நாளை முதல் உயர்கிறது தொலைபேசிக் கட்டணங்கள்

நிலையான மற்றும் கைத்தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள் நாளை முதல் உயர்த்தப்பட உள்ளன. (more…)

தொழிற்பயிற்சி அதிகார சபையால் 10 இலவச கற்கைநெறிகள்!

இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை இலவசமாக பத்து கற்கைநெறிகளை யாழ்.மாவட்டத்தில் உள்ள தொழிற் பயிற்சி நிலையங்களில் ஆரம்பிக்கவுள்ளது. (more…)
Ad Widget

23,125 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்கின்றனர்

2012 - 2013 ஆண்டுக்காக மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை ஜனவரி இறுதி வாரத்தில் இருந்து முன்னெடுக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. (more…)

பொலிஸாருக்கு எதிராக முறையிட அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

பொலிஸாருக்கு எதிராக பொதுமக்கள் முறையிடுவதற்கு புதிய அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் டி.எம்.கே.பீ தென்னக்கோன் தெரிவித்தார். (more…)

மனித உரிமை பிரச்சினைகள் தொடர்பில் ராதிகா சிற்சபேசனிடம் தெளிவுப்படுத்தப்பட்டது – அனந்தி

மனித உரிமை பிரச்சினைகள் உட்பட வடக்கின் நிலைமைகள் குறித்து கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனிடம் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. (more…)

இணையத்தளங்களை அதிகம் பார்வையிடும் வடக்கு கிழக்கு மக்கள்

இலங்கையில் 11.4 வீதமான வீடுகளில் இணையத்தள வசதிகள் இருப்பதாகவும் 9.2 வீதமானவர்கள் இணையத்தள வசதிகளை வழங்கும் நிலையங்களில் அவற்றை பயன்படுத்துவதாகவும் புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. (more…)

யாழ்.வந்த ராதிகா சிற்சபேசன் நலன்புரி முகாம்களுக்கும் நேரடி விஜயம்

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளதுடன் பல்வேறு இடங்களுக்கும் சென்று நேடியாக யாழ்.நிலமைகளை அவதானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)

சென்னை பேச்சுவார்த்தைக்கு வடக்கு மீனவ பிரதிநிதிகளுக்கு அழைப்பில்லை’

இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கான பேச்சுவார்த்தைக்கு வடமாகாண மீனவ பிரதிநிகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை (more…)

இறுதிக் கிரியைக்காக வைக்கப்பட்ட சடலத்தை எடுத்துசென்ற பொலிஸார்

இறுதி கிரியைக்காக வைக்கப்பட்டிருந்த சடலத்தை, பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு பொலிஸார் கொண்டு சென்ற சம்பவம் (more…)

ஜனவரி முதல் மீனவர் கடலுக்குச் செல்ல காப்புறுதி தேவை

இலங்கையில் காப்புறுதி மற்றும் உயிர்ப்பாதுகாப்பு அங்கியின்றி மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாது எனும் நடைமுறை ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது. (more…)

சண்டிலிப்பாயில் தனது பிரிவுபசார விழாவில் உயிர்விட்ட கிராம அலுவலர்!

கடமையில் இருந்து ஓய்வு பெறுவதையொட்டி பிரதேச செயலகத்தால் நடத்தப்பட்ட பிரிவுபசார விழாவில் விழா நாயகரான கிராம அலுவலர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் உயிரிழந்தார். (more…)

பால் மாவின் விலைகள் தை 2 முதல் அதிகரிப்பு

தை இரண்டாம் திகதி முதல் பால்மாவின் விலை அதிகரிக்கப்படவுள்ளது. (more…)

கடனுக்கு பயந்து கடத்தப்பட்டதாக பொய், வடமராட்சி இளைஞன் நண்பன் வீட்டில்

வடமராட்சியில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் இளைஞன் கடத்தப்படவில்லையெனவும் அவர் பொய் கூறி முல்லைத்தீவு, (more…)

யாழ். பல்கலை கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் கைவிடல்

யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டம் நேற்று சனிக்கிழமை மாலையுடன் கைவிடப்பட்டுள்ளது. (more…)

உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டிருந்தவர் மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டிருந்த யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் ஒருவர் மயங்கி வீழ்ந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று சனிக்கிழமை (28) அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச விசாரணை வலியுறுத்தப்படும் – சுரேஷ்

இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச விசாரணைப் பிரேரணையை நிறைவேற்றுமாறு ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளை வலியுறுத்தி ஜெனிவாவில் இம்முறை தீவிர பரப்புரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபடவுள்ளது. (more…)

யாழ். கட்டளைத் தளபதி ஹத்துருசிங்க உட்பட இராணுவ உயரதிகாரிகளுக்கு இடமாற்றம்

யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க உட்பட ஆறு மேஜர் ஜெனரல் தரமுடைய அதிகாரிகளுக்கு ஜனவரி 1ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. (more…)

அடிப்படை வசதிகளின்றி வாழும் நாகர்கோயில் மக்கள்

நாகர்கோயில் கிராமத்தில் வசிக்கும் மக்கள் போதிய அடிப்படை வசதிகள் இன்மையால் தாங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கின்றனர். (more…)

வரவு செலவுத் திட்டத்தைத் தோற்கடிக்கும் நோக்குடன் செயற்படுபவர்களது உறுப்புரிமைகள் இரத்து செய்யப்படும் – மாவை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சியிலுள்ள பிரதேச சபைகளின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்கும் நடவடிக்கையில் உறுப்பினர்கள் ஈடுபடுவதும் மாற்றுக்கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து செயற்படுவதும் ஒரு குற்றமாகக் கருதப்படுவதுடன் (more…)

யானையில் எழுந்தருளி யாழ். வீதிகளை வலம் வந்த ஐயப்பன்

யாழ்.கோண்டாவில் சபரி மலை ஐயப்ப தேவஸ்தான மகரஜோதி மண்டல பூர்த்தி பெருவிழாவை முன்னிட்டு ஐயப்பன் யாழ். வீதிகளை வலம் வந்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts