- Tuesday
- March 3rd, 2026
யாழில் தற்கொலை அங்கி மீட்கப்பட்டமை தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டாலும், தற்போது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் பல இடங்களில் புலனாய்வுப் பணியில் ஈடுபட்டுவருவதாகவும், இன்னும் சில நாட்களில் பலர் கைது செய்யப்படக் கூடும் எனவும் சாவகச்சேரி காவல்துறையினர் ஊகத்தின் அடிப்படையில் தெரிவித்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை சாவகச்சேரியில் மீட்கப்பட்ட அங்கி தொடர்பில் இளம் குடும்பஸ்தர் வெள்ளை வானில் கடத்தப்பட்டு...
வடக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள 65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தின் மூலம் வீடுகளைப் பெற்றுக்கொள்ளும் பயனாளிகளின் பெயர் விபரங்கள் இணையத்தளம் ஊடாக பகிரப்பட்டுள்ளன. இந்த பெயர் விபரங்கள் மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத விவகார அமைச்சின் இணையத்தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதன் முதல் கட்டமாக யாழ். மாவட்டத்தின் சாவகச்சேரி, ஊர்காவற்றுறை, மருதன்கேணி மற்றும் சண்டிலிப்பாய் பிரதேசங்களுக்கான வீட்டுப் பயனாளிகளின்...
நுணாவில் பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெள்ளைவானில் கடத்தப்பட்டுள்ளார். சிவில் உடையில் வெள்ளைவானில் சென்ற நான்கு பேர் தனது கணவனை கடத்திச் சென்றதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை முற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கடத்தியவர்கள் தங்களை பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் என கூறியதாகவும் மனைவி கூறினார். சாவகச்சேரியில் கடந்தவாரம் மீட்கப்பட்ட தற்கொலை...
புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குடப்பட்ட தேவிபுரம் 'அ' பகுதி விக்கி குடியிருப்பில் நான்கு பேர் கொண்ட குழுவினர், இன்று வியாழக்கிழமை (14) அதிகாலை கத்திமுனையில் வீடொன்றைக் கொள்ளையிட்டுள்ளனர். வீட்டின் மின்னிணைப்பை துண்டித்துவிட்டு வீட்டிலிருந்தவர்களை கத்திமுனையில் அச்சுறுத்திய அந்தக்குழு, கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. சுமார் 15 பவுண் நகைகளையும் 65,000 ரூபாய் பணத்தினையும் இவர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக புதுக்குடியிருப்புப்...
மாகாணங்களின் தேவைக்கேற்ப மாநிலங்களை உருவாக்க முடியாது என வடக்கு மாகாண சபையின் தீர்வுத் திட்டத்துக்குத் தனது எதிர்ப்பை வெளியிட்டிருக்கிறார் முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ. வடக்கு, தெற்கு என இரு மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும் என வட மாகாண சபை தனது அரசமைப்புத் தீர்வை முன்வைத்தது. இந்நிலையில் தங்காலை கால்டன் இல்லத்தில் நேற்று...
இந்த நாட்டில் வாழும் சமூகங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்துவதில் சில அரசியற் சக்திகள் தீவிரமாகச் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராஜா, ‘த சண்டே லீடர்’ வார இதழுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் யுத்தத்தை விரும்பவில்லை எனவும், ஆனால் இவர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசியற் தீர்வொன்றை விரும்புவதாகவும், இந்த நாட்டில் வாழும் மக்கள் போன்று...
விவசாயம் மற்றும் உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் இரசாயனங்களால் யாழ் குடாநாட்டு மக்களின் வாழ்வும் இருப்பும் மெல்ல மெல்ல அழிந்துவருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகில் பெருகிவரும் மக்கள் தொகையினால் இயற்கைச் சமநிலையில் பல மாறுதல்கள் ஏற்பட்டு சூழலில் பல விளைவுகள் ஏற்படுகின்றன. அதற்கு யாழ் குடாநாடும் விதிவிலக்கல்ல. போருக்கு முன்னரும், போர் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரமும் இயற்கைப் பசளை,...
போரின்போதும் போருக்குப் பின்னரும் குற்றமிழைத்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்கும் நிலை சிறீலங்காவில் தொடர்கின்றது என அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் கடந்த புதன் கிழமை வெளியிடப்பட்ட ‘சிறீலங்காவுக்கான மனித உரிமை செயற்பாடுகள் – 2015’ அறிக்கையிலேயே இது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பட்டியலிடப்பட்ட முக்கியமான பிரச்சனைகளில் சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் துன்புறுத்தப்படுதல்,...
மாத்தளை லக்கல காவல்துறை நிலையத்தில் பாதுகாப்புப் பெட்டி ஒன்றில் பாதுகாப்பாக பூட்டிவைக்கப்பட்டிருந்த ஒரு ரி-56 துப்பாக்கியும், 5 கைத்துப்பாக்கிகளும் களவாடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இன்று அதிகாலை சாரம் மற்றும் சேட் அணிந்த ஒருவரால் பாதுகாப்புப் பெட்டியில் பூட்டிவைக்கப்பட்டிருந்த ரி-56துப்பாக்கி ஒன்றும், ஐந்து கைத்துப்பாகிகளும் களவாடப்பட்டுள்ளன. குறித்த சந்தேக நபர் லக்கல உப பாதுகாப்பு...
கிளிநொச்சி சுதந்திர ஊடகவியலாளர் மீது நேற்று இரவு இராணுவத்தினர் தாக்குதல் முயற்சியை மேற்கொண்டதோடு, அவரது புகைப்பட கருவியையும் சேதமாக்கினர். நேற்று இரவு 09.45 மணியளவில் பரந்தன் பூநகரி வீதியில் குடமுருட்டி பாலத்திற்கு அருகில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது, சிவில் உடையில் நின்ற இராணுவ கேணல் என தன்னை அடையாளப்படுத்திய...
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கான 65000 விடுகளை நிர்மானிக்கும் பணிகள் இன்னும் இரண்டு மாதங்களில் ஆரம்பிக்கப்படும் என சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு ஆகிய இரண்டு மாகாணங்களினதும் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் ஊடாக யாருக்கு வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட வேண்டும் என்பது தீர்மானிக்கப்படவுள்ளது. இதேவேளை, வீட்டு நிர்மானப் பணிக்கான மீளவும் விலை...
மன்மத வருடம் எங்களை விட்டுப் போக துர்முகி வருடம் இன்று மாலை ஆரம்பமாகின்றது. வருடங்கள் வந்து போனாலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் தாமதங்களே மிஞ்சி நிற்கின்றன என வடமாகாண முதலமைச்சர் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட எம்முடைய மக்களில் பலர் சொந்த வீடுகளுக்கும் காணிகளுக்கும் செல்லமுடியாது வேறு இடங்களில்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த ஆறு ஆண்டுகளில் ஒன்பது பௌத்த விகாரைகள் படையினரின் உதவியுடன் பொதுமக்களின் காணிகளில் அமைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினா் ரவிகரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசமான முல்லைத்தீவு மாவட்டத்தில் எந்தவொரு பௌத்த விகாரைகளும் இருந்ததில்லை என்றும் ஆனால் 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான அரசியல் சூழலில் படையினரின் உதவியுடன் பௌத்த...
எதிர்வரும் நாட்களில் இலங்கைத் தீவு மற்றும் தென்னிந்தியாவில் வெள்ள அனர்த்தம் ஏற்படலாம் என காலநிலை தொடர்பான ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக் கடலில் இலங்கைக்கு கிழக்கே உருவாகியிருக்கும் காற்றழுத்தம், தீவிரம் அடைந்து இலங்கைத் தீவு மற்றும் தென்னிந்தியாவை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையிலும், தென்னிந்தியாவிலும் இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வார...
'இலங்கை வாழ் தமிழ் இந்துக்களினதும் சிங்கள பௌத்தர்களிளதும் மிக முக்கியமான தேசிய கலாசார விழாவாகவே சித்திரைப் புத்தாண்டு கொண்டாடப்படுகின்றது. இந்த இரு இனத்தவர்களும் தத்தமது கலாசார தனித்துவங்களுக்கு முக்கியத்துவத்தை வழங்கி, இப்பண்டிகையை கொண்டாடுவதே வழமையாகும்' என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே...
'ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து, மானிட கௌரவத்தைப் பாதுகாக்கும், கலாசாரப் பல்வகைத் தன்மையை மதிக்கும் ஐக்கியம் மிகுந்த மக்களாக, இவ்வாண்டின் தமிழ் சிங்கள புத்தாண்டைக் கொண்டாடக் கிடைத்தமையானது இலங்கையரான நாம் அனைவரும் பெற்றுக்கொண்ட பாக்கியமாகும்' என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது புத்தாண்டு வாழத்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். தமிழ் - சிங்கள புத்தாண்டைக் கொண்டாடும் மக்களுக்காக, பிரதமர் அலுவலகத்தில்...
'உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழ், சிங்கள மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த இனிய சித்தரைப் புத்தாண்டு வாழ்த்துகள். மலர்ந்திருக்கும் இந்த இனிய ஆண்டானது, உங்கள் அனைவருக்கும் செழிப்புமிக்க ஆண்டாக அமைய வேண்டும்' என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ், சிங்கள புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்காக, எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திலிருந்து அனுப்பி...
சாவகச்சேரி பிரதேசத்தில் அண்மையில் தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் இருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த கம்பவத்தில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் இது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரின் கைத்தொலைபேசியை...
கடந்த திங்கட்கிழமை யாழ். மாவட்ட அரசாங்க அதிபரின் செயலகம் முற்றுகையிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இன்று மாவட்டச் செயலகத்துக்கு விசேட காவல்துறைப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. யாழ். கூழாவடிப் பிரதேசத்தில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை இராணுவத்தினரின் தேவைகளுக்கு அபகரிக்கும் நடவடிக்கைகளை எதிர்ப்புத் தெரிவித்தும், இப்படியான பணிகளை உடனே தடுத்துநிறுத்துமாறும் கோரி கடந்த திங்கட் கிழமை பொதுமக்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களால்...
கொக்குத்தொடுவாய் பகுதியில் கிராம சேவகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து இராணுவ தரப்பில் விசாரணை நடத்த விசேட குழுவொன்று கொழும்பிலிருந்து சென்றுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் தெரிவித்தார். ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரால் கிராம சேவகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து நேற்று முன்தினம் முல்லைத்தீவில் கிராம அலுவலர்கள் இணைத்து ஆர்ப்பாட்டமொன்றிலும் ஈடுபட்டிருந்தனர்....
Loading posts...
All posts loaded
No more posts
