- Friday
- April 19th, 2024
சார்க் செயற்கைகோள் உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் முனைப்புடன் ஈடுபட வேண்டும். இந்தச் செயற்கைக்கோளை நமது அண்டை நாடுகளுக்கு நாம் பரிசாக வழங்குவோம் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். (more…)
11 மாடி அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்த இடத்தில் மொத்தம் 72 பேர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். (more…)
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் எரிவாயு கொண்டு செல்லும் குழாய் ஒன்று வெடித்ததில் இதுவரை குறைந்தது 14 பேராவது இறந்துள்ளதாக மூத்த அமைச்சர் தெரிவித்துள்ளார். (more…)
செய்யாறு சிறப்பு முகாமில் இருந்த இலங்கையை சேர்ந்த செந்தூரன் என்பவர் அவரையும் அவரது குடும்பத்தினரையும் சர்வதேச ஐ.நா. அகதிகளுக்கான உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். (more…)
குடிநீர்ப் பிரச்சினையை சமாளிக்க அரசுகள் தண்ணீர் வண்டிகளின் மூலம் தண்ணீர் விநியோகம் செய்வது ஏற்கனவே நடைமுறையில் உள்ள விஷயம்தான். (more…)
பிரதமர் நரேந்திர மோடி, தனது அமைச்சரவை சகாக்களை புதிய கார்கள் வாங்குவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளாராம். (more…)
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை ஜூலை 7-ந் தேதியன்று (more…)
கணினித் தொழில் நுட்பம் வளர்ந்து வரும் உலகில், தொழில்நுட்பத்துக்கு மனிதர்கள் அடிமையாகிறார்களா ? தொழில்நுட்பப் பயன்பாடு என்பது மனிதர்களின் சமூக, தனி மனித உறவுகளைப் பாதிக்கிறதா ? கலாசார ரீதியாக கணினித் தொழில்நுட்பம் ஏற்படுத்துக்கும் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது? (more…)
கங்கை நதியில் மூழ்கி எழுந்தால் புற்று நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஐதராபாத்தில் உள்ள என்சிசிஎம் என்னும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. (more…)
தமிழகம் முழுவதும் அம்மா மருந்தகங்கள் நாளை முதல் தொடங்கப்பட உள்ளன. இந்த மருந்தகங்களில் 10 சதவீத தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படும். (more…)
ஜெய்ப்பூரில் ஒரு குடும்பத்தில் 31 பேர் மருத்துவர்கள் என்று கூறினால் உங்களால் நம்ப முடியாதுதான். (more…)
இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்குட் எதிரான பிடிவாரண் தொடர்பான வழக்கில் சென்னை போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. (more…)
மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி மதுரையில் அனுமதியின்றி உண்ணாவிரதம் இருக்க முயன்ற உலகத் தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் திடீரென கைது செய்யப்பட்டார். (more…)
பிரதமர் மோடியின் தாயாரைக் கடத்தப் போவதாக பேஸ்புக்கில் வெளியான மிரட்டலைத் தொடர்ந்து குஜராத்தில் வாழும் பிரதமரின் தாயார் ஹிராபாவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. (more…)
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு இலங்கையில் இருந்து 4 பேர் அகதிகளாக படகு மூலம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)
உலக அளவில் அகதிகள் தினம் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் 1983லிருந்து வந்து வசித்து வரும் இலங்கைத் தமிழ் அகதிகளின் நிலை குறித்து பல்வேறு மட்டங்களில் கவனம் செலுத்தப்படுகிறது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts