- Monday
- July 28th, 2025

இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை இலவசமாக பத்து கற்கைநெறிகளை யாழ்.மாவட்டத்தில் உள்ள தொழிற் பயிற்சி நிலையங்களில் ஆரம்பிக்கவுள்ளது. (more…)

2012 - 2013 ஆண்டுக்காக மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை ஜனவரி இறுதி வாரத்தில் இருந்து முன்னெடுக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. (more…)

பொலிஸாருக்கு எதிராக பொதுமக்கள் முறையிடுவதற்கு புதிய அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் டி.எம்.கே.பீ தென்னக்கோன் தெரிவித்தார். (more…)

மனித உரிமை பிரச்சினைகள் உட்பட வடக்கின் நிலைமைகள் குறித்து கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனிடம் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. (more…)

இலங்கையில் 11.4 வீதமான வீடுகளில் இணையத்தள வசதிகள் இருப்பதாகவும் 9.2 வீதமானவர்கள் இணையத்தள வசதிகளை வழங்கும் நிலையங்களில் அவற்றை பயன்படுத்துவதாகவும் புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. (more…)

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளதுடன் பல்வேறு இடங்களுக்கும் சென்று நேடியாக யாழ்.நிலமைகளை அவதானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)

இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கான பேச்சுவார்த்தைக்கு வடமாகாண மீனவ பிரதிநிகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை (more…)

இறுதி கிரியைக்காக வைக்கப்பட்டிருந்த சடலத்தை, பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு பொலிஸார் கொண்டு சென்ற சம்பவம் (more…)

இலங்கையில் காப்புறுதி மற்றும் உயிர்ப்பாதுகாப்பு அங்கியின்றி மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாது எனும் நடைமுறை ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது. (more…)

கடமையில் இருந்து ஓய்வு பெறுவதையொட்டி பிரதேச செயலகத்தால் நடத்தப்பட்ட பிரிவுபசார விழாவில் விழா நாயகரான கிராம அலுவலர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் உயிரிழந்தார். (more…)

வடமராட்சியில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் இளைஞன் கடத்தப்படவில்லையெனவும் அவர் பொய் கூறி முல்லைத்தீவு, (more…)

யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டம் நேற்று சனிக்கிழமை மாலையுடன் கைவிடப்பட்டுள்ளது. (more…)

உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டிருந்த யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் ஒருவர் மயங்கி வீழ்ந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று சனிக்கிழமை (28) அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச விசாரணைப் பிரேரணையை நிறைவேற்றுமாறு ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளை வலியுறுத்தி ஜெனிவாவில் இம்முறை தீவிர பரப்புரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபடவுள்ளது. (more…)

யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க உட்பட ஆறு மேஜர் ஜெனரல் தரமுடைய அதிகாரிகளுக்கு ஜனவரி 1ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. (more…)

நாகர்கோயில் கிராமத்தில் வசிக்கும் மக்கள் போதிய அடிப்படை வசதிகள் இன்மையால் தாங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கின்றனர். (more…)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சியிலுள்ள பிரதேச சபைகளின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்கும் நடவடிக்கையில் உறுப்பினர்கள் ஈடுபடுவதும் மாற்றுக்கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து செயற்படுவதும் ஒரு குற்றமாகக் கருதப்படுவதுடன் (more…)

All posts loaded
No more posts