தாதிய உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு

யாழ். போதனா வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். (more…)

யாழில் தந்தை செல்வாவின் 116ஆவது ஜனன தினம்

தந்தை செல்வா அறக்கட்டளையினரின் ஏற்பாட்டில் தந்தை செல்வாவின் 116ஆவது ஜனனதினம், தந்தை செல்வா சதுக்கத்தில் இன்று காலை 9.30 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது. (more…)
Ad Widget

யாழ்.மணிக்கூட்டுக் கோபுரத்தைச் சூழ தமிழ் மன்னர்களின் உருவச் சிலைகள்

யாழ்ப்பாணம் மணிக்கூட்டுக் கோபுரத்தைச் சூழ சங்கிலியன், பண்டாரவன்னியன், எல்லாளன் ஆகிய தமிழ் மன்னர்களின் உருவச் சிலைகள் நிறுவப்படவுள்ளன. இரண்டாம் குறுக்குத்தெரு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள சிவகாமி சித்திர கோட்டம் சிற்பாலயத்திலேயே இச் சிற்பங்கள் வடிவமைக்கப்படுகின்றன. (more…)

சட்டவிரோதமாக மணல் அகழ்ந்தவர் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு!

கொடிகாமம், கெற்போலி பகுதியில் உழவு இயந்திரத்தில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து கொண்டு செல்ல முற்பட்டவரின் உழவு இயந்திரச் சில்லுக்கு நேற்று காலை பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதுடன், (more…)

2016ஆம் ஆண்டுவரை ஜனாதிபதி தேர்தல் இல்லை – ஜனாதிபதி

2016ஆம் ஆண்டுவரை என்னிடம் ஜனாதிபதி தேர்தல் பற்றி கேட்காதீர்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (more…)

வட மாகாண சபையுடன் இணைந்து செயற்படுவேன் -ஆளுநர்

பொது மக்களுக்காக வடக்கு மாகாண சபை செயற்படுமானால் அவர்கள் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவேன் என வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். (more…)

குருநகரில் இன்று சுற்றிவளைப்பு

யாழ்ப்பாணம் குருநகர்ப்பகுதியில் இராணுவமும் பொலிஸாரும் இணைந்து இன்று காலை சுற்றிவனைப்பு ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். (more…)

தீர்மானம் தமிழர்களுக்கு நன்மையளிக்காது – கஜேந்திரன்

ஜெனிவாத் தீர்மானம் அரசுக்கு எதிரானதென்றோ அல்லது தமிழர்களுக்கு நன்மையளிப்பது என்றோ கூறமுடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் தெரிவித்தார். (more…)

வலி. கிழக்கு பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு

மக்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக வலி.கிழக்குப் பிரதேச சபைக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களது பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்து கொண்டார். (more…)

இந்தியா தனது நடுநிலைமைக்கு விரைவில் பதிலளிக்கும்: மகாலிங்கம்

ஜெனீவா மனித உரிமைகள் அமர்வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்திற்கு இந்தியா நடுநிலை வகித்தமையால் இந்தியா தமிழ் மக்களைவிட்டு விலகிவிட்டது என்று அர்த்தமில்லை' (more…)

இந்தியா வாக்களிக்காமல் விட்டமைக்கு காரணங்கள் இருக்கும் – இரா.சம்பந்தன்

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 25 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதையிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தமிழ் மக்களும் திருப்தியடைகின்றனர் (more…)

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் விக்கி – டக்ளஸ் இணைத் தலைமையில்!

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முதலமைச்சர் விக்னேஸ்வரன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் இணைத் தலைமையில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ளது. (more…)

நாகரிகவெள்ளத்தில் கலாசாரத்தை மூழ்கவிடக்கூடாது -ஜெய்ப்பூர் நிறுவனத் தலைவர்

“எமது பெண்கள் நாகரிக மோகத்தில் மூழ்கி எங்கள் கலாசாரத்தினை புறக்கணிக்கக்கூடாது” - இவ்வாறு யாழ்.ஜெய்ப்பூர் நிறுவனத்தின் தலைவர் ஜெயதேவி கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார். (more…)

முளாயில் சுவரிற்கு நடுவில் துப்பாக்கி மீட்பு

மூளாய் கிழக்கிலிலுள்ள வீடொன்றின் சுவாமி அறையில் மேலதிக சுவர் ஒன்று எழுப்பப்பட்டு, (more…)

வலி.வடக்கு பிரதேச சபை பணிப் புறக்கணிப்பு!

வலிகாமம் வடக்கு, நல்லூர், வலி.தென்மேற்கு, கரைச்சி ஆகிய பிரதேசசபைகளில் உள்ள பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களை சுகாதார வைத்திய அதிகாரியின் கீழ் உள்வாங்கப் பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், (more…)

மலேசிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் யாழ்.வருகை

இலங்கை முழுவதும் மோட்டார் சைக்கிள் சவாரியில் ஈடுபட்டு வருகின்ற மலேசியாவைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் 9 பேர் நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கினை வந்தடைந்தனர். (more…)

ஆவா குழுவின் தலைவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

யாழ். மாவட்டத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் கோப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட ஆவா குழுவின் தலைவரை மேலும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் உத்தரவிட்டார். (more…)

தமிழர்களை இந்தியா ஏமாற்றிவிட்டது – சம்பந்தன்

அமெரிக்கா கொண்டுவந்த பிரேணைக்கு ஆதரவாக வாக்களிக்காது நடுநிலையாக செயற்பட்டதன் மூலம் இந்தியா தமிழர்களை ஏமாற்றிவிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். (more…)

சுகாதார பணிமனை மீது கல்,கழிவொயில் வீச்சு

யாழ் மாநகர சபையின் சுகாதார பணிமனை மீது இனந்தெரியாத நபர்களால் கல் மற்றும் கழிவொயில் வீச்சுத் தாக்குதல் புதன்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார். (more…)

சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளங் காணப்பட்டார்

வடமராட்சி உடுப்பிட்டி கம்பர் மலைப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் வியாழக்கிழமை (27) சடலமாக மீட்கப்பட்ட பெண் கம்பர்மலை பைங்கூரம் காலணியினைச் சேர்ந்த (more…)
Loading posts...

All posts loaded

No more posts