Ad Widget

அஞ்சானுக்காக பாலாஜியை சப்போர்ட் செய்த சிம்பு!

அஞ்சான் திரைப்படம் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. (more…)

‘வடக்கு இராக்கில் யாசீதி ஆண்கள் 80 பேரை ஐஎஸ் கொன்றுள்ளது’

வடக்கு இராக்கில் உள்ள கிராமம் ஒன்றில் யாசீதி இன ஆண்கள் 80 பேரை ஐஎஸ் (இஸ்லாமிய அரசு) ஆயுததாரிகள் கொன்றுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. (more…)
Ad Widget

சரக்கு கொள்கலனில் பதுங்கி லண்டன் வந்த 31 பேர், ஒருவர் மரணம்

சரக்கு கொள்கலன் (shipping container) ஒன்றில் மறைந்துகொண்டு வந்திருந்த நிலையில், லண்டன் துறைமுக அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

நல்லூர் திருவிழாவில் விவசாய அமைச்சின் கண்காட்சி ஆரம்பம்

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு வடக்கு மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு கண்காட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளது. (more…)

அன்பேசிவம் அமைப்பு குடிநீர் விநியோகத்துக்கென மூன்று இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளது

வடக்கு மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் அன்பே சிவம் அமைப்பு வடக்கின் குடிநீர் விநியோகத்துக்கென இன்று சனிக்கிழமை (16.08.2014) மூன்று இலட்சம் ரூபாவைக் கையளித்துள்ளது. வடக்கு மாகாணம் கடும் வரட்சியை எதிர்கொண்டுள்ள நிலையில் பல பிரதேசங்களில் குடிநீருக்குப் பாரிய பற்றாக்குறைவு ஏற்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவப் பிரிவின்...

நல்லூரான் வீதியில் மணல் சிற்பங்கள்

நல்லூர்க் கந்தனின் பெருந்திருவிழா கடந்த முதலாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. (more…)

மக்கள் மனது வைத்தால் முதல்வராக முடியும் : ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி

மக்கள் மனது வைத்தால் முதல்வராக முடியும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். (more…)

விபத்தில் வயோதிபர் படுகாயம்

பளை, இத்தாவில் பகுதியில் துவிச்சக்கரவண்டியில் சென்ற வயோதிபரை பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதியதில் வயோதிபர் படுகாயமடைந்து, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை (15) மாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக பளைப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண் மரணம்: இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண்ணொருவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்த சம்பவமொன்று முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் இடம்பெற்றுள்ளது. (more…)

90 ஆயிரத்தை பலூனில் பறக்கவிட்ட இலங்கை வங்கி

இலங்கை வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ் நகரில் நடை பவனி ஊர்வலம் இடம்பெற்றது. (more…)

யாழ். மாநகர சபைக் கடைகள் தில்லு முல்லு குறித்து விசாரணைகள்

யாழ்ப்பாணம் மாநகர சபையால் நகர்ப்பகுதியில் குத்தகைக்கு விடப்பட்டகடைகள் உபகுத்தகைக்கு விடப்பட்ட விவகாரம் தொடர்பில் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சரும், முதலமைச்சருமான க.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என்று தெரியவருகின்றது. (more…)

இராணுவம் எனில் இலவசம் மக்களுக்கு மட்டும் கட்டணம், வீடமைப்பு அதிகார சபையின் நடவடிக்கை குறித்து விசனம்

14 ஆண்டுகளால் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் காணி இருந்தபோது, அதற்குரிய கட்டணம் எதனையும் கோராத தேசிய வீடமைப்பு அதிகாரசபை, தற்போது அங்கு மக்கள் குடியமர முற்படும் போது மட்டும் கட்டணங்களைக் கோருகின்றது என்று விசனம் தெரிவிக்கிக்கப்படுகின்றது. (more…)

நிலவில் மனிதன் : நாசா புகைப்படத்தால் பரபரப்பு

நிலவில் ஒரு மனித உருவம் இருப்பது போன்று வெளியாகிய வீடியோ காட்சி முழு உலகத்தையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. (more…)

பிரித்தானியாவே பிரபாகரனின் குரு – ஜனாதிபதி

மனித உரிமைகள் பற்றி பெரிதாகக் கதைத்துக்கொண்டிருக்கும் பிரித்தானியா, தான் செய்த மனித உரிமை மீறல்களை மறந்துவிட்டது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார். (more…)

ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான புதிய ஆணையாளர் ஹுசைன் குறித்து தமிழர் தரப்பும் திருப்தி தெரிவிப்பு

ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தமது பதவிக் காலத்தைப் பூர்த்தி செய்து இந்த மாத இறுதியுடன் விலகிச் செல்கின்றமையை அடுத்து புதிதாக அப்பதவிக்கு வரும் இளவரசர் செயிட் அல் ஹுசைன் குறித்து இலங்கை அரசு நம்பிக்கை வெளியிட்டிருக்கும் அதேசமயம், (more…)

4 ஆயிரம் ஜுஸ் பைக்கற்றுக்கள் அழிப்பு

சண்டிலிப்பாய் பிரதேசத்துக்குட்பட்ட விளான்பகுதியிலுள்ள ஜுஸ் தொழிற்சாலையொன்றில் சுகாதாரத்துக்கு ஒவ்வாத வகையில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 4 ஆயிரம் ஜுஸ் பைக்கற்றுக்களை (more…)

கச்சதீவில் கொடி நாட்ட வந்தவர்கள் கைது

ராமேஸ்வரத்தில் இருந்து கச்சதீவிற்கு இந்திய தேசிய கொடியுடன் பேரணியாக வர முயன்ற 50க்கும் மேற்பட்ட பாரத் மக்கள் கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். (more…)

மடு மாதா ஆலய திருவிழாவை நோட்டமிட்ட மர்ம விமானம்

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா நேற்று வெகு விமர்சையாக இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை பக்தர்கள் கூடி நின்ற ஆலயத்தின் முன் பகுதி மேல் வானில் சிறிய ரக விமானம் ஒன்று பறந்தது. (more…)

சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!

‘யா யா’ படத்தில் சந்தானம் ஜோடியாக நடித்த காதல் சந்தியா ‘கத்துக்குட்டி’ படத்தில் சூரிக்கு ஜோடியாக ஆட்டம் போட்டிருக்கிறார். (more…)

கே.பாலசந்தர் மகன் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்

தமிழ் சினிமாவிற்கு பல தரமான படங்களை கொடுத்தவர் கே.பாலசந்தர். இவரை தான் அனைத்து இயக்குனர்களும் தங்கள் மானசீக குருவாக மனதில் ஏற்றுள்ளனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts