பொலிஸ் பேச்சாளரின் கருத்துக்கு மனோ கணேசன், சுரேஷ் பிரேமச்சந்திரன் கண்டனம்!

தெல்லிப்பழைச் சம்பவத்தில் யாரையும் பொலிஸார் கைது செய்யவில்லை. கைது செய்யப்பட்டமை போன்று காண்பிக்கும் ஒளிப்படம் புனைவானது. (more…)

பட்டதாரி பயிலுனர்களுக்கு இருநாள் விடுமுறை; பொது நிர்வாக அமைச்சு

பட்டதாரி பயிலுனர்களாக அரசாங்கத்தால் இணைத்துக் கொள்ளப்பட்டு ஒன்பது மாதங்களை பூர்த்தி செய்த அனைத்து பட்டதாரி பயிலுனர்களுக்கும் இரு நாள் விடுமுறைகளை வழங்குவதற்கு (more…)
Ad Widget

மாவட்ட செயலாளருடன் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்திற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. (more…)

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா 24ஆம் திகதி ஆரம்பம்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது என யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். (more…)

டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருந்தவர்களுக்கு அபராதம்

பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் டெங்கு நுளம்பு பெருகும் விதத்தில் வீடுகளிலும் சுற்றுச் சூழலிலும் குப்பை கூளங்கள், சிரட்டை, வெற்றுப் போத்தல்களை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட (more…)

இராணுவ முகாம்களை அமைப்பதற்காக பயன்படுத்திய காணிகளுக்கு 400 மில்லியன் நட்டஈடு

இராணுவ முகாம்களை அமைப்பதற்காக பயன்படுத்திய காணிகளுக்காக 400 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. (more…)

கையளிக்கப்பட்ட காணிகள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படும்: விந்தன் கனகரத்தினம்

யாழ்.மாநகர சபைக்கு சொந்தமான காணித்துண்டுகள் மற்றும் கடைகள் திட்டமிடப்படாத நிலையில் வரையறையின்றி கையளிக்கப்பட்ட காணி விபரங்கள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படும் (more…)

யாழில். காலாவதியான பொருட்களின் விற்பனை அதிகரிப்பு

யாழ். மாவட்டத்தில் காலாவதியான பொருட்கள் மற்றும் விலைப்பட்டியல் சட்ட முறைகளை வர்த்தகர்கள் கடைப்பிடிக்க தவறுவதுடன், காலாவதியான பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது' (more…)

யாழில் காணி அற்றவர்களுக்கு காணி வழங்க நடவடிக்கை

30 வருடங்களுக்கு மேலாக சொந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் காணியற்ற நிலையில் இருக்கும் குடும்பங்கள், காணி சீர்திருத்த ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்தால் அவர்களுக்கு காணி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென்று (more…)

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 11 உணவகங்களுக்கு கால அவகாசம்

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த 11 உணவகங்ளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஒரு உணவகத்திற்கு தடைவிதிக்கப்பட்டதுடன் (more…)

தனியார் பஸ்சேவை முறைகேடுகளைத் தடுக்க ஜி.பி.எஸ். தொழில்நுட்பமுறை

தனியார் பஸ்சேவை முறைகேடுகளைத் தடுக்க ஜி.பி.எஸ். தொழில்நுட்பமுறை விரைவில் நடைமுறைக்குக் கொண்டு வரப்படவுள்ளது. இவ்வாறு தனியார் போக்குவரத்துறை அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்தார். (more…)

உயர் கல்வியை தொடரும் மாணவருக்கு விசேட கடன் வசதி புதிய சட்டம் விரைவில்!

இலங்கையில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் உயர் கல்வியை தொடரவிரும்பும் மாணவர்கள் அனைவருக்கும் கடன் வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கு ஏதுவான புதிய சட்டமொன்றை உயர்கல்வி அமைச்சு அறிமுகப்படுத்தவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். (more…)

தெல்லிப்பழை குழப்பத்திற்கும் அரசுக்கும் தொடர்பு; ஐ.தே.க பொதுச் செயலர் குற்றச்சாட்டு

யாழ். தெல்லிப்பழையில் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் இடம்பெற்ற குழப்பத்திற்கும் அரசுக்கும் தொடர்பு உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)

குழப்பம் விளைவித்தவர் கைது புகைப்படம் தொழில்நுட்ப மோசடி என்கிறார் பொலிஸ் பேச்சாளர்

யாழ். தெல்லிப்பழை உண்ணாவிரதப் போராட்டத்தில் குழப்பம் விளைவித்தார்கள் எனக் கூறப்படுபவர்களுள் ஒருவரின் கையை பொலிஸார் பிடித்துக் கொண்டு செல்வதுபோல வெளியாகியுள்ள புகைப்படங்கள் திரிபு படுத்தப்பட்டிருக்கலாம் (more…)

திருநெல்வேலியில் பனம் பாத்திக்குள் இருந்து சக்தி வாய்ந்த கைக்குண்டுகள் மீட்பு

யாழ். திருநெல்வேலி பாரதிபுரத்தில் பனம்பாத்திக்குள் இருந்து இரண்டு சக்திவாய்ந்த கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. (more…)

யாழில் இரகசிய ஆயுதக் குழுக்கள்! ரணிலின் சந்தேகத்தை நிராகரிக்கிறார்கள் இராணுவத்தினர்

யாழ். மாவட்டத்தில் படைத்தளபதி இரகசிய ஆயுதக் குழுக்களை உருவாக்கி இயக்கிக் கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டிருக்கும் (more…)

யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக கருணாரட்ன பதவியேற்பு

யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக வி.பி இந்து கருணாரட்ன இன்று திங்கட்கிழமை காலை பதவியேற்றுகொண்டார். (more…)

யாழில் மிதிவெடி அகற்றும் பணி நிறைவடைய 10 வருடங்கள் ஆகும்

யாழில் மிதிவெடி அகற்றும் பணிகள் நிறைவடைய 10 வருடங்களுக்கு தாமதமாகும் என யாழ். மாவட்ட கண்ணிவெடி செயற்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. (more…)

குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞர் சடலமாக மீட்பு

குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞர் குளத்தில் முழ்கி உயிரிழந்துள்ளார்.வேலணை 8ஆம் வட்டாரத்தை சேர்ந்த (more…)

‘பரிந்துரைகளை அமுல்படுத்தாவிட்டால் வெளிநாட்டு படைகள் வருவதை தவிர்க்க முடியாது’

அரசாங்கம் உலக நாடுகளுக்கு தெரிவித்ததைதப் போன்று கற்றுக் கொண்டபாடங்கள் மற்றம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமுல் செய்யவேண்டும். (more…)
Loading posts...

All posts loaded

No more posts