Ad Widget

இலங்கையில் பத்தாயிரத்திற்கும் மேல் போலி மருத்துவர்கள்!

இலங்கையில் போலி மருத்துவர்கள் சுமார் 10400 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. (more…)

பொலிஸ் ஜீப் வண்டி மோதி பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் பொலிஸ் ஜீப் வண்டி மோதியதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். (more…)
Ad Widget

இலங்கையின் விலைவாசி ஏற்றத்தால் பிச்சை எடுக்கும் வெளிநாட்டுக் குடும்பம்!

இலங்கையில் தற்போது காணப்படும் விலைவாசி ஏற்றம் காரணமாக பிச்சை எடுத்து பிழைப்பவர்களின் எண்ணிக்கையும் நாட்டில் அதிகரித்து வருகின்றது. (more…)

மின் கட்டணம் அறவிடுவதில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது இலங்கை

உலகின் மிகவும் அதிக மின்சாரக் கட்டணம் அறவிடும் நாடுகளின் வரிசையில் இலங்கை இரண்டாம் இடத்திலிருப்பதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் பீட விரிவரையாளர் சிரிமல் அபேரட்ன தெரிவித்துள்ளார். (more…)

கண்காட்சியும் விற்பனைக் கூடமும்!

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சும், அதன் கீழான கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள, கைத்தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளின் கண்காட்சியும் விற்பனைக் கூடமும் (more…)

மக்களுக்கான திட்டங்களை வகுக்கும்போது மனிதாபிமானத்துடன் செயற்பட வேண்டும்

மக்களுக்கான திட்டங்களை வகுக்கும்போது மனிதாபிமானத்துடன் செயற்பட வேண்டும். அதேவேளை தொகுதிகளில் வேலைத்திட்டங்களை அடையாளம் காண்பதிலும், அதற்கான மதிப்பீடுகளைச் செய்வதிலும் வெளிப்படைத் தன்மையும் நேர்மையும் பேணப்பட வேண்டும்' (more…)

திருமலையில் பள்ளிவாசல் தரைமட்டம்

கிண்ணியா பகுதியிலுள்ள பழைமை வாய்ந்த கரிமலையூற்று பள்ளிவாசல் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. (more…)

இனவாதத்தை கக்கும் பொதுபல சேனா என்னை எவ்வாறு கைதுசெய்யக் கோரும் -மன்னார் ஆயர்

முஸ்லிம் மக்கள் மீது அடக்குமுறையையும், தமிழ் மக்கள் மீது இனவாதத்தையும் பொதுபல சோனா போன்ற அமைப்புக்கள் ஏவி வருகின்ற நிலையில் சகல மதங்களையும் மேன்மையாக மதிக்கும் என்னைக் கைது செய்யக் கோருவது எந்த வகையில் நியாயமாக அமையும்? (more…)

10 ரூபா நாணயத் தாள் இனி இல்லை

இலங்கையில் இனிமேல் 10 ரூபா நாணயத் தாள் அச்சிடப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

பரீட்சை நிலையம் செல்லாது பரீட்சை எழுதிய மூவர்

நாடளாவிய ரீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்த ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில், பரீட்சை மண்டபத்திற்கு செல்லாமல் பரீட்சார்த்திகள் மூவர் பரீட்சைக்கு தோற்றினர் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)

வறட்சியால் அரிசிக்கு பற்றாக்குறை

நாட்டில் நிலவும் வறட்சியால் போதிய நெல் அறுடை இல்லாமையால் சந்தையில் அரிசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. (more…)

யாழில் ரூ.6 இலட்சம் பெறுமதியான பணம், நகை திருட்டு

யாழ்ப்பாணம், பிரம்படிப் பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை (17) அதிகாலை உள்நுழைந்து 6 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான காசு, நகைகள் திருடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

கோப்பாயில் விபத்து

கோப்பாய் பகுதியில் இன்று காலை தனியார் பஸ் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து கட்டடசுவரில் மோதி விபத்துக்குள்ளானது. (more…)

மாணவி துஷ்பிரயோகம்: ஆசிரியர் கைது

மானிப்பாய்ப் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவியொருவரை தனியார் வகுப்பில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசியர் ஒருவரை கைது செய்ததாக (more…)

பருத்தித்துறையில் குழு மோதல்

பருத்தித்துறை 2 ஆம் குறுக்குத் தெருவில் இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

எரிந்த நிலையில் ஆசிரியையின் சடலம் மீட்பு

புலோலி, 1ஆம் கட்டைப் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து எரிந்த நிலையில் ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (17) காலை மீட்கப்பட்டதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

நாட்டில் இனவாதத்தை தூண்டுகிறது பொலிஸ், வெட்கமே இல்லாதவர் அதன் பேச்சாளர் சாடுகின்றது த.தே.கூட்டமைப்பு

இனவாதத்தைப் பொலிஸாரே தூண்டி வருகின்றனர் என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் பொலிஸ் பேச்சாளர், பல்கலைக்கழக மாணவன் தன்னைத் தானே தாக்கிக் கொண்டார் என்று அறிக்கை கொடுத்ததையும் சாடியுள்ளது. (more…)

இராணுவத்தில் இணைந்த தமிழ்ப்பெண் சூலகப் புற்றுநோயால் இறந்தாராம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த 14 ஆம் திகதி உயிரிழந்த தமிழ் இராணுவ பெண் புற்று நோய் காரணமாகவே உயிரிழந்தார். (more…)

நிலத்தடி நீர் கலப்படம் தொடர்பில் ஆராய்வு

உடுவில் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட சுன்னாகம் பகுதியில் மின்உற்பத்தி நிலையங்களால் அப்புறப்படுத்தப்படுகின்ற கழிவு ஒயில் மற்றும் கிறிஸ் நிலத்தடி நீரில் கலக்கப்பட்டுள்ளதாக (more…)

பாப்பரசர், மடுவில் 14ஆம் திகதி திருப்பலி ஒப்புகொடுப்பார்

இலங்கைக்கு 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி வருகை தரும் பாப்பரசர் பிரான்சிஸ், மன்னார் மடு திருத்தலத்திற்கு 14ஆம் திகதி வருகை தந்து மாலை 3 மணிக்கு திருப்பலி ஒப்புகொடுப்பார் என கர்தினால் (more…)
Loading posts...

All posts loaded

No more posts