்வரம் சென்றடைந்துள்ளனர். (more…)

வடக்கில் முதலமைச்சர் ஒருவர் இருப்பதற்கு இந்தியாதான் காரணம் – மகாலிங்கம்

வடமாகாணத்தில் ஒரு முதலமைச்சர் இருக்கின்றார். மற்ற அமைச்சர்கள் இருக்கின்றார்கள். வடமாகாணத்தில் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் உங்கள் பிரமுகர்கள் வடமாகாணத்தை ஆளுமை செய்கின்றார்கள் என்றால் (more…)

அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பதற்றம்

அச்சுவேலியில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த மூவரை வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் (more…)

முடிவுக்கு வந்தது ஆசிரியர்களின் போராட்டம்

ஐந்து வருடங்களுக்கு மேல் கஸ்ர பிரதேசங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் இன்று காலை 9 மணிக்கு யாழ். வலயத்தின் முன் இடமாற்றத்தை கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். (more…)

அச்சுவேலி முக்கொலை! நடந்தது என்ன?? – விளக்குகிறார் கொலையாளியின் மனைவி

அச்சுவேலி, கதிரிப்பாய் பிரதேசத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகியிருந்தனர். (more…)

தனியார் கல்வி நிலைய நிர்வாகிகளைச் சந்திக்கிறார் கல்வி அமைச்சர்!

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்களின் நிர்வாகிகளை கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன சந்தித்து கலந்துரையாடவுள்ளார். (more…)

இந்தியாவின் நடுநிலைக்கு த.தே.கூ காரணம் – கஜேந்திரகுமார்

இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா நடுநிலை வகித்தமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம் (more…)

வீடுவீடாக இராணுவத்தினர் பதிவு

யாழ்ப்பாணம், மானிப்பாய், உடுவில் வீதியிலுள்ள வீடுகளில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) காலை, இராணுவத்தினரால் பதிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. (more…)

இதய சிகிச்சைப் பிரிவில் முதலமைச்சர்!

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுகயீனம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) அனுமதிக்கப்பட்டுள்ளதாக (more…)

மூவாயிரம் ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படும் – கல்வி அமைச்சு

நடப்பாண்டில் மேலும் 3000 இற்கும் மேற்பட்ட ஆசிரிய பயிலுனர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. (more…)

யாழ்தேவியின் பெட்டிகள் கழன்று தனியாகப் பயணம்

கொழும்பிலிருந்து பளை நோக்கிப் வந்துகொண்டிருந்த யாழ்தேவி ரயிலிலிருந்து இரண்டு பெட்டிகள் கழன்று தனியாகச் சென்றதாக (more…)

ஈ.பி.டி.பி உறுப்பினர் வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு

யாழ்.ஊர்காவற்றுறையில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஒருவரின் வீட்டின் கூரைகளுக்கிடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த (more…)

அச்சுவேலியில் வாள்வெட்டு :சந்தேகநபர் இருவர் கைது

அச்சுவேலிப்பகுதியில்   இடம்பெற்ற சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.    இதில் நிக்கோநாதன் அருள்நாயகி (வயது 50),இவரது மகனான நி.சுபாங்கன் (வயது 20), மற்றும் இவரது மகள் யசோதரன் மதுசா (வயது 28) ஆகியோரே கொலை செய்யப்பட்டவர்களாகும்   மேலும் படுகாயமடைந்த நிற்குணாந்தன் தர்மிகா (வயது 25),யசோதரன் வேலன் (வயது 30) ஆகியோர்...

ஆங்கிலம் செறிவூட்டல் பயிற்சி நெறி

அமெரிக்க தகவல் கூடம் உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்காக ஆங்கிலம் செறிவூட்டல் பயிற்சி நெறி ஒன்றினை வழங்கவுள்ளது. (more…)

கூட்டமைப்பின் புதிய பணிமனைகள் திறந்துவைப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச பணிமனைகள் இரண்டு யாழில் திறந்துவைக்கப்பட்டுள்ளன. (more…)
Loading posts...

All posts loaded

No more posts