போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும்

யாழ். மாவட்டத்தில் தற்போது அதிகரித்திருக்கின்ற போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்பத்துவதற்கு அனைவரும் இணைந்து விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டுமென யாழ். மாநகர சபையினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. (more…)

எனது வீட்டு வளவினுள் இராணுவப் புலனாய்வாளர்கள்: குருகுலராஜா

கிளிநொச்சி தர்மபுரத்தில் எனது வீடு அமைந்துள்ள ஒழுங்கையினுள் கடந்த இரண்டு நாட்களாக நடமாடித் திரியும் இராணுவப் புலனாய்வாளர்கள் இரவு வேளைகளில் வீட்டு வளவிற்குள் நுழைவதாக வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா இன்று தெரிவித்துள்ளார். (more…)
Ad Widget

மாணவர்களின் ஆங்கிலம் பேசும் ஆற்றலைக்கண்டு வியப்புற்றேன் – த.குருகுலராஜா

யாழ்ப்பாணம் ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியின் மாணவர்கள் ஆங்கிலம் பேசும் ஆற்றலைக்கண்டு நான் வியப்புறுகின்றேன். இந்தக் கல்லூரியிலே கற்ற மாணவர்கள் இந்த மேடையிலே ஆங்கிலத்திலேயே பேசி இருக்கிறார்கள். (more…)

பேஸ்புக்கிலும் தமிழர்களை உளவு பார்க்கிறது பொலிஸ்

தமிழ் இளையவர்கள் மத்தியில் முகப் புத்தகப் பாவனை அதிகரித்துள்ள நிலையில் அதனைப் பொலிஸார் உளவு பார்க்க ஆரம்பித்துள்ளார்கள். முகப் புத்தகத்தில் மாவீரர் நினைவு தின படங்களை கடந்த 27ஆம் திகதி பதிவேற்றியிருந்த ஒருவரின் வீட்டைத் தேடிப் பொலிஸார் விசாரணை நடத்தியிருக்கின்றனர். (more…)

அரசியல்பதவி போட்டிக்குள் தமிழ் தேசிய கூட்டமைப்பு மயங்கி கிடக்கிறது – டக்ளஸ்

வரவு செலவுத் திட்டம் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேற்றைய தினம் கலந்து கொண்டு ஆற்றிய உரை (more…)

மக்களையும், அருட்தந்தையரையும் பொலிஸார் தாக்கியது உண்மையே – யூட் நிக்­ன் அடிகள்

யாழ்ப்பாணத்துக்கு கமரூன் வருகை தந்திருந்தபோது யாழ்.பொதுநூலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட காணாமற் போனோரின் உறவினர்களையும், அருட்தந்தையர்களையும் பொலிஸார் தாக்கியது உண்மையே. அதனை அவர்கள் மறுக்க முடியாது. (more…)

தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி பொலிஸார் எனக் கூறி பணம் பறிப்பு

பொலிஸ் உயர் அதிகாரிகள் எனக் கூறி பண மோசடி செய்யப்பட்ட சம்பவங்கள் குறித்து அதிகளவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. (more…)

போராட்டத்தில் கலந்து கொண்ட யாரையும் நாங்கள் தாக்கவில்லை; எஸ்.எஸ்.பி

யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடாத்தப்பட்ட காணாமல் போனவர்களது போராட்டத்தில் நாங்கள் யாரையும் தாக்கவில்லை என யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி தெரிவித்தார். (more…)

இந்து ஆலயங்களின் அழிப்புக்கு இந்து மாமன்றம் கண்டனம்.

காங்கேசன்துறை, பலாலி பாதுகாப்பு வலயத்தில் ஆலயங்கள் இடித்து அழிக்கப்படுகின்றமை இந்து மக்களின் உணர்வை புண்படுத்தும் செயலாகும். (more…)

விளையாட்டுத்துறையில் தேசிய, சர்வதேச மட்டங்களில் எமது இளைஞர்கள் பிரகாசிக்கும் வாய்ப்புக் குறைவு – முதலமைச்சர்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எங்களது இளைஞர் சமுதாயம் விளையாட்டுத்துறையில் கவனம் செலுத்தி திறமையாகவுள்ளபோதிலும், தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் பிரகாசிக்கும் வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளது. (more…)

வடக்கு மாகாண விவசாய அபிவிருத்தியில் பங்கேற்குமாறு புலமையாளர்களுக்கு அழைப்பு.

வடக்கு மாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடைவளர்ப்பு, நீர்ப்பாசனம், மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான நிபுணத்துவ ஆலோசனைகளைப் பெறும் பொருட்டு சிந்தனைக்குழாம் ஒன்றையும் ஆலோசனைச்சபை ஒன்றையும் அமைக்க இருப்பதாக வடக்குமாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். (more…)

வடமாகாண விளையாட்டு வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு

வட மாகாண கல்வி பண்பாட்டு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் நான்காவது தடவையாக முன்னெடுக்கப்பட்ட வடமாகாண விளையாட்டு வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் (more…)

இலங்கை அரசின் கணக்கெடுப்பை வரவேற்க இது நேரமல்ல: சம்பந்தன்

இலங்கையில் 1982 முதல் 2009 வரை உள்நாட்டுப் போர் மற்றும் மோதல்களில் இறந்தவர்கள், மற்றும் இழந்த உடமைகள் குறித்த நாடாளாவிய கணக்கெடுப்பு ஒன்றை நடத்த இலங்கை அரசு முடிவு செய்திருப்பது பற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது (more…)

என்பத்தொன்பதாயிரம் விதவைகளுக்கு திட்டங்கள் எது­வு­மில்லை – எம்.பி விஜ­ய­கலா

அரசாங்கம் சமர்ப்பித்துள்ள அடுத்த ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாணம் முற்றுமுழுதாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. (more…)

வலி வடக்கில் முதலமைச்சரையும் இந்துமதப் பெரியார்களையும் திருப்பி அனுப்பிய இராணுவத்தினர்!

நேற்றய தினம் வலிவடக்கின் உயர்பாதுகாப்பு வலயப்பகுதிக்குள் நடைபெறுகின்ற வீடழிப்புகளின் மத்தியில் இந்து ஆலயங்களும் இடித்துடைக்கப்படுவதாக முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டிருந்த நிலையில் (more…)

ஊடக சுதந்திரத்துக்கான உயர் விருது உதயனுக்கு

பிரான்ஸின் தலைநகர் பரிஸைத் தளமாகக் கொண்டு இயங்கும் எல்லை கடந்த ஊடகவியலாளர் அமைப்பு ஆண்டு தோறும் சர்வதேச ரீதியாக வழங்கிவரும் ஊடக சுதந்திரத்துக்கான விருதுகளில் மிக முக்கிய விருது உதயனுக்கு வழங்கப்பட்டுள்ளது. (more…)

அரிசி மூட்டைகளை களவெடுத்த அதிபருக்கு எதிராக நடவடிக்கை

அரிசி மூட்டைகளைத் திருடிச் செல்ல முற்பட்ட படசாலை அதிபர் மற்றும் சிற்றூழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென வலிகாமம் கல்வி வலய அலுவலகம் நேற்று அறிவித்தது. (more…)

உலக வங்கியின் துறைமுகம் மற்றும் கடற்றொழில் பிரதிநிதிகள் யாழ்.விஜயம்

குருநகர் இறங்குதுறையை துறைமுகமாக மாற்றுவதற்கான திட்டம் தொடர்பில் உலக வங்கியின் துறைமுகம் மற்றும் கடற்றொழில் பிரதிநிதிகள் ஆராய்ந்துள்ளனர். (more…)

ஸ்ரீதரனின் கருத்து கட்சியின் நிலைப்பாடாக அமையாது – இரா.சம்பந்தன்

தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் போற்றிப் புகழ்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனினால் நாடாளுமன்றத்தில் விடுக்கப்பட்ட அறிக்கை கட்சியின் நிலைப்பாடு அல்ல என கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் அறிக்கை பற்றி கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கேட்டபோது, 21ஆம் திகதி...

முதலமைச்சரின் உருவப்பதாகை விசமிகளால் கிழிப்பு

உதயன் விருந்தினர் விடுதியில் இருந்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.வீக்கினேஸ்வரனின் உருவப் பதாகை விசமிகளால் கிழித்து நாசம் செய்யப்பட்டதுடன் தீயும் மூடப்படட்டுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts