Ad Widget

சமூகவலைதளத்தில் இந்தி- மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம்!

மத்திய உள்துறை அமைச்சகம், அரசும் அரசு அதிகாரிகளும் சமூக வலைத் தளங்களில் இந்தி மொழிக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் (more…)

இன்டர்நெட்டில் மகனின் இறுதி சடங்கு! பெற்றோர் கதறல்

இலலங்கை மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவர் சீமோன்பிள்ளை. இவரது மனைவி எலிசபெத். கடந்த 1990ம் ஆண்டு இவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வேலூர் மேல்மொணவூர் அகதிகள் முகாமுக்கு சென்றனர். (more…)
Ad Widget

கங்கை அமரன் வீட்டில் பொலீஸார் திடீர் சோதனை, 2 சிறுமிகள் மீட்பு!

திரைப்பட இசையமைப்பாளரும், இயக்குனருமான கங்கை அமரன், தனது சென்னை அடையாறு வீட்டில் மகன்கள் வெங்கட்பிரபு, பிரேம்ஜி அமரனுடன் வாழ்ந்து வருகிறார். (more…)

இந்தியா எச்சரிக்கை!

ஈராக்கில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதால், அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. (more…)

ஆந்திரா, தெலங்கானாவில் ஒரே நாளில் 199 பேர் பலி

ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கொளுத்தும் வெயிலுக்கு ஒரே நாளில் 199 பேர் இறந்துள்ளனர். (more…)

சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது!

இலங்கையில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கான தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தினர் கைது செய்யப்பட்டனர். (more…)

நடிகை குஷ்பு திமுகவிலிருந்து விலகினார்

திமுகவிலிருந்து நடிகை குஷ்பு விலகினார்.இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், (more…)

பூடானில் மோடிக்கு சிகப்பு கம்பள வரவேற்பு

இந்திய பிரதமராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக வெளிநாட்டு பயணமாக பூடான் நாட்டுக்கு சென்ற நரேந்திர மோடிக்கு, சிகப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது. (more…)

ஈராக்கைப் பின்பற்றி இந்தியாவுக்கு எதிராக “ஜிஹாத்” காஷ்மீர் இளைஞர்களுக்கு அல்கொய்தா அழைப்பு!

ஈராக் மற்றும் சிரியாவைப் பின்பற்றி இந்தியாவுக்கு எதிராக புனிதப் போர் (ஜிஹாத்) நடத்த காஷ்மீர் இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று அல்கொய்தா இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. (more…)

“இந்தியா எந்த நாடு முன்பும் மண்டியிடாது”- மோடி

விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் நரேந்திரமோடி, தேச பாதுகாப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிவித்தார். (more…)

புலிகள் மீதான தடையை மீளாய்வு செய்ய தீர்ப்பாயம் அமைத்தது இந்திய அரசு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் விதித்துள்ள தடை சரியா என்பதை விசாரிக்க நீதிபதி ஜி.பி.மித்தல் தலைமையில் சட்டவிரோத செயல்கள் தடுப்பு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு அதற்கான உத்தரவு இந்திய மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. (more…)

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்: அயோத்தியில் பாதுகாப்பு அதிகரிப்பு

வாரணாசி, மதுரா ஆகிய நகரங்களில் உள்ள மத வழிபாட்டு தலங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த கூடும் என்ற மத்திய உளவுத்துறை எச்சரிக்கைவிடுத்துள்ளது. (more…)

பிலாய் எஃகு ஆலையில் விஷவாயுக் கசிவு : ஆறு பேர் பலி

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள இந்தியாவின் மிகப் பெரிய எஃகு தொழிற்சாலைகளில் ஒன்றில் வியாழக்கிழமையன்று வெடிப்பு ஒன்றை தொடர்ந்து ஏற்பட்ட விஷவாயுக் கசிவினால் (more…)

தமிழக பாதிரியாரை மீட்பது குறித்த முதல்வரின் கடிதத்துக்கு மோடி பதில்

ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் பிரேம் குமாரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய கடிதத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் கடிதம் அனுப்பியுள்ளார். (more…)

அம்மா” உப்பு விற்பனை எங்களை பாதிக்கும்: தனியார் உப்பு உற்பத்தியாளர்கள்

தமிழக அரசு “அம்மா” உப்பு என்கிற பெயரில் செறிவூட்டப்பட்ட உப்பு விற்கத்துவங்கியிருப்பது தமிழ்நாட்டின் (more…)

இந்தியாவிற்கு நீந்திச்சென்ற இலங்கையர் தமிழகத்தில் கைது

இலங்கையார் ஒருவர் கடல் வழியாக இந்தியாவுக்கு நீந்தி சென்ற போது இந்திய கடலோரப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். (more…)

வாகன காப்பகம் அமைக்கும் பணிக்கு ஜல்லி கற்கள் சுமந்த குழந்தைகள்!

சட்டபேரவை தலைவர் தனபால், அமைச்சர் தங்கமணி ஆகியோர் தொடங்கி வைத்த நாமக்கல் நகராட்சி வாகன காப்பகத்தின் இறுதிகட்டப் பணியில் குழந்தைகளை பயன்படுத்தியது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. (more…)

கோபிநாத் முண்டே மரணம் தொடர்பில் விசாரணை செய்ய சி.பி.ஐ?

மத்திய அமைச்சராக இருந்த கோபிநாத் முண்டே சாலை விபத்தில் மரணமடைந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. (more…)

முதல்வர் ஜெயலலிதா 30-ந் தேதி ஆஜராக கோர்ட் உத்தரவு

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதது தொடர்பான வழக்கில் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகிய இருவரும் வரும் 30-ந் தேதி ஆஜராக வேண்டும் என்று சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (more…)

பாஜக அரசின் கொள்கைத் திட்டங்களை குடியரசுத் தலைவர் அறிவித்துள்ளார்

இந்தியாவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசாங்கம் ஏழைகளின் மேம்பாட்டில் தம்மை அர்ப்பணித்துக்கொண்டுள்ளதாக குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts