வடமாகாண சபைக்கு கிளிநொச்சி விவசாயிகள் நன்றி தெரிவிப்பு

இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம் தொடர்பில் ஆய்வினை மேற்கொண்டு அதன் அடிப்படையில் திடமான முடிவினை எடுத்துள்ள (more…)

இரணைமடு குளத் திட்டம் தொடர்பில் மறுபரிசீலனை கோருகிறது வட மாகாண குழு

இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் கொண்டு செல்லும் திட்டம் தொடர்பில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வடமாகாண சபையினர் இந்தத் திட்டத்திற்கு நிதியுதவி வழங்கும் நிறுவனமாகிய ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கோரியிருக்கின்றனர். (more…)
Ad Widget

மேலும் 44 தமிழ் யுவதிகள் இராணுவத்தில் இணைவு

இலங்கை இராணுவத்தின் மகளிர் படையணிக்கு வட மாகாணத்தைச் சேர்ந்த மேலும் 44 தமிழ் யுவதிகள் இணைக்கப்பட்டுள்ளனர். (more…)

கல்லுடைக்கும் சுரங்கத்தால் முத்தையன்கட்டுக் குளத்துக்கு ஆபத்து – விவசாய அமைச்சர்

முத்தையன்கட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கல்லுடைக்கும் சுரங்கத்தளத்தால், முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற நீர்ப்பாசனக் குளமான முத்தையன்கட்டுக் குளத்துக்கு மிகப் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது (more…)

முத்தையன்கட்டின் விவசாய அபிவிருத்திக்கு இராணுவம் இடையூறாக உள்ளது – விவசாய அமைச்சர்

போருக்குப் பிறகு முத்தையன்கட்டில் வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமான 65 ஏக்கர் பரப்பளவுள்ள அலுவலக வளாகத்தை இராணுவம் கையகப்படுத்தி வைத்திருக்கிறது. (more…)

இரணைமடுத்திட்டம் நடைமுறைப்படுத்தினால் பாதக விளைவுகள் ஏற்படும்’ – இரா.சம்பந்தன்

இரணைமடுத் திட்டத்தினை தற்பொழுது உள்ளவாறு அமுல்படுத்தினால் கிளிநொச்சி விவசாயிகளுக்கு பாதகமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன என்பதனை (more…)

மக்களை பாதிக்காத வகையில் இரணைமடுத்திட்டம் முன்னெடுக்கப்படும்: இரா.சம்பந்தன்

கிளிநொச்சி மக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்காத வகையில் இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டம் முன்னெடுக்கப்படும்' (more…)

கிராமப்புறங்களில் இராணுவ அடாவடித்தனங்கள் தொடர்கின்றது – மாவை

எம்மை தொடர்ந்தும் அடிமைப்படுத்தி வைத்திருக்கக்கூடிய சர்வாதிகார சிந்தனையோடேயே இந்த நாட்டை நடத்திவருகின்ற அரசாங்கத்தோடு பேசிப்பேசி பயனற்றுப்போன நிலையில் இன்று நாம் ஒரு சர்வதேச ஆதரவுடன் எமது இனத்துக்கான தீர்வை முன்னெடுப்பதில் ஈடுபட்டு வருகின்றோம் (more…)

யாரையும் வற்புறுத்தி இராணுவத்தில் இணைத்துக்கொள்ளவில்லை – சுதச ரணசிங்க

இராணுவத்தில் யாரையும் கட்டாயமாக இணைத்துகொள்ள வேண்டிய தேவை இல்லை. அவ்வாறு யாரும் வற்புறுத்தப்பட்டிருந்தால் தன்னிடம் நேரடியாக முறையிடலாம் என கிளிநொச்சி மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சுதச ரணசிங்க தெரிவித்தார். (more…)

நிபுணர்குழு அறிக்கை எமது நிலைப்பாட்டுக்கு விரோதமானால் போராட்டம்: சிவமோகன்

வடமாகாண சபையினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை எமது நிலைப்பாட்டுக்கு விரோதமாக இருந்தால் எங்களுடைய வாழ்வுக்காக உச்சக்கட்ட, சாத்வீகமான, (more…)

விவசாய அமைச்சரிடம் கண்ணீர் விட்டழுத இளம் பெண்கள்!

இராணுவத்தில் இணையுமாறு படையினர் தம்மை நிர்ப்பந்தித்து வருவதாகக் கிளிநொச்சியிலுள்ள இளம் பெண்கள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் கண்ணீர் மல்க முறையிட்டுள்ளனர். (more…)

நீரை விரயமாக்காத தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கு விவசாயிகள் முன்வர வேண்டும்!

நிலத்தடி நீரின் அளவு வேகமாகக் குறைந்து செல்வதாலும், இருக்கின்ற நீரும் மோசமாக மாசடைந்து வருவதாலும் இன்று சொட்டு நீரையும் சொத்தாகக் கருதிச் சேமிக்க வேண்டியவர்களாகவே நாங்கள் வாழ்கிறோம். (more…)

‘இரணைமடு குடிநீர்த் திட்டம்” என்ற பெயரில் தமிழ் இனச் சுத்திகரிப்பு – சிறிதரன்

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் விநியோகத் திட்டம் என்ற போர்வையில் தமிழ் இனச்சுத்திகரிப்பு வேலைத்திட்டம் இடம்பெறுகின்றது (more…)

அச்சுறுத்தி மரணச் சான்றிதழ் – தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றச்சாட்டு!

இலங்கையில் காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் நடக்கும் இடங்களில்- (more…)

பறிபோகும் தமிழர் நிலப்பரப்பை தடுக்க சர்வதேசம் உதவ வேண்டும் – த. தே. கூட்டமைப்பு

பறிபோகும் தமிழர் நிலப்பரப்பை தடுக்க சர்வதேசம் உதவ வேண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. (more…)

யாழ். பல்கலை கிளிநொச்சி பீடங்கள் விரைவில் தனி வளாகமாக மாற்றப்படும்

யாழ். பல்கலைகழகத்தின் கிளிநொச்சி பீடங்களான பொறியியல், விவசாய பீடங்கள் தனியான வளாகமாக மாற்றப்படும் என கல்வி உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளார். (more…)

வடக்கின் விவசாயத்தில் வெளியாரின் திட்டங்கள் தொடர்பில் எச்சரிக்கை தேவை – விவசாய அமைச்சர்

போருக்குப் பிந்திய வடமாகாணத்தின் விவசாய நடவடிக்கைகளில் மத்திய அரச நிறுவனங்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் அதிக ஈடுபாட்டைக் காட்டி வருகின்றன. (more…)

காணாமல் போனோரின் பெற்றோர் ஒன்­றிய அலு­வ­ல­கம் கிளிநொச்சியில் திறந்­து­வைப்பு

யுத்தத்தின் போது இறந்த மற்றும் காணாமல் போனவர்களின் பெற்றோர் ஒன்றியத்தின் அலுவலகம் கிளிநொச்சியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. (more…)

வட மாகாண சபை மாங்குளத்தில் இருப்பதுதான் பொருத்தம் – முதலமைச்சர்

வட மாகாண சபை மாங்குளத்தில் இருப்பதுதான் பொருத்தம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று தெரிவித்தார். (more…)

முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபி அமைக்க பிரேரணை நிறைவேற்றம்

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத்தூபி அமைப்பது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனினால் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts