வலிப்பு நோய் சம்பந்தமாக ஒவ்வொருவரும் தெரிந்திருக்க வேண்டியவை.

வலிப்பு வியாதி என்றால் என்ன?வலிப்பானது மூளையின் நரம்புக்கலங்களில் சடுதியாக ஒரே நேரத்தில் ஏற்படும் அதிகரித்த இயக்கத்தின் வெளிப்பாடு ஆகும். வலிப்பு வியாதியினால் அவதியுறுபவருக்கு இலகுவில் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்ப்பட்ட வலிப்புகள் வருவது மட்டுமல்லாது இதன் தாக்கத்தினால் ஞாபகசக்தியின்மை நுண்ணறிவு குன்றுதல் உளவியல் மற்றும் மன அழுத்தம் போன்றவற்றினாலும் பாதிப்புகள் ஏற்டலாம். (more…)

ஆவா குழுவின் தலைவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

யாழ். மாவட்டத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் கோப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட ஆவா குழுவின் தலைவரை மேலும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் உத்தரவிட்டார். (more…)
Ad Widget

தமிழர்களை இந்தியா ஏமாற்றிவிட்டது – சம்பந்தன்

அமெரிக்கா கொண்டுவந்த பிரேணைக்கு ஆதரவாக வாக்களிக்காது நடுநிலையாக செயற்பட்டதன் மூலம் இந்தியா தமிழர்களை ஏமாற்றிவிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். (more…)

சுகாதார பணிமனை மீது கல்,கழிவொயில் வீச்சு

யாழ் மாநகர சபையின் சுகாதார பணிமனை மீது இனந்தெரியாத நபர்களால் கல் மற்றும் கழிவொயில் வீச்சுத் தாக்குதல் புதன்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார். (more…)

சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளங் காணப்பட்டார்

வடமராட்சி உடுப்பிட்டி கம்பர் மலைப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் வியாழக்கிழமை (27) சடலமாக மீட்கப்பட்ட பெண் கம்பர்மலை பைங்கூரம் காலணியினைச் சேர்ந்த (more…)

டக்ளஸின் தீர்மானங்களை ஆராய வேண்டாம் – மாநகர முதல்வர்

யாழ். கண்டி வீதியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பது குறித்து யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் கே.என்.டக்ளஸ் தேவானாந்தாவினால் ஆராயப்பட்டு வருகின்ற நிலையில் சபையில் (more…)

வீட்டுத்திட்ட பயனாளிகள் வீடுகளை பயன்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில், வேறு நபர் குடியமர்த்தப்படுவர் – டக்ளஸ்

இந்திய வீட்டுத்திட்டத்தின் மூலம் இலங்கைக்கு 50000 வீட்டுத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டிருந்தன.அவற்றில் 10000 வீட்டுத் திட்ட உதவிகளே யாழ். மாவட்டத்திலுள்ள மீள்குடியேற்றம் அடைந்த நலிவற்றோர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. (more…)

விவசாயக் கிணறுகளை பதிவு செய்யுமாறு விவசாய அமைச்சு கோரிக்கை

யாழ் மாவட்டத்திலுள்ள விவசாயக் கிணறுகள் பற்றிய தரவுகளைப் பதிவுசெய்யும் நடவடிக்கையில் வடமாகாண விவசாய அமைச்சு ஈடுபட்டுள்ளது. (more…)

வடமராட்சியில் உருகுலைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

வடமராட்சி உடுப்பிட்டி கம்பர் மலைப்பகுதியிலிருந்து உருக்குலைந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

உலர் உணவு விநியோக ஒப்பந்தத்தில் மோசடி?

வடமாகாண சுகாதார சுதேச வைத்தியதுறை அமைச்சின் 2013ம் வருடத்துக்கான உலர் உணவு விநியோக ஒப்பந்தத்தில், பல கோடி ரூபாய்கள் மோசடி செய்துள்ளமைக்கான உறுதியான ஆதாரங்களை முறைப்பாட்டாளர்களில் (more…)

யாழ்.உயர் தொழில்நுட்பவியல் நிறுவன பட்டதாரிகள், அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை யாழ்.உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தில் கற்கை நெறிகளை பூர்த்தி செய்தவர்கள் தமது நியமனங்கள் தொடர்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். (more…)

வடமராட்சியில் ரி.ஐ.டி யினரால் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் வடமராட்சி, உடுப்பிட்டி கொம்மாந்துறைப் பகுதியினைச் சேர்ந்த துரைராஜா அமுதாகரன் (28) என்ற இளைஞன், பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பிரிவினரால் செவ்வாய்க்கிழமை (25) காலை கைது செய்யப்பட்டுள்ளார். (more…)

கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை: டெனீஸ்வரன்

கணக்கீடுகளில் குளறுபடிகள் காணப்படும் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' (more…)

யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கத்தின் வருடாந்த அமர்வுகள்

யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கத்தின் வருடாந்த அமர்வுகள் சித்திரை மாதம் 02ம்,03ம,4ம் திகதிகளில் நடைபெறும் என யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம் அறிவித்துள்ளது. (more…)

தீர்வு கிடைக்காவிடின் வடபகுதி சுகாதார சேவைகள் யாவும் ஸ்தம்பிதம் அடையும் – நல்லூர் பிதேச சபை தவிசாளர்

உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் பணியாற்றிவந்த சுகாதார பரிசோதகர்களை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன் மீண்டும் பிரதேச சபைகளில் இணைக்க வலியுறுத்தியும், (more…)

வெளியுறவுக் கொள்கைகளை பலப்படுத்த பல முனைகளில் செயற்பட வேண்டும் – சர்வேஸ்வரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியுறவுக் கொள்கைகளை சர்வதேச அரசியலில் தமிழ் மக்களின் நலனை நோக்கி நகர்த்துகின்ற பணியை செய்யும் வகையில் செயற்படுத்த பல முனைகளில் செயற்பட வேண்டும் என வடமாகாணசபை உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்தார். (more…)

வலிகாமம் வடக்கு நில ஆக்கிரமிப்பு விவகாரம் ஜெனீவாவில் !

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் கவுன்ஸிலின் 25வது கூட்டத்தொடரில் வலி.வடக்கு நில ஆக்கிரமிப்பு விவகாரம் குறித்துத் தொடர்ந்து இரண்டு நாட்களாக (more…)

முறைப்பாடு செய்தவரேயே சந்தேகப்படும் பொலிஸார்

புன்னாலைக்கட்டுவான் பலாலி வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தரித்து நின்ற மோட்டார் சைக்கிள் ஒன்று திங்கட்கிழமை (24) திருடப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

அமலன் கொலை வழக்கு, 6பேர் அடையாளம் காட்டப்பட்டனர்

சென்பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவன் டர்ஷன் அமலன் அடித்துக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பபட்டுள்ள எண்மரில் அறுவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். (more…)

யாழ் மத்திய கல்லூரியில் தென்னிந்திய திரைப்பட நடிகர் ஜெய் ஆகாஷ்

தென்னிந்திய திரைப்பட நடிகர் ஜெய் ஆகாஷ் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு நேற்று திங்கட்கிழமை வருகை தந்திருந்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts