மோட்டார் வாகனச் சட்டத்தினை மீறுபவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

யாழ்.மாவட்டத்தில் மோட்டார் வாகனச் சட்டத்திற்கு முரணான விதத்தில் செயற்படுபவர்களுக்கு எதிராக இன்றிலிருந்து உடனடியாக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என யாழ். பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி.விமலசேன வெள்ளிக்கிழமை (11) தெரிவித்தார். (more…)

விஷமத்தனமான பிரச்சாரங்களால் நாம் தளர்ந்துவிடப் போவதில்லை! வடமாகாண முதலமைச்சர் அலுவலகம் அறிக்கை

வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்தைக் கொண்டு நடத்துவதில் தமக்குள்ள இடர்பாடுகளை மேலோட்டமாகக் கோடிட்டுக் காட்டியிருக்கின்றார் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன். (more…)
Ad Widget

இலங்கைக்கான உதவித் திட்டங்களுக்காக 500 கோடி ரூபாவை ஒதுக்கியது இந்தியா

இலங்கைக்கான உதவித் திட்டங்களை வழங்குவதற்காக இந்திய அரசாங்கம் தனது வரவு - செலவுத் திட்டத்தில் 500 கோடி இந்திய ரூபாவை ஒதுக்கியுள்ளது. (more…)

30 ஆண்டுகளுக்குப்பின் மயிலிட்டி கண்ணகியை தரிசிக்கும் மக்கள்!

வலி.வடக்கு பிரதேசத்தில் இராணுவத்தினரின் அதி உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட மயிலிட்டி கண்ணகி அம்மன் கோயிலில் வழிபாடு செய்வதற்கு இன்று மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. (more…)

வடக்கு ஆளுநருக்கு பதவிகாலம் நீடிப்பு

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆட்சியதிகாரத்தின் கீழுள்ள வடமாகாண சபையின் செயற்பாடுகளை முன்னெடுக்கவிடாது வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி இடைஞ்சல்களை ஏற்படுத்திவருகின்றார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில் (more…)

என்னுடன் தொடர்பு வைத்திருந்ததால் அதிபர் இராஜதுரை சுட்டுகொல்லப்பட்டார்: டக்ளஸ்

அதிபர் க.இராஜதுரை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் வளர்ச்சியைக் கருத்திற் கொண்டு பல்வேறு வளங்களைப் பெற்றுக் கொடுத்தவர். ஆனால் அவர் என்னுடன் தொடர்பு வைத்திருந்த காரணத்தினால் சுட்டுக் கொல்லப்பட்டார்” (more…)

பலஸ்தீன காஸாவில் இஸ்ரேலிய வான் தாக்குதலில் 25 பேர் பலி

பலஸ்தீன காஸா பிராந்தியத்தில் நேற்று வியாழக்கிழமை இஸ்ரேலால் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 5 சிறுவர்கள் உட்பட 25 பேர் கொல்லப்பட்டனர். (more…)

சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்புடன் பேசத் தயார்! – ஹெல உறுமய

சிறுபான்மையினரின் பிரச்சினைகள் தொடர்பாக இரா.சம்பந்தன் எம்.பி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் எதிர்காலத்தில் பேச்சு நடத்தத் தயார் என மஹிந்த அரசின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. (more…)

ஆஸி. அமைச்சரின் யாழ். விஜயம்; கூட்டமைப்பு அதிருப்தி

யாழ்ப்பாணம் வந்திருந்த ஆஸ்திரேலியாவின் குடிவரவு, குடியகல்வுக்கான அமைச்சர் ஸ்கொட் மொறிசன் அங்கு ஆளுநரை மட்டும் சந்தித்துப் பேசியுள்ளார். (more…)

வேலையில்லா பட்டதாரி படத்தில் சிம்பு! ரசிகர்களுக்கு செம்ம விருந்து!

தனுஷ் நடிப்பில் இன்னும் சில நாட்களில் வெளிவரயிருக்கும் படம் வேலையில்லா பட்டதாரி. இவரின் போட்டி நடிகராக கருதப்படும் சிம்புவுக்கு படம் வந்தே 2 வருடம் ஆகிவிட்டது. (more…)

பாரிஸின் புற நகர துணை முதல்வராக யாழ் யுவதி!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் புற நகரில் அமைந்து உள்ள கார்ஜ் லி கொணெஸ் மாநகரத்தின் பிரதி மேயராக ஈழ தமிழ் யுவதி சேர்ஜியா மகேந்திரன் தெரிவாகி உள்ளார். (more…)

மட்டக்களப்பை சேர்ந்தவரால் நுளம்பை கட்டுப்படுத்தும் கருவி!

நுளம்பைக் கட்டுப்படுத்துகின்ற வகையில் நுளம்புப் பொறி ஒன்றை மட்டக்களப்பில் பழுகாமத்தைச் சேர்ந்த சேமசூரியம் திருமாறன் கண்டு பிடித்து உள்ளார். (more…)

வளைத்தால், திருகினால், கத்தியால் குத்தினால் பாதிப்படையாத கையடக்க தொலைபேசி திரை

வளையக்கூடிய, திருகக்கூடிய, கீறல் விழாத கத்தியால் குத்தினாலும் உடையாத 4.7 அங்குல அளவான கையடக்கத்தொலைபேசி திரையொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக யு ரியூப் தொழில் நுட்ப விமர்சகரான மார்க்கஸ் பிரவுண்லீ உரிமை கோரியுள்ளார். (more…)

11 மாத மகனை படுகொலை செய்து, சடலத்தை புகைப்படமெடுத்து பேஸ்புக்கில் வெளியிட்ட தாய்

தனது 11மாத மகனை படுகொலை செய்து அவனது சடலத்தை புகைப்படமெடுத்து பேஸ்புக் இணையதளத்தில் வெளியிட்ட இளம் தாயொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. (more…)

அயல் வீட்டுக்காரர் தாக்கி வயோதிபர் படுகாயம்

அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் அயல் வீட்டுக்காரரின் இரும்புக் கம்பித் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் வல்லிபுரம் வடிவேலு (52) என்பவர் யாழ். போதனா வைத்தியசாலையில் (more…)

யாழிலுள்ள பிரதேச சபைகளுக்கு ஜனாதிபதி நிதி

பிரதேச சபைகளை வலுவூட்டும் ஜனாதிபதி செயற்திட்டத்தின் கீழ் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 4 பிரதேச சபைகளுக்கு தலா 1 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது. (more…)

கொன்சலிற்றா வழக்கு, மரண விசாரணை கட்டளைக்காக ஒத்திவைப்பு

குருநகரில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ஜெரோம் கொன்சலிற்றாவின் வழக்கின் மரண விசாரணை தொடர்பான கட்டளைக்காக யூலை 24 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (more…)

யாழில் மாபெரும் போராட்டம்; அனைவரையும் அழைக்கிறது தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம்

தேசிய மீனவ ஒத்துழைப்பின் இயக்கத்தின் ஏற்பாட்டில் காணி சுவீகரிப்பு , மீள்குடியேற்றம், காணாமல் போனோர் தொடர்பில் கவனயீர்ப்பு போராட்டம் (more…)

தனிநாயகம் அடிகளாருக்கு யாழ். நகரில் திருவுருவச் சிலை

யாழ். நகரில் உள்ள மடத்தடி (கொன்வென்ற் பாடசாலை அருகில்) அரச மரத்தின் கீழ் தனிநாயகம் அடிகள் நினைவு முற்றம் அமைக்கப்படும் வேலைகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றன. (more…)

ஆட்டோ சாரதிகளுக்கு ஓய்வூதியம் – சரத் அமுனுகம

நாடுமுழுவதிலுமுள்ள முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கும் அதன் சாரதிகளுக்கும் காப்புறுதி நஷ்டஈடு கிடைக்கும் வகையில் ஓய்வூதியத்துடன் கூடிய சமூக பாதுகாப்பு காப்புறுதி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts