யாழ். பல்கலை பீடங்களை கிளிநொச்சியில் அமைப்பதற்கு இந்தியா 600 மில்லியன் ரூபா நிதியுதவி

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விவசாய பீடம் மற்றும் பொறியியல் பீடம் ஆகியவற்றை கிளிநொச்சியில் அமைப்பதற்கு இந்திய அரசாங்கம் உதவி வழங்க முன்வந்துள்ளது. (more…)

சந்திரசிறி மீள் நியமனம்: ஜனாதிபதியின் நடவடிக்கை கேவலமானது! – சம்பந்தன் சீற்றம்

"வடக்கு மக்களின் இறைமைக்கு மதிப்பளிக்காமல், மக்களின் அமோக வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட வடக்கு முதலமைச்சரிடம் நேரில் அளித்த வாக்குறுதியை உதாசீனம் செய்து மீண்டும் ஆளுநராக முன்னாள் இராணுவத் தளபதி சந்திரசிறியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நியமித்துள்ளார். (more…)
Ad Widget

இராணுவ ஆட்சியை நிலை நிறுத்தவே ஆளுநருக்கு பதவி நீடிப்பு – சுரேஷ்

"வடக்கு மாகாணத்தில் இராணுவ ஆட்சியைத் தொடர்ந்து நிலைநாட்டுவதற்காகவே ஆளுநர் சந்திரசிறியின் பதவியை மேலும் ஐந்து வருடங்களுக்கு நீடித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் (more…)

குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

ஏழாலைப் பகுதியில் கிணற்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. (more…)

ஆளுநரால் நிலம் ஆக்கிரமிக்கப்படுகிறது – மாவை

இராணுவத்தின் படைத் தளபதியாக இருந்த ஜி.ஏ.சந்திரசிறி, வடமாகாண ஆளுநராக இருக்கின்றமையினாலேயே வடக்கில் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன (more…)

காணி சுவீகரிப்புக்கு டக்ளஸும் சந்திரசிறியும் ஆதரவு – சஜீவன்

வடக்கில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளுக்கு வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவும் ஆகியோர் உடந்தையாக இருக்கின்றார்களா? (more…)

12முறைப்பாடுகளை அடுத்து போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதிப்பு

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினால் இன்று மேற்கொள்ளப்படவிருந்த கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை வீதித்துள்ளது. (more…)

கோயில்களுக்கு சூரிய ஒளியில் இருந்து மின்சாரம்

மின் சிக்கனத்தின் ஒரு கட்டமாக, தமிழகத்தில் உள்ள மிகவும் முக்கியமான 4 ஆயிரம் கோயில்களுக்கு சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெறும் திட்டத்தை செயல்படுத்த இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது. (more…)

இளமையாக மாற அஜீத்துக்கு கெடு : தல தலை கருப்பாகிறது

இளமையான தோற்றத்துக்கு மாற அஜீத்துக்கு ஒரு வாரம் அவகாசம் தந்திருக்கிறார் கவுதம் மேனன். (more…)

வேட்டி விவகாரம் கிரிக்கெட் கிளப் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டில் வழக்கு

வேட்டி கட்டி சென்ற நீதிபதியை கிளப்பில் அனுமதி மறுத்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. (more…)

வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறிக்கு அமைச்சர் டக்ளஸ் வாழ்த்து

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் மீண்டும் பதவி நீடிப்புச் செய்யப்பட்டுள்ள வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். (more…)

பொது இடங்களில் எச்சில் உமிழத் தடை

பொது இடங்கள் மற்றும் மக்கள் கூடும் மிக்க வெற்றிலை எச்சிலை உமிழ்ந்து சூழலை மாசுப்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். (more…)

நகுலேஸ்வரத்தில் கடற்படை முகாம் நிர்மாணிக்க 183 ஏக்கர் காணி அளவீடு – கஜதீபன்

கீரிமலை, நகுலேஸ்வரம், ஜே - 226 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட உயர் பாதுகாப்பு வலயப் பகுதியைச் சேர்ந்த 183 ஏக்கர் காணி, பொலிஸாரின் துணையுடன் நிலஅளவையாளர் திணைக்கள அதிகாரிகளால் இன்று திங்கட்கிழமை (14) அளவீடு செய்யப்பட்டுள்ளது (more…)

ஆதரவாளர்களை உடைக்க சதி – அனந்தி

எனது தனிப்பட்ட ஆதரவாளர்களின் ஆதரவினை உடைக்கும் சதி முயற்சிகள் இடம்பெற்று வருவதாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். (more…)

தடைகளை மீறி யாழில் மாபெரும் போராட்டம் : தேசிய மீனவர் இயக்கம்

தேசிய மீனவர் இயக்கத்தின் ஏற்பாட்டில் நாளை காலை 10 .00 மணியளவில் யாழ் மத்திய பேரூந்து நிலையத்தில் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. (more…)

அனந்தியின் ஆதரவாளர்கள் கைதாகி விடுதலை

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் ஆதரவாளர்களான பண்ணாகத்தினைச் சேர்ந்த இரு இளைஞர்கள் வட்டுக்கோட்டைப் பொலிஸாரினால் இன்று திங்கட்கிழமை (14) கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். (more…)

கசூரினாக் கடலில் அமிழ்த்தி நண்பனை கொலை செய்ய முயற்சி, இருவர் கைது

கசூரினாக் கடலில் நண்பனை நீரில் அமிழ்த்தி கொலை செய்ய முற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில், கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த இரு சந்தேகநபர்களை ஞாயிற்றுக்கிழமை (14) கைது செய்ததாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். (more…)

உறுதியான ஆதாரங்கள் கிடைத்தால் டக்ளஸ்,கருணா, பிள்ளையான் ஆகியோருக்கு எதிராக விசாரணை! – ஜனாதிபதி ஆணைக்குழு

தமிழ் மக்கள் கடத்தப்பட்டமை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் (கருணா), கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஆகியோருக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றால், (more…)

ஜனாதிபதியின் ‘சால்வையை’ ‘கழுத்துப்பட்டி’ என நினைத்த தென்னாபிரிக்க பிரதிநிதி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழமையாக அணியும் சிவப்பு நிறச் சால்வையை, கழுத்துப்பட்டி (Tie) என்று நினைத்த தென்னாபிரிக்க பிரதிநிதியொருவர் அதனை தனது டுவிட்டரிலும் பதிவு செய்துள்ளார். (more…)

4வது முறையாக கோப்பையை வென்றது ஜெர்மனி!!

கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி கோப்பையை 4 வது முறையாக வென்றது ஜெர்மனி. உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவிலுள்ள மரகானா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts