2017ல் மருந்துத் தட்டுப்பாட்டுக்கு முற்றுப் புள்ளி

2017ம் ஆண்டில் நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் தேவையான மருந்துகளை பிரச்சினையின்றி வழங்க புதிய வேலைத் திட்டம் ஒன்றை செயற்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தலைமையில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ் வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் பல்வேறு காரணங்களுக்காக சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது என,...

ரஜினி போன்று ஸ்டைல் காட்டும் ஜி.வி.பிரகாஷ்குமார்!

டார்லிங், திரிஷா இல்லன்னா நயன்தாரா படங்களின் வெற்றி காரணமாக தற்போது புருஸ்லீ, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். இதையடுத்து கேடி பில்லா கில்லாடி ரங்கா-2, கெட்ட பையன்டா இந்த கார்த்திக் உள்பட 3 படங்களில் கமிட்டாகியிருக்கிறார். ஆக, விஜயசேதுபதிக்கு அடுத்தபடியாக அதிக படங்களை வைத்திருக்கும்...
Ad Widget

ஜூலைக்கு தள்ளி போகும் ‘கபாலி’?

மெட்ராஸ் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் கபாலி. ரஜினியுடன் ராதிகா ஆப்தே, கலையரசன், தினேஷ், ரித்விகா, தன்ஷிகா உள்பட பலர் நடித்துள்ள இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வந்தது. பின்னர் பாடல் காட்சிகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்று திரும்பினர். அதோடு, கபாலி படத்தின் இறுதிகட்டத்தில் இருந்தபோதே ஷங்கர் இயக்கத்தில் 2.ஓ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பிலும...

அஜித் சொன்ன உலகளாவிய கருத்து!

ரஜினி, கமல், விஜய் உள்பட அனைத்து ஹீரோக்களுமே தாங்கள் நடித்த படங்களின் ஆடியோ விழாக்கள், பிரஸ்மீட்களில் தவறாமல் கலந்து கொண்டு வருகிறார்கள். ஆனால் அஜித் மட்டும் தான் நடித்த எந்த படங்களின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. படத்தில் நடிப்பதோடு என் வேலை முடிந்து விட்டது என்கிற பாலிஸியை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார். அப்படி அவர்...

வடக்கு கிழக்கில் தனி நாடாளுமன்றம்; வடமாகாண சபை பரிந்துரை

வட, கிழக்கு மாகாணங்களை இணைத்து தனி நாடாளுமன்றம் அமைக்கப்பட்டு சமஷ்டி முறையிலான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என வடமாகாண சபையினால் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரைத்துள்ளது. வடமாகாண சபையின் அமர்வு கைதடியிலுள்ள மாகாண சபை கட்டிடத் தொகுதியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போது வடமாகாண சபையினால் நியமிக்கப்பட்ட 19 பேர் கொண்ட குழு பாிந்துரைத்த திட்ட வரைபை...

தனியார் வைத்தியசாலை பரிசோதனைகளுக்கு நிர்ணய விலை அறிவிப்பு

தனியார் வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் பரிசோதனைகளுக்கு நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய தனியார் வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் 33 மருத்துவ பரிசோதகைளுக்கு நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபால குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்மானம் தனியார் வைத்தியசாலைகளுக்கான கட்டுப்பாட்டுச் சபையால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். நோயாளர்...

ஐ.பி.எல் போட்டிகளில் லசித் மாலிங்க கலந்து கொள்வதில் சந்தேகம்

இம்முறை ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வீரர் லசித் மாலிங்க பங்கு கொள்வது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐ.பி.எல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக மாலிங்க கலந்து கொள்கிறார். எனினும் அந்த அணியிலுள்ள அவர் தவிர்த்து ஏனைய 26 வீரர்கள் நேற்று மும்பையிலுள்ள மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, மாலிங்க தான் கலந்து கொள்வது குறித்து...

நட்சத்திர கிரிக்கெட்டில் விளையாடும் நடிகர்களின் பட்டியல் வெளியீடு!

நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கான நிதி திரட்ட ஏப்ரல் 17-ல் நடக்கவுள்ள நட்சத்திர கிரிக்கெட் போட்டில், அணியில் இடம்பெறுகிற வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்துக்குக் கட்டடம் கட்ட நிதி திரட்டுவதற்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி, வரும் ஏப்ரல் 17-ம் தேதி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன்...

இலங்கை இசை நிகழ்ச்சியை ரத்து செய்த ஏ.ஆர்.ரகுமான்

தொடர் எதிர்ப்புகள் காரணமாக, இலங்கையில் நடைபெறவிருந்த தன்னுடைய இசை நிகழ்ச்சியை ஏ.ஆர்.ரகுமான் ரத்து செய்திருக்கிறார். நெஞ்சே எழு என்கிற பெயரில் இசை நிகழ்ச்சிகளை ஏ.ஆர்.ரகுமான் நடத்தி வருகிறார். தமிழ்நாட்டைத் தொடர்ந்து வருகின்ற 23ம் தேதி இலங்கையில் இவரது இசை நிகழ்ச்சி நடைபெறவிருந்தது. இலங்கையில் முதன்முறையாக ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்துகிறார் என இதற்காக விளம்பரங்களும் செய்யப்பட்டன....

யாழ்.பல்கலையின் ஆண்கள் விடுதியில் சிங்கள மாணவர்கள் அடாவடி

யாழ்.பல்கலைக்கழக ஆண்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த சிங்கள மாணவர்கள் சிலர், அங்கு அரசியல் கட்சி சம்பந்தமான பரப்புரை நடவடிக்கையை மேற்கொண்டதோடு, அவர்களை தடுக்க முயன்ற விடுதி காவலரை அச்சுறுத்தியும் சென்றுள்ளனர். நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் யாழ்.பல்கலைக்கழக ஆண்கள் விடுதிக்கு காரில் வந்த யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் 3ஆம் வருட சிங்கள மாணவர்கள் மூவர்,...

தொடர்ச்சியாக நீரை வெளியேற்றிக்கொண்டிருக்கும் கிணறு!

தற்பொழுது வடக்கு மாகாணத்தில் கடும் வெப்பமான காலநிலை நிலவி வருகின்றபோதிலும் வற்றாப்பளை அம்மன் கோவிலின் நுழைவு வாசலில் இருக்கும் கிணற்றில் நிலமட்டத்திற்கு மேல் இரண்டு அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் குழாயால் நீர் வெளியேறிய வண்ணமே உள்ளது. இது பற்றி வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவிலின் நிர்வாகசபைத் தலைவர் ம.விக்கி தெரிவிக்கையில் இக்கிணற்றுக்கு அண்மையில் எந்தவொரு நீர்நிலைகளும்...

65,000 வீட்டுத்திட்டம் இன்னமும் இறுதி முடிவு எட்டப்படவில்லை

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் அமைக்கப்படவிருந்த அறுபத்தையாயிரம் வீடுகள் அமைப்பது, எந்த நிறுவனத்திடம் வழங்குவது தொடர்பில் இன்னமும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அடுத்த அமைச்சரவைக்கூட்டத்திலேயே இறுதி முடிவு எட்டப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கான இறுதி முடிவினை வழங்குவது தொடர்பில், சிறீலங்கா அரச...

நீருக்குள் மூழ்கிய கிராமம் முழுமையாக வெளிவந்த அதிசயம் (படங்கள்)

அண்மைக்காலமாக நாட்டில் காணப்படும் தொடர் வரட்சியால் மலையகத்தில் நீர்தேக்கங்கள் வற்றி வருகின்றன. இந்த நிலையில் மலையகத்தில் உள்ள மஸ்கெலியா, மவுசாகலை நீர்த்தேக்கமும் தற்போது முற்றாக வற்றியுள்ளது. இந்த நீர்தேக்கம் அமைக்கும் போது நீருக்குள் சங்கமமான பழைய மஸ்கெலியா நகரத்தின் பாகங்கள், வரலாற்றுமிக்க கோயில், விகாரை, பாலங்கள், முஸ்லிம்பள்ளி வாசல், பிள்ளையார் கோவில், கிருஸ்தவ தேவாலயம் உட்பட...

புத்தாண்டன்று ‪யாழ் மக்களை சுட்டெரிக்க போகின்கிறது வெய்யில்‬!!

‎வெப்பத்தின் கொடுமை இப்பொழுதே அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் புத்தாண்டன்றும் மறுநாளும் தற்போதுள்ள வெப்ப நிலையை விட மேலும் அதிகரித்த வெப்பநிலை காணப்படும் என்று ‪#‎யாழ்‬.‪#‎திருநெல்வேலியியுள்ள‬ வளிமண்டலவியல் திணைக்களப் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன்‬ தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த காலப்பகுதிக்குள் சிறு மழை பெய்ய வாய்ப்புள்ள போதும் அதனைப் பெரியளவில் எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். இதுகுறித்து...

வலி‬.வடக்கில் ‪வறுத்தலைவிளான்‬, ‪ஒட்டகபுலம்‬ பிரதேசங்களை விடுவிக்க இராணுவம் சம்மதம்

‎வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் ஒட்டகப்புலம்‬, வறுத்தலைவிளான் பிரதேசங்களை முழுமையாகவும் ‪‎காங்கேசன்துறையில்‬ சில பகுதிகளையும் மக்களின் மீள்குடியேற்றத்துக்கு விடுவிக்க இராணுவம் சம்மதம் தெரிவித்துள்ளது. இப்பகுதிகளை விடுவிப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்தப் பணிகள் முடிவடைந்ததும் உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் வெளியாகும் என தெல்லிப்பழை பிரதேச செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன. மேலும் கடந்த வாரம்...

2.O சண்டை காட்சிகளுக்கு தயாராகும் எமி!

ஷங்கர் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்துவரும் 2.o படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி, எமி ஜாக்சன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி வருகிறது. நடிகை எமி ஜாக்சனுக்கு இப்படத்தில் பல சண்டைக் காட்சிகள் இருக்கின்றன. இதில் ஒரு சண்டைக்காட்சி தற்போது படமாகி வருவதாகவும் அதற்காக தான் தயாராகிக்...

உளவு பார்த்தவர்களை கொன்று சிலுவையில் அறைந்த ஐ.எஸ். தீவிரவாதிகள்!

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக தங்களை உளவு பார்த்தவர்களை ஐ.எஸ். அமைப்பினர் கொன்று சிலுவையில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐ.எஸ். அமைப்பினர் சமீப காலமாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்து வருகின்றனர். இதையடுத்து தங்கள் அமைப்பு தொடர்பாக உளவு பார்ப்பவர்களை கொடூரமாக கொன்று வருகின்றனர். இந்நிலையில் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்துக்கு ஆதரவாக தங்களது...

சாவகச்சேரியில் மீட்கப்பட்ட வெடிமருந்து வெடிக்கக் கூடியதல்ல-ருவான் குணசேகர

சாவகச்சேரியில் மீட்கப்பட்ட வெடிபொருட்களில் உள்ளடங்கியிருந்த சி-4 பிளாஸ்டிக் வெடிமருந்து, மிகவும் பழைமையானது என்றும், அது வெடிக்கும் திறனை இழந்து விட்டதாகவும், காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர, சாவகச்சேரி- மறவன்புலவில் உள்ளிட்ட வீட்டில் இருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்களில், மூன்று பொதிகளில் 10 கிலோ சி-4 பிளாஸ்டிக் வெடிமருந்தும் காணப்பட்டது....

அமைச்சர்களை நீக்கி புதியோரை நியமிக்கக்கோரும் விண்ணப்பம் வடக்கு முதல்வரிடம் இன்று கையளிப்பு

வடமாகாண சபை அமைச்சர்களை நீக்கி அவர்களுக்குப் பதிலாக புதியவர்களை நியமிக்குமாறு கோரி பெறப்பட்ட கையெழுத்து அடங்கிய விண்ணப்பம் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் இன்று வியாழக்கிழமை கையளிக்கவுள்ளது. இந்த விண்ணப்பத்தில் வடமாகாண சபையில் அங்கம் வகிக்கும் 16 உறுப்பினர்கள் இதுவரை கையெழுத்திட்டுள்ளதோடு, மேலும் சிலர் இன்று கையெழுத்திடவிருப்பதாக வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் ஐ.பி.சி தமிழ்...

கொழும்பில் புலிச்சின்னம் பொறித்த தொப்பி!

புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட புலிகளின் சீருடைத் தொப்பி ஒன்று கொழும்பு நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் விரைவு அஞ்சல் நிலையம் (கூரியர்) ஒன்றிலிருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளது. இந்த பொதியில் இருந்து ரின் மீன், ஆடைகள் மற்றும் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பொதி வவுனியாவில் இருந்து மோதறைக்கு வந்திருந்த அந்தப் பொதியில் எந்தவிதமான பதிவு இலக்கங்களும்...
Loading posts...

All posts loaded

No more posts