பாக்யராஜின் இறுதித் திரைப்பயணம்!

தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர், வசனகர்த்தா, திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையால் தனக்கென தனி முத்திரை பதித்தவர் கே. பாக்யராஜ். தனது இயல்பான நடிப்பு, நகைச்சுவை கலந்த திரைக்கதை மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்ட படங்கள் மூலம் பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். சமீபத்தில் அவர் மறைந்த செய்தி...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி‘!!

சோன்வே பிக்சர்ஸ் (zonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை, இயக்குனர் கவாஸ்கர் காளியப்பன் இயக்கியுள்ளார். மேலும், பிரதாப் கண்ணன் மற்றும் இலங்கை, இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பல...
Ad Widget

உருவாகிறது ‘பாகுபலி 3’?

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் 2015 இல் வெளியான அதிபிரமாண்ட வரலாற்று புனைவு திரைப்படம் பாகுபலி. பாகுபலியாக பிரபாஸ், பல்வால் தேவனாக ராணா டகுபதி, தேவசேனாவாக அனுஷ்கா ஷெட்டி, அவந்திகாவாக தமன்னா, சிவகாமி தேவியாக ரம்யா கிருஷ்ணன், கட்டப்பாவாக சத்யராஜ் என படத்தில் நடித்த ஒவ்வொருவரின் கதாபாத்திரமும் மறக்க முடியாதவையாக மாறின. தமிழ், தெலுங்கு, இந்தி என...

வடசென்னை 2-ல் தனுஷ் – சிம்பு மோதலா?

தமிழ் சினிமா ரசிகர்கள் பல ஆண்டுகளாக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் 'வடசென்னை 2' திரைப்படம் தொடர்பாக புதிய தகவல் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் வெற்றிமாறனின் படைப்பில் உருவாகவுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர்கள் தனுஷ் மற்றும் சிம்பு இணைந்து நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது 'அரசன்' என்ற பெயரில் உருவாகி வரும்...

சினிமாவில் இருந்து சமந்தா ஓய்வு?

பி.வி. நந்தினி ரெட்டி இயக்கிய "மா இன்டி பங்காரம்" எனும் தெலுங்கு திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இத்திரைப்படத்தில் நடிகை சமந்தா நடித்து, பெரும் வரவேற்பையும் பாக்ஸ் ஆபீஸ் வசூலையும் அள்ளினார். இப்படித்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் உலகளவில் ஐந்து நாட்களில் 50 கோடி ரூபாவை கடந்தது. இந்நிலையில் படத்தின் வெற்றிக்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில்...

‘ரஜினி 173’ படத்தின் தலைப்பு ‘தர்மன்’ என அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 173' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் இயக்குநர் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இத்திரைப்படத்திற்கு 'தர்மன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. முன்னதாக இத்திரைப்படத்தை சுந்தர்.சி அல்லது சிபி சக்கரவர்த்தி இயக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்கள் இருவரும் இந்த ப்ராஜெக்ட்டில் இருந்து பின்வாங்கிய நிலையில், தற்போது...

ஜூலையில் வெளியாகும் ‘லவ் ஓ லவ்’

ஏராளமான டிஜிட்டல் தள ரசிகர்களை கவர்ந்திருக்கும் நடிகர் பவிஷ் நாராயண் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'லவ் ஓ லவ்' திரைப்படம்- எதிர்வரும் ஜூலை மாதம் பத்தாம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என படக் குழுவினர் உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர். இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லவ் ஓ லவ்' திரைப்படத்தில் பவிஷ்...

முதல்வர் விஜய்யின் பிறந்தநாள்: த்ரிஷாவின் நெகிழ்ச்சியான வாழ்த்து!

நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த முதல்வர் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல் புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. தமிழக முதல்​வரும், தவெக தலை​வரு​மான விஜய், தனது பிறந்​த​நாளை கடந்த 22 ஆம் திகதி கொண்​டாடி​னார். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு வரும் முதல் பிறந்​த​நாள் என்​ப​தால், தமிழகம் முழுவதும் அக்​கட்​சி​யினர் அவரது...

மகிழ்ச்சியில் ”எங்கள் தங்கம்” படக்குழு!!

நந்தினி ரெட்டி இயக்கத்தில், சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள "மா இன்ட்டி பங்காரம்" படம் கடந்த வாரம் வெளியானது. தமிழிலும் எங்கள் தங்கம் என்ற பெயரில் டப்பங்கி ஆகி வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் முதல் வார இறுதியில் இப்படம் 1.25 மில்லியன் அமெரிக்க டொலர் வசூலித்து லாபத்தை ஆரம்பித்துவிட்டது. கதாநாயகி ஒருவர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து...

முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்காத திரிஷா, ரஜினி !!!

விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற பின்னர், நேற்று (22) தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரிஷா மற்றும் ரஜினி வாழ்த்து சொல்லாததற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த விஜய், தற்போது சினிமாவை விட்டு விலகி அரசியலுக்கு வந்துவிட்டார். அவர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று தமிழ்நாட்டின்...

அதர்வாவின் தந்தையாக பிரபுதேவா?

தமிழில் "பீட்சா, ஜிகர் தண்டா, பேட்ட, ஜகமே தந்திரம், ரெட்ரோ" உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்பராஜ். தற்போது சில புதுமுகங்களை வைத்து குறுகிய கால கட்டத்தில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதற்கு அடுத்து கார்த்திக் சுப்பராஜ் அடுத்து ஒரு ஆக்சன் படத்தை தான் உருவாக்கவுள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக அதர்வா நடிக்கவுள்ளார் மற்றும்...

‘அன்பே டயானா’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

'ஜமா' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் மற்றும் 'NEEK' பட புகழ் ரம்யா ரங்கநாதன் இணைந்து நடித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு பாரி இளவழகன் கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாகவும் நடித்துள்ளார். மேலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ரோஜா இப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில்...

இந்திரன்ஸ், மதுபாலா கூட்டணியில் மனதை வருடும் ‘சின்ன சின்ன ஆசை’

மனித மனதிற்குள் புதைந்து கிடக்கும் ஆழமான ஏக்கங்களையும், வெளிப்படுத்தாத ஆசைகளையும் மையமாக வைத்து ஒரு அழகான ஃபீல்-குட் திரைப்படத்தை இயக்கியுள்ளார் வர்ஷா வாசுதேவ். பாபுஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் அபிஜித் பாபுஜி தயாரித்துள்ள இத்திரைப்படம், வரும் ஜூன் 19 ஆம் தேதி ஏஜிஎஸ் சினிமாஸ் விநியோகத்தின் மூலம் தமிழகம் முழுவதும் பிரம்மாண்டமாகத் திரைக்கு வருகிறது. புனித...

செயற்கை படங்களை பரப்புவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்!!

சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் செம்மணி மனித புதைகுழி தொடர்பான செயற்கை படங்களை பரப்புவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார். அகழ்வாராய்ச்சி பணிகள் தொடர்பாக நேற்று (30) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி சித்திபாத்தி மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம்...

மேதகு படத்தின் இசையமைப்பாளர் திடீர் மரணம்!!

2021 ஆம் ஆண்டு டி. கிட்டு இயக்கத்தில் தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வீரர் பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான படம் மேதகு. ஓடிடி தளமான பிளாக்ஷீப் சார்பில் பி.எஸ் வால்யூவில் வெளியிடப்பட்டது. குட்டி மணி, ஈஸ்வர் பாஷா, ஆனந்தன், விஜய் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளரான பிரவீன்...

வைரலாகும் பிரசன்ன குருக்களின் திரைப்படப் பாடல்!

நல்லூர் கந்தசுவாமி கோவிலில் `கட்டியம்`சொல்லி பிரசித்தி பெற்ற பிரசன்ன குருக்கள் பாடிய திரைப்படப் பாடல் ஒன்று மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்று வருகின்றது. தென்னிந்திய திரைப்பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இப்பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். ஈழத்து இளைஞர்களால் தயாரிக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்ற “புத்தி கெட்ட மனிதரெல்லாம்”...

வெற்றி வாகை சூடியது கிஷாந்தின் ‘கேளன்‘

கர்ணன் படைப்பகம் நடாத்திய குறும்படப்போட்டியில் கிஷாந்தின் இயக்கத்தில் உருவான “கேளன்” குறும்படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இக்குறும்படப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இடம்பெற்றது. குவியம் மீடியா நிர்வாக இயக்குனர் கனகநாயகம் வரோதயன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர்...

‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ திரைப்படத்திற்கு இலங்கையில் தடை!!

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் மற்றும் ஊடகவியலாளர் இசைப்பிரியா ஆகியோரின் படுகொலையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படத்துக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஈழன் இளங்கோ இயக்கியுள்ளார். இதற்கிடையே இப்படத்தை திரையிடும் முயற்சியில் கடந்த மார்ச் மாதம் தணிக்கை பெறுவதற்காக இலங்கை தலைநகர் கொழும்பில் இருக்கும்...

யுத்த பாதிப்புக்களை எதிர் கொண்ட ஈழத்து சிறுவர்களின் பிரச்சனைகளை மையப்படுத்திய சாலைப்பூக்கள்

யுத்தத்தில் நேரடியான பாதிப்புக்களை எதிர் கொண்ட ஈழத்து சிறுவர்கள் அதன் பின்னரான தற்கால சூழலில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட சாலைப்பூக்கள் திரைப்படம் யாழ்ப்பாணத்தில் உள்ள ராஜா திரையரங்களில் காட்சிப்படுத்தப்படவுள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி படத்தின் காட்சிகள் காண்பிக்கப்படவுள்ளது என படத்தின் இயக்குனர் சுதர்சன் ரட்ணம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர்...

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர், தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனச்சுத்திகரிப்பு : ஐ.நா. அதிகாரி

தமிழர் தாயக பிரதேசங்களில் இனத்துவப் பரம்பலை மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் தற்போதும் முன்னெடுக்கப்படுவதாக கூறியுள்ளார். ஐ.நா.வின் முன்னாள் அதிகாரி பென்ஜமின் டிக்ஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஜெயப்பூரில் நடைபெற்ற இலக்கிய விழாவில் கலந்துகொண்ட பின்னர், இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமொன்றுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர், தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனச்சுத்திகரிப்பு...
Loading posts...

All posts loaded

No more posts