Ad Widget

யாழ்.பல்கலை, நல்லூர் ஆலய சூழலில் இராணுவம் குவிப்பு

யாழ்.பல்கலைக்கழக வாளகத்தினைச் சுற்றியுள்ள வீதிகள் மற்றும் இடங்களில் இராணுவத்தினரும் பொலிசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். (more…)

யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த 20 பேர் தெற்கில் கைது

தென்பகுதியில் முன்னெடுக்கப்படும் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் தொழில் செய்துவந்த யாழ்ப்பாணம் ஆயித்தமலையைச்சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. (more…)
Ad Widget

இறந்தவர்களை இறந்தநாளில் நினைவுகூராமல் அவர்களின் பிறந்த நாளிலா நினைவுகூருவது?

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இறந்தவர்களை மே 18இல் நினைவுகூராமல் அவர்கள் பிறந்தநாளிலா நினைவுகூருவது? எனக் கேள்வி எழுப்பி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. (more…)

2014 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு திருத்தங்கள் ஆரம்பம்

2014ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள் நேற்று (16) ஆரம்பிக்கப்பட்டதாக பிரதி தேர்தல் ஆணையாளர் எம்.எம். முஹம்மத் தெரிவித்தார். (more…)

இ.போ. சபை பேரூந்து மோதி யுவதி படுகாயம்

பலாலி வீதி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம் பெற்ற விபத்தில் யுவதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். (more…)

மோடிக்கு கூட்டமைப்பு வாழ்த்து!

இந்தியப் பொதுத் தேர்தலில் பெருவெற்றியீட்டியுள்ள பாரதீய ஜனதாக் கட்சிக்கும் அதன் வெற்றியின் அடிப்படையில் புதிய பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் நரேந்திர மோடிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்திருக்கின்றது. (more…)

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோருக்கு பிதிர்க்கடன் நிறைவேற்ற ஏற்பாடு

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் பிதிர்கடன்களை நிறைவேற்றலையும் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தில் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சபை வேட்பாளர் தி.துவாரகேஸ்வரன் தெரிவித்தார். (more…)

வாகனம் மோதி ஆலய வாகனங்கள் சேதம்

இன்று காலை 6 மணியளவில் யாழ். நாச்சிமார் கோயிலடியில் பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது. (more…)

வடமாகாண சபையின் அடுத்த அமர்வில் கூட அஞ்சலி செலுத்துவோம் -சிவாஜி

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகமே என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று வெள்ளிக்கிழமை (16) தெரிவித்தர். (more…)

முக்கொலை சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

அச்சுவேலி, கதிரிப்பாய் பகுதியில் கடந்த 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு (more…)

தனிப்பெரும்பான்மையை நெருங்கும் பாஜக – பிரதமராகிறார் மோடி

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை பாதிக்கும் மேல் முடிவடைந்துள்ள நிலையில், பாஜக தனிப்பெரும்பான்மையை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இதனால், கூட்டணி கட்சிகளின் துணையின்றியே பாஜக ஆட்சியமைக்கும சூழல் ஏற்பட்டுள்ளது. (more…)

முள்ளிவாய்க்கால் நினைவுதின துண்டுப்பிரசுரம் வைத்திருந்தவர் கைது

முள்ளிவாய்க்கால் நினைவுதின துண்டுப்பிரசுரம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சுன்னாகம் வீதி, நிலாவரைப் பகுதியினைச் சேர்ந்த நபர் ஒருவர் இராணுவத்தினரால் நேற்று வியாழக்கிழமை (15) நள்ளிரவு அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டு அச்சுவேலிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். (more…)

வடமாகாண சபையில் பதற்றம்

வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை, வட மாகாணசபைக்குள் செல்ல பொலிஸார் அனுமதிக்காததை அடுத்து அப்பகுதியில் தற்போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. (more…)

போரில் உயிர் நீத்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்த வேண்டுகிறார் மாவை

"போரில் உயிர் நீத்தோரின் நினைவு நாளில் அஞ்சலியும் ஈமக் கடனும் செலுத்துவோம். அது எமது ஆன்ம உரித்து." - இப்படிக் கூறியிருக்கின்றார் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா. (more…)

மே 18ஐ நினைவு நினைவுகூர்ந்தால் கைது

மே 18 நினைவு தினத்தினை பொது இடத்தில் நினைவு கூர்ந்தால் கைது செய்வோம் என யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேன இன்று வெள்ளிக்கிழமை (16) தெரிவித்தார். (more…)

வடமாகாண சபையில் நினைவேந்தல்! அனைவரையும் அணி திரளுமாறும் அழைப்பு

பாதுகாப்புத் தரப்பினரால் விதிக்கப்பட்டுள்ள பல்வேறு தடைகளையும் மீறி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை வடக்கு மாகாண பேரவைச் செயலகத்தில் நடைபெறவுள்ளன. (more…)

காணாமல்போனவர்கள் புலம்பெயர் நாடுகளில் சொகுசு வாழ்க்கை – வணிகசூரிய

காணாமற்போனதாக கூறப்படுபவர்களில் அதிகமானோர் வெளிநாடுகளில் சுகபோக வாழ்க்கை நடத்தி வருகின்றதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்திக்கான ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். (more…)

புத்தரின் போதனைகளின்படி அரசாங்கம் ஆட்சி புரிகிறதா? – கஜதீபன்

ஒரு வீட்டுக்குள் வடக்கு அறையில் அழுகுரல்கள் கேட்கின்றன., தெற்குஅறையில் வெற்றிக்கோஷங்கள் கேட்கின்றன (more…)

நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டிய அவசியம் இருக்காது – டக்ளஸ்

தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைத்துவிட்டால் (more…)

செந்தமிழில் இந்து ஆலயங்களில் பூசை நடத்த ஏற்பாடு

சைவ மகா சபையின் ஏற்பாட்டில், இந்து ஆலயங்களில் செந்தமிழில் பூசை வழிபாடுகளை மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் மாதகல் சம்புநாதேஸ்வரத்தில் அமைந்துள்ள சைவ மகாசபையின் மடத்தில் இடம்பெற்றது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts