- Monday
- August 25th, 2025

முகப்புத்தகம் (பேஸ்புக்) எமது வாழ்வுபற்றி எம்மை மோசமாக சிந்திக்க வைக்கின்றது என அமெரிக்காவின் மிக்சிக்கன் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆராய்ச்சியொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. (more…)

வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் விந்தன் கனகரத்தினத்துக்கு ஆதரவாக நெடுந்தீவில் பிரசாரம் செய்தவர்கள் மீது நேற்றுமுன்தினம் இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. (more…)

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய எம்.எம். ஏக்கநாயக்க காலி பொலிஸ் நிலையத்திற்கு இடம் மாற்றப்பட்டதை தொடர்ந்து காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக எல்.எஸ்.பத்திநாயக்க பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். (more…)

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக வட மாகாணத்தில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலேயே இந்த துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. (more…)

சந்தேகத்தின் பேரில் 4 இளைஞர்களை கைதுசெய்துள்ளதாக யாழ். சிறுகுற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.எல். விக்கிரமராச்சி தெரிவித்தார். (more…)

யாழ்.மாநகர சபையின் சுத்திகரிப்பு பணிக்கென ஒரு கோடியே முப்பது லட்சம் ரூபாவில் இரண்டு புதிய கொம்பக்ற் லோடர்களை கொள்வனவு செய்துள்ளதாக யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார். (more…)

'மக்களோடு மக்களாக இருந்துகொண்டே மனமுவந்து சேவைசெய்து கொண்டிருக்கின்ற நான் அரசியல் அதிகாரங்களுக்காக மண்டியிட்டு கை ஏந்தி நிற்பவன் அல்ல' என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்மைப்பின் வேட்பாளர் கே.செவ்வேல் தெரிவித்தார். (more…)

பளையில் நேற்று மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர். (more…)

திருட்டுத்தனமாக மரங்கள் தறித்தெடுத்துச் செல்வது தொடர்பான தகவல்களை பொதுமக்கள் அறிவிக்குமிடத்து இவ்வாறு மரங்கள் தறிக்கப்படுவதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க முடியும் என இளவாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

எமது மக்களின் பண்பாடு, கலாசாரங்களை அழித்து சாம் பராக்கிய அரசுடன் இணைந்து ஆட்சிப்பீடத்திலுள்ள கட்சி வேட்பாளர்கள் இன்று எமது மக்களுக்குச் சேலை வழங்குகின்றார்கள். யாருக்குத் தேவை இவர்களின் சேலைகள்? (more…)

இலங்கை அணி 1985 ஆம் ஆண்டு தமது முதலாவது டெஸ்ட் கிரிக்கட் வெற்றியை பெற்ற போட்டியில் விளையாடியிருந்தவரும் இலங்கையச் சேர்ந்த சர்வதேச கிரிக்கட் போட்டிகளுக்கான நடுவருமான செல்லையா பொன்னுதுரை நேற்றைய தினம் காலமானார். (more…)

யாழ். பல்கலைக்கழகத்தில் கைகலப்பில் ஈடுபட்ட கலைப்பீட மாணவர்கள் அறுவருக்கு பல்கலைக்கழகத்திற்கான இரண்டு வருட தடையினை யாழ். பல்கலைக்கழகம் விதித்துள்ளது. (more…)

நல்லூர் ஆலய சூழலில் ஒட்டப்பட்டிருந்த திருடர்களிடம் இருந்து விழிப்பாக இருங்கள் எனும் சுவரொட்டிகளை அகற்ற பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர் . (more…)

வட பகுதியின் அபிவிருத்திப் பணிகள் பலவற்றிலும் இந்தியா தனது பங்களிப்பை பல்வேறு வகைகளிலும் வழங்கி வருகின்றது. வடபகுதியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்திய வீட்டுத் திட்டம் பல்வேறு கட்டங்களில் இடம்பெற்று வருகின்றது' (more…)

யாழ். மாநகர சபையின் ஆட்சி காலம் மேலும் ஒரு வருடாகாலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது என உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு அறிவித்துள்ளது. (more…)

கிளிநொச்சியில் இருந்து யாழ்.மாவட்டத்திற்கு நாளை வெள்ளிக்கிழமை முதல் லக்சபான மின்சார விநியோகம் வழங்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. (more…)

நல்லூர் ஆலயச் சூழலில் எச்சரிக்கை சுவரொட்டிகளை பொலிஸார் ஒட்டிவருகின்றனர். நல்லூர் உற்சவ காலத்தில் தங்க ஆபரணங்கள் திருட்டுப் போகமல் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. (more…)

யாழ்ப்பாணம் வடமராட்சியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட பல்லப்பை என்ற பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து 17 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. (more…)

மத்திய மற்றும் மாகாண அதிகாரங்கள் தமிழ் மக்களுக்கு கையளிக்கப்பட வேண்டும் என ஜரோப்ப நாடாளுமன்ற உறுப்பினர் பில் பென்னியன் யாழ். மாவட்ட மேலதிக செயலாளர் ரூபினி வரதலிங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். (more…)

All posts loaded
No more posts