Ad Widget

வயோதிப பெண் சடலமாக மீட்பு

யாழ்.மத்திய பஸ் நிலைய வளாகத்தில் இருந்து வயோதிபப் பெண்ணொருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (04) மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

இளவாலை, பெரியவிளானை சேர்ந்த அருளப்பு செபரத்தினம் (வயது 79) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது மகன் சடலத்தை அடையாளம் காட்டியதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ் நிலைய வளாகத்திலுள்ள மரநிழலில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த மேற்படி வயோதிபப் பெண், திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

Related Posts