பார்த்தீனியம் எமது விளைநிலங்களை ஆக்கிரமித்திருக்கும் ஒரு பச்சை இராணுவம் – பொ.ஐங்கரநேசன்.

பார்த்தீனியம் ஒரு சாதாரண செடி அல்ல. ஆக்கிரமிப்புக்களை. ஒரு பிரதேசத்தைத் தாயகமாகக் கொண்ட ஓர் இனம் இன்னொரு பிரதேசத்திற்கு வலுக்கட்டாயமாக இடம்மாறும்போது சில வேளைகளில் அங்கு ஆக்கிரமிப்பு இனமாக மாறிவிடுகிறது. (more…)

வடமாகாணத்தில் அரச துறையில் இன்று 350 பேருக்கு நியமனம்

வட மாகாணத்தில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் 350 பேருக்கு இன்று அரச துறையில் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. (more…)
Ad Widget

அழகியல் பாடங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை

யாழ். கோப்பாய் கல்வியற் கல்லூரியில் கடந்த வருடங்களில் நிறுத்திவைக்கப்பட்ட அழகியல் பாடங்களுக்கான பயிற்சிநெறிகளை எதிர்காலத்தில் ஆரம்பிப்பதற்கு (more…)

அமைச்சர் திஸ்ஸ விதாரண யாழ். போதனா வைத்தியசாலைக்கு விஜயம்

சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண யாழ். போதனா வைத்தியசாலையின் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்தார். (more…)

சிறைச்சாலை கைதிகளால் எயிட்ஸ் விழிப்புணர்வு நடைபவனி

உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண சிறைச்சாலை கைதிகளால் எயிட்ஸ் விழிப்புணர்வு நடைபவனி ஒன்று ,இடம்பெற்றது. (more…)

சொந்த மண்ணில் குடியமர்த்தாமல் போர் இழப்பை மதிப்பிடுவது எப்படி? – வலி.வடக்கு மக்கள்

பெரும் சொத்தழிவுகளையும், தொழில் இழப்புக்களையும் சந்தித்த எம்மைச் சொந்த மண்ணில் மீளக் குடியமர்த்தாமல் போர் அழிவுகள் குறித்து எப்படிக் கணக்கெடுக்கப் போகிறார்கள் என்று கேள்வியெழுப்பியுள்ளார். வலி.வடக்கு மீள் குடியேற்ற மற்றும் புனர்வாழ்வுச் சங்கத்தின் தலைவர் அ.குணபாலசிங்கம். (more…)

வடமாகாண முதலமைச்சர் – மன்னார் ஆயர் சந்திப்பு

வடமகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கும் இடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விசேட சந்திப்பு நடைபெற்றுள்ளது. (more…)

சீரற்ற காலநிலை தொடரும்,கடலலையின் வேகமும் அதிகரித்திருக்கும்!

யாழிலிருந்து காலிவரையான கரையோரங்களில் கடலலையின் வேகம் அதிகரித்திருக்கும் என்று வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது. (more…)

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் கொலை தொடர்பில் ஒருவர் கைது

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெஷிசன் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் நெடுந்தீவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. (more…)

புலிகளை ஏகபிரதிநிதிகளாக ஏற்றிருந்தால் எம்.பியாகியிருப்பேன்:ஆனந்தசங்கரி

விடுதலைப்புலிகள் தான் ஏகப்பிரதிநிதிகள் என்று நான் ஒரு சொல்லு சொல்லியிருந்தால் இன்று நான் ஒரு எம்.பியாகவும் கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்திருப்பேன் (more…)

பார்த்தீனியச் செடிகள் அழிப்பினை ஆரம்பித்து வைத்தார் முதலமைச்சர்

பார்த்தீனியச் செடிகளை அழிக்கும் நடவடிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (more…)

கட்டாயக் கருத்தடை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண் உயிரிழப்பு

கட்டாயக் கருத்தடை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண் யாழ்.போதன வைத்திசாலையில் உயிரிழந்துள்ளார். (more…)

போர்க்குற்றம் குறித்த சர்வதேச விசாரணை தேவையில்லை: ஜெயசூரிய

இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளாததால் இரு நாடுகளுக்கு இடையேயும் விரிசல் ஏற்பட்டு விடாது (more…)

இலங்கையின் சனத்தொகையில் 30 இலட்சம் தமிழர்கள்

இலங்கையின் சனத்தொகையில் 31 லட்சத்து 13 ஆயிரத்து 247 பேர் தமிழர்கள் என புள்ளி விபரத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. (more…)

உண்மைக்குப் புறம்பான செய்திக்கு பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் சந்திரகுமார் மறுப்பு.

உண்மைக்குப் புறம்பான வகையில் 26.11.2013 பிரபாகரனைப் புகழ்ந்து சிறிதரன் எம்.பி. நாடாளுமன்றில் உரை என்ற தலைப்பில் தங்களது இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தியில் என்னுடைய பெயர் தவறான விளக்கத்துடன் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 'இந்த உரையை ஹன்ட்சாட்டில் இருந்து அழித்துவிடும்படி பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் பணித்தார்.' என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருப்பது முற்றிலும் தவறானது என்பதுடன், என்னுடைய பொறுப்பு மிக்க...

போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும்

யாழ். மாவட்டத்தில் தற்போது அதிகரித்திருக்கின்ற போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்பத்துவதற்கு அனைவரும் இணைந்து விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டுமென யாழ். மாநகர சபையினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. (more…)

எனது வீட்டு வளவினுள் இராணுவப் புலனாய்வாளர்கள்: குருகுலராஜா

கிளிநொச்சி தர்மபுரத்தில் எனது வீடு அமைந்துள்ள ஒழுங்கையினுள் கடந்த இரண்டு நாட்களாக நடமாடித் திரியும் இராணுவப் புலனாய்வாளர்கள் இரவு வேளைகளில் வீட்டு வளவிற்குள் நுழைவதாக வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா இன்று தெரிவித்துள்ளார். (more…)

மாணவர்களின் ஆங்கிலம் பேசும் ஆற்றலைக்கண்டு வியப்புற்றேன் – த.குருகுலராஜா

யாழ்ப்பாணம் ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியின் மாணவர்கள் ஆங்கிலம் பேசும் ஆற்றலைக்கண்டு நான் வியப்புறுகின்றேன். இந்தக் கல்லூரியிலே கற்ற மாணவர்கள் இந்த மேடையிலே ஆங்கிலத்திலேயே பேசி இருக்கிறார்கள். (more…)

பேஸ்புக்கிலும் தமிழர்களை உளவு பார்க்கிறது பொலிஸ்

தமிழ் இளையவர்கள் மத்தியில் முகப் புத்தகப் பாவனை அதிகரித்துள்ள நிலையில் அதனைப் பொலிஸார் உளவு பார்க்க ஆரம்பித்துள்ளார்கள். முகப் புத்தகத்தில் மாவீரர் நினைவு தின படங்களை கடந்த 27ஆம் திகதி பதிவேற்றியிருந்த ஒருவரின் வீட்டைத் தேடிப் பொலிஸார் விசாரணை நடத்தியிருக்கின்றனர். (more…)

அரசியல்பதவி போட்டிக்குள் தமிழ் தேசிய கூட்டமைப்பு மயங்கி கிடக்கிறது – டக்ளஸ்

வரவு செலவுத் திட்டம் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேற்றைய தினம் கலந்து கொண்டு ஆற்றிய உரை (more…)
Loading posts...

All posts loaded

No more posts