தெறி படத்தில் கேரள காட்சிகள்

கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில், விஜய் நடித்துள்ள 'தெறி' படம் அடுத்த மாதம் 14-ஆம் தேதி உலகம் முழுக்க ரிலீசாகவிருக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர், பாடல்கள், டிரைலருக்கு விஜய்யின் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் தெறி படம் குறித்து சில புதிய தகவல்களும் வெளியாகி உள்ளன. 'தெறி' படத்தில் விஜய் மூன்று...

இந்திய சூப்பர் ஸ்டார்கள் கலந்து கொள்ளும் ஸ்டார் கிரிக்கெட்!!

நடிகர் சங்க கட்டிட நல நிதிக்காக ஸ்டார் கிரிக்கெட் போட்டி ஒன்றை அடுத்த மாதம் நடத்த தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் முடிவெடுத்திருந்தது. அதற்கான ஏற்பாடுகளையும் தற்போது செய்து வருகிறார்கள். இந்த கிரிக்கெட்டி போட்டியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொள்ளப் போவதாக நடிகர் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கிரிக்கெட் போட்டியை இந்தியாவையே திரும்பிப் பார்க்க...
Ad Widget

ஆடை கட்டுப்பாடு தொடர்பில் மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாடு

யாழ். பல்கலைக்கழகம் இலங்கையில் உள்ள ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு நிகராக அமைதியாக செயற்பாட்டு உயர்கல்வி வளர்ச்சிக்கான பங்களிப்பினை ஆரம்பத்தில் இருந்து இன்று வரை படிப்படியாக நிறைவேற்றி வருகின்றது. இவ்விடயம் எல்லோரும் அறிந்ததே. இந்நிலையில் அண்மைக்காலமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் உண்மைக்கு மாறான குறிப்பிட்ட ஆடைகளையே அணியலாம் என ஒரு கருத்து சமூகத்தில் பல்வேறு மட்டங்களிலும் நிலவி வருவதுடன்...

யாழில் நடைபெறும் பொலிஸ் திணைக்களத்தின் கண்காட்சியில் பிரபாகரனின் கைவிரல் அடையாளம்!

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் பிரிவுகளின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொலிஸ் சாட்சியங்கள் இரண்டாவது கண்காட்சி, யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் எதிர்வரும் 27ஆம் திகதி காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை இந்தக் கண்காட்சி நடைபெறவுள்ளது. கடந்த 6 தசாப்தங்களுக்கு முன்னால் இருந்து இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற குற்றங்களுடன் தொடர்புடைய...

தற்கொலைக்குண்டுதாரி என் காதலியாம்-சரத் பொன்சேகா

என் வீட்டுப் பாதுகாப்பைக் கூட கவனத்திற்கொள்ளாது, முழு நாட்டின் பாதுகாப்பையும் கவனத்திற்கொண்டிருந்த போதே, என் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும், தற்கொலைக் குண்டுதாரி என காதலி என்று, எதிரணியினர் தற்போது கூறிவருகின்றனர்' என்று, அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில்...

கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு!

பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸ் விமான நிலையத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலையடுத்து கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகரிப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கமைய விமானப்படை, இராணுவம், சிவில் பாதுகாப்புப் பிரிவு உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் அதிகளவில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் வெளிவரும், உட்செல்லும் பயணிகள் அதிகளவில் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். பிரஸல்ஸ்...

கூகுள் வீதிப் படங்களில் வலி.வடக்கைக் காணோம்!- இடம்பெயர்ந்த மக்கள் கவலை!

கூகுள் நிறுவனம் இலங்கையில் கூகுள் வீதிப் படங்களை வெளியிட்டுள்ள நிலையில், அதில் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயப் பகுதிகளைப் பார்வையிட முடியாதுள்ளது. கூகுள் வீதிப் படங்கள் எடுப்பதற்காக கடந்த காலங்களில் யாழ்ப்பாண வீதிகளில் கூகுள் நிறுவன கார் ஒன்று வீதிகள் அனைத்திலும் சென்றது. ஆனால், அந்தக் கார் வலிகாமம் வடக்கின் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் செல்லவில்லை என்பது...

வித்தியாவின் குடும்பத்திற்கு வவுனியாவில் புதிய வீடு

படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் குடும்பத்திற்கென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய வவுனியா பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதியன்று கையளிக்கப்படவுள்ளது. வவுனியாவுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி இதனை அன்றைய தினம் உத்தியோகபூர்வமாக வித்தியாவின் பெற்றோர்களிடம் கையளிக்க உள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் பொறியிலாளர்...

உலக காசநோய் தினம் இன்று!

காச நோய் பரவுதல் பற்றியும், அதைத் தடுப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 24 ஆம் திகதியாகிய இன்று, சர்வதேச காச நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. டியூப்பர்குளோசிஸ் பாக்டீரியா' நுண்கிருமிகளால் காற்றின் மூலம் காசநோய் பரவுகிறது. இது பொதுவாக நுரையீரலை பாதிக்கும். ஆனாலும் மூளை, கிட்னி, முதுகெலும்பு ஆகிய உடலின்...

இந்திய அணி ‘திரில்’ வெற்றி

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் வங்காளதேசத்துக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தற்போது சூப்பர்-10 சுற்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் குரூப்1, குரூப்2 என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டு...

ஆப்கானிஸ்தான் அணியை போராடி வென்ற இங்கிலாந்து

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்தை தொடக்கத்தில் அச்சுறுத்திய ஆப்கானிஸ்தான் பிறகு போராடி அடங்கிப் போனது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நேற்று மாலை நடந்த லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் (குரூப்1) அணிகள் மோதின. டெல்லியில் அரங்கேறிய முதல் சர்வதேச...

எமது நிலைப்பாட்டை மக்கள் விடுதலை முன்னணி ஏற்றிருப்பது வரவேற்கத்தக்கது!- டக்ளஸ்

கடந்த கால யுத்தம் காரணமாக உயிரிழந்த எமது உறவுகளை நினைவுகூறத்தக்க வகையில் பொது நினைவுத் தூபி ஒன்று அமைக்கப்பட வேண்டுமென நான் நாடாளுமன்றத்தில் தனி நபர் பிரேரணை ஒன்றை கொண்டு ந்திருந்தேன். எனது இந்த கோரிக்கைக்கு அமைவாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க அவர்களும் கடந்த 08ம் திகதி நாடாளுமன்றத்தில்குரலெழுப்பியிருந்தார். அந்த...

இன்று பூரண சந்திர கிரகணம்

2016 ஆம் ஆண்டின் முதல் பூரண சந்திர கிரகணம் இன்று (23) நிகழவுள்ளது.பௌர்ணமி தினத்துக்கு அடுத்த நாள் இந்த சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது' என ஆர்த்த சீ கிளார்க் நிறுவனத்தின் பேராசிரியர் சந்திர ஜயரத்ன, தெரிவித்தார். இன்று மாலை 3.09 மணியளவில் ஆரம்பிக்கும் இந்த சந்திர கிரகணத்தை இலங்கை மக்கள் 6.40 மணியளவில் காணமுடியும் என...

பேஸ்புக் மூலம் பெண்களுடன் தொடர்புகளைப் பேணி நகைகளை அபகரித்தவர் கைது!

பேஸ்புக் மூலம் பெண்களுடன் தொடர்புகளைப் பேணி அவர்களிடம் காதல் வலைவீசி நகைகளை அபகரித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வவுனியாவில் உள்ள பெண் ஒருவருடன் பேஸ்புக் மூலம் தொடர்பை ஏற்படுத்தி தன்னை ஒரு பணக்காரனாக காட்டி அந்த பெண்ணைக் காதலிப்பதாக கூறி...

பாலியல் குற்றச்சாட்டில் அதிபர் கைது!!

கிளிநொச்சி பன்னங்கண்டி பாடசாலையின் அதிபர் தனது பாடசாலையில் கல்வி பயிலும் தரம் ஒன்பது மாணவியுடன் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றதாக தெரிவித்து கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை பாடசாலைக்கு சென்ற அதிபர் குறித்த மாணவியின் மூத்த சகோதரியை பாடசாலைக்கு வருமாறு அவர் பொறுப்பாக இருந்து நடத்துகின்ற தொண்டு நிறுவனம் ஒன்றின் மாலை...

வெப்பமான காலநிலை : குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் விடுக்கப்படும் எச்சரிக்கை!

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக குழந்தைகள் மத்தியில் பரவும் தோல் நோய் தொடர்பில், ருஹுனு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர் சுஜீவ அமரசேன விளக்கம் அளித்துள்ளார். இந்த காலப்பகுதியில் குழந்தைகள் உடலில் வியர்கூறு ஏற்பட கூடிய ஒருவகை நோய் பரவி வருகிறது.இதற்கு கிரீம் போன்றவை பயன்படுத்துவதால் பயன் ஏதும் இல்லை.இவை இரண்டு அல்லது...

காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி ஏப்ரல் 18முதல் சொந்த இடத்தில்!

காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி மற்றும் நடேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் மிக விரைவில் சொந்த இடங்களில் இயங்கும். இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பமாகும் 2 ஆம் தவணை முதல் இந்தப் பாடசாலைகளை சொந்த இடங்களில் இயக்குவதற்கு கல்வித்திணைக்களமும், பாடசாலைகளின் நிர்வாகத்தினரும் திட்டமிட்டு அதற்கான முயற்சிகளை...

வெடி கொழுத்தி திருடர்களை துரத்திய மக்கள்!!

நீர்வேலி மற்றும் கோப்பாய் பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக திருடர்களின் தொல்லை அதிகாரித்துள்ளது. இந் நிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை வெடி கொழுத்தி திருடர்களை துரத்திய சம்பவம் கோப்பாயில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது நேற்றுமுன்தினம் அதிகாலை 1 மணியளவில் கோப்பாய் வடக்கில் திருடர்களின் நடமாட்டத்தால் நாய்கள் குரைத்ததால் விழிப்படைந்த மக்கள் பட்டாசுகளை வெடிக்க வைத்து ஏனையோரையும்...

‘2.0’ போட்டோக்கள் ‘லீக்’ ஆனதா ?

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க தற்போது டெல்லியில் மிகப் பிரம்மாண்டமாகப் படமாகி வரும் படம் '2.0'. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஆரம்பமான படப்பிடிப்பு அதிக பாதுகாப்புடனும் கெடுபிடியுடனும் ஆரம்பமானது. படப்பிடிப்பு தளத்திற்கு யாரும் செல்போன் எடுத்து வரக் கூடாது என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. 'கபாலி'...

கிளாமருக்குத் தயாராகும் கீர்த்தி சுரேஷ்

'ரஜினி முருகன்' படத்தின் மிகப் பெரிய வெற்றியால் ஒரு படத்திலேயே விஜய் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார் கீர்த்தி சுரேஷ். இவர் நடித்து முடித்துள்ள சில படங்கள் வெளிவர வேண்டியுள்ள சூழ்நிலையில், தற்போது புதிதாக எந்தப் படங்களிலும் நடிப்பதற்கு சம்மதிக்காமல் இருக்கிறாராம். அதற்குக் காரணம் விஜய் படம்தான் என்கிறார்கள். விஜய் படம் நடித்து முடித்த பிறகு...
Loading posts...

All posts loaded

No more posts