வயோதிபரின் சடலம் மீட்பு

கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதிக்குட்பட்ட பகுதியில் வயோதிபரின் சடலம் ஒன்று கோப்பாய் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. (more…)

‘தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியாமைக்கு தனிச்சிங்கள சட்டமும் காரணம்’ ;அமைச்சர் வாசுதேவ

இலங்கையில் வாழும் பிரதான இரண்டு சமூகங்களுக்கிடையிலும் தேசிய ஒருமைப்பாடை யுத்தம் முடிந்த பின்னரும் ஏற்படுத்த முடியாமைக்கு நாட்டில் உள்ள தனிச்சிங்கள சட்டமும் காரணம். (more…)
Ad Widget

வடபகுதி மக்கள் மீதான அழுத்தத்தை யாழ். தாக்குதல் உணர்த்தியது: மனோ

வலி. வடக்குப் பகுதியில் இடம்பெற்ற உண்ணாவிரத நிகழ்வின் போது இடம்பெற்ற தாக்குதலானது, வடபகுதியில் தமிழ் மக்கள் எவ்வாறான நெருக்கடிக்குள் வாழ்க்கின்றனர் என்பதையும் அவர்கள் மீதான அழுத்தத்தையும் உணரக்கூடியதாகவுள்ளது' (more…)

யாழ். நகரில் கட்டாக்காலி நாய்கள் அகற்றல் தீவிரம்.

யாழ். நகரில் பெருகியுள்ள கட்டாக்காலி நாய்களை பிடித்து அகற்றுவதில் யாழ். மாநகரசபை தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. (more…)

யாழ்.நகரில் ரூ.500 மில்லியன் செலவில் கார்கில்ஸ் கட்டிடத் தொகுதி

யாழ்ப்பாண நகரில் அமைக்கப்பட்டு வரும் கார்கில்ஸ் நிறுவனத்தின் பல்பொருள் அங்காடி மற்றும் கேளிக்கை கட்டிடத் தொகுதியின் நிர்மாணப்பணிகள் இவ்வருட நடுப்பகுதியில் நிறைவு செய்யப்படும் (more…)

அரசாங்கம் தனக்குத் தானே குழியைத் தோண்டியுள்ளது: சுமந்திரன் எம்.பி

ஏவல் படைகளை விட்டு வலி.வடக்கு மக்களின் ஜனநாயக போராட்டத்தைக் குழப்புவதன் மூலம் இந்த முட்டாள் தனமான அரசாங்கம், ஜெனீவாவில் தனக்குத் தானே குழி தோண்டியிருக்கிறது (more…)

பல்கலைக்கழக மாணவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டால் பரவாயில்லை!– ஜனாதிபதி

பல்கலைக்கழக மாணவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டால் பரவாயில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். (more…)

வலிகாமம் வலயத்துக்கு ஆசிரியர்கள் மாற்றம்; விளக்கம் கோருகிறது மனித உரிமை ஆணைக்குழு

வெளிமாவட்டத்தில் இருந்து யாழ். கல்வி வலயத்துக்கு இடமாற்றம் பெற்று வந்த ஆசிரியர்கள் 33 பேருக்கும் வலிகாமம் கல்வி வலயத்துக்கு இடமாற்றம் வழங்கியது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் விளக்கம் கோரியுள்ளார். (more…)

இம்முறை பல்கலைக்கு 26,944 மாணவர்கள்!

இந்த ஆண்டு 26,944 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர் என்று உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். (more…)

தமிழர்களுக்குள் பிரிவினை இருந்தால் அரசு இனவழிப்பை இலகுவாக நிறைவேற்றும்!- பொ.கஜேந்திரகுமார்

என்றைக்கு ஒரு தமிழனை அடித்தால் ஒட்டுமொத்த தமிழினமும் கொதிக்கிறதோ அன்றுதான் எங்கள் இனத்தின் விடுதலை சாத்தியப்படும். அதேபோன்று தான் வலி. வடக்கு மக்களுடைய பிரச்சினைகளுக்காக அவர்களே போராடட்டும் என்று விட்டு விடாமல் தமிழ் மக்கள் ஒன்றுதிரண்டு போராட வேண்டும். (more…)

பல்கலை கல்விச் செயற்பாடுகள் முழுமையாக இடம்பெற ஒத்துழைப்பு; மாணவ பிரதிநிதிகள்

கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதை அடுத்து யாழ்.பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பியுள்ளன. (more…)

ரஷ்யாவில் எரிநட்சத்திரம் விழுந்து வெடித்ததில் 1100 பேர் காயம்

ரஷ்யாவின் தென்பகுதியில் எரிநட்சத்திரமொன்று விழுந்து வெடித்ததில் 1100 க்கும் மேற்பட்டோர் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (more…)

கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி

கிணற்றில் தவறி விழுந்த இரண்டரை வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். செம்மணி வீதி, கல்வியங்காடு பகுதியில் நேற்று மதியம் 3.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. (more…)

இனந்தெரியாதோரின் தாக்குதலில் கிராம அலுவலர் காயம்

யாழ்ப்பாணம், நாயன்மார் கட்டுப் பகுதில் இனந்தெரியாத நபர்களின் தாக்குதலில் கிராம அலுவலர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு 8.00 மணிளவில் இடம்பெற்றுள்ளது. (more…)

மீண்டும் எங்களை பழைய நிலைக்கு தள்ள அரசு முயற்சி: சரவணபவன் எம்.பி

மீண்டும் எங்களை பழைய நிலைக்குத் தள்ள அரசு முயற்சிக்கின்றது. இவ்வாறான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளுமாயின் நாமும் அவ்வாறான நடவடிக்கைகளில் இறங்கத் தயங்க மாட்டோம் (more…)

தமிழர்களை அடிமைப்படுத்தும் முயற்சிக்கு இடமளியோம்: சுரேஸ் எம்.பி

'யாழ். குடா நாட்டில் காடைதனமான செயற்பாடு கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இந்த காடைத்தனத்தின் மூலம் தமிழ் மக்களை அடிமைத்தனத்தில் வைத்திருக்க முனைவதை ஏற்றுக்கொள்ள முடியாது. (more…)

50 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருட்டு

யாழ்ப்பாணம் சுண்டுக்குளிப் பகுதியில் உள்ள சிறிய கடை ஒன்று உடைக்கப்பட்டு சுமார் 50 ஆயிரம் பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (more…)

கடத்தப்பட்ட அம்மன் சிலை மீட்பு

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா சென்ற பேரூந்தில் 9 அடி உயரமான பித்தளை அம்மன் சிலையொன்று பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்ட போது, மாங்குளம் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. (more…)

வடக்கில் மட்டும் காணிகள் அபகரிக்கப்படவில்லை கொழும்பிலும் அபகரிக்கப்படுகின்றன ; ரணில் விக்கிரமசிங்க

வடக்கில் மட்டும் காணிகள் அபகரிக்கப்படவில்லை இன்று கொழும்பிலும் காணிகள் அபகரிக்கப்படுகின்றன நிலங்களை பிடிக்கும் பேராசை மகிந்த அரசிடம் உள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டினார். (more…)

கடந்த வாரத்தில் மட்டும் 67பேர் கைது

யாழ். மாவட்டத்திலுள்ள 9 பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில் பல்வேறு குற்றங்கள் புரிந்த 67பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் முஹமட் ஜெப்ஃரி தெரிவித்துள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts