
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள திகிலிவெட்டை எனும் கிராமத்தில் காட்டு யானை தாக்கி உயிரிழந்த இளம் பெண்ணின் சடலத்தை கண்டெடுக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது. ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ்... Read more »

பதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல் உத்தரவிட்டார். யாழ்ப்பாணம் கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலையில் சித்திர பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மாணவியை தண்டிப்பதாக அவரது உடலில் பாலியல் துன்புறுத்தலுக்கு... Read more »

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று மாமுனனை கடற்கரையை அண்மித்த பகுதியில் பாரிய ஆயுதக் கிடங்கு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்து அங்கு அகழ்வுகள் நடத்தப்படுகின்றது. அடையாளம் காணப்பட்ட பகுதி தற்போது பளை காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப் படையினருடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு தற்போது அகழ்வு பணிகள்... Read more »

பிரதமரின் யாழ்ப்பாண விஜயத்தின் போது, அவருடைய செயலாளரடமிருந்து திருடப்பட்ட ஸ்மார்ட்போன் பொலிசாரால் நேற்று (17) மீட்கப்பட்டது. யாழ்ப்பாணத்திலுள்ள தொலைபேசி விற்பனை நிலையமொன்றில் வைத்து தொலைபேசியை பொலிசார் மீட்டனர். ஸ்மார்ட்போனை திருடிய கில்லாடியும் அடையாளம் காணப்பட்டார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடக்கிற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ... Read more »

யாழ். பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பண்டத்தரிப்பு, சாந்தை பகுதியில் நேற்று மதியம் விளையாடிக் கொண்டிருந்த 13 வயதான சதீஸ்வரன் வினோத் மற்றும் 8 வயதான சதீஸ்வரன் பூஜா ஆகியோரே காரில் வந்தவர்களால்... Read more »

தமிழர்களின் அழிவுக்கு வழிவகுத்தது தமிழ் தலைமைகள்தான் என முன்னாள் வட.கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “புலிகளின் பெயரைச்... Read more »

துரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரிய விடயம் என வட.மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, “எதிர்வரும் மாநகரசபை அமர்வின் போது, யாழ்.துரையப்பா விளையாட்டு... Read more »

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், 19 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிலாபம், மஹாவெவ பகுதியில் இந்த விபத்து இன்று (திங்கட்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து மின்மாற்றி ஒன்றில் பேருந்து மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார்... Read more »

தமிழரசுக் கட்சியின் வாலிபர் முண்ணணி மாநாட்டில் கட்சியின் காங்கேசன்துறை வாலிப முண்ணணியின் தலைவர் கந்தசாமி மயூரதன் ஆற்றிய உரை தமிழ்த்தேசிய அரசியலில் இளைஞர்களின் பங்களிப்பெனும் விடயப்பரப்பில் சிந்தனை ஓட்டத்தை செலுத்துகின்ற போது நம்முடைய ஞாபகத்திற்கு பல கனதியான விடயங்கள் வந்து சேருகின்றன. இலங்கை தமிழரசுக்கட்சி... Read more »

தலைமன்னார் – காங்கேசன்துறை ஊடாக தமிழ் நாட்டுக்கு கப்பல் சேவைகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அது தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அதற்கிணங்க தலைமன்னாரில் பொருட்கள் துறைமுகமொன்றை நிர்மாணிக்க தீர்மானித்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். அதற்கான பணிப்புரைகளை அமைச்சர்... Read more »

கடந்த ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலிஓயா பிரதேசத்தில் 411பேரும் மல்லாவிப் பிரதேசத்தில் 362பேரும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதாரச் சேவைகள் பணிமனையின் தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு, வெலிஓயா ஆகிய பகுதிகளில் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்... Read more »

போரின் போது தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் இராணுவத்தினர் என இருதரப்பினரும் போர்க்குற்றங்களையிழைத்துள்ளனர் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. “போரில் இராணுவத்தினர் குற்றமிழைத்தனர் என்ற உண்மையை நாட்டின் பிரதமர் முதன்முறையாக பகிரங்கமாகவும் உத்தியோகபூர்வமாகவும் ஏற்றுக்கொண்டுள்ளார். இதனை இலங்கை... Read more »

மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட எச்சங்களின் காபன் பரிசோதனை அறிக்கை அகழ்வுப் பணிகளுக்கு பொறுப்பான சட்ட மருத்துவ நிபுணர் சமிந்த ராஜபக்ஷவினால் பெறப்பட்டுள்ளது. அவ்வாறு பெறப்பட்ட அறிக்கை, எதிர்வரும் 20ஆம் திகதி (புதன்கிழமை) மன்னார் நீதிவான் நீதிமன்றில் முன்வைக்கப்படும் என்று சட்ட மருத்துவ நிபுணர்... Read more »

வவுனியா, ஈச்சங்குளம் பகுதியில் இராணுவத்தினரால் இளைஞன் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈச்சங்குளம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக அமைந்துள்ள சிற்றுண்டிச்சாலை ஒன்றில் வைத்தே குறித்த இளைஞன்மீது நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, ‘வவுனியா, கல்மடு பகுதியைச்... Read more »

இன்று காலை யாழ்ப்பாணம் ஏ9 கச்சேரிக்கு அருகில் ஏற்படவிருந்த ரயில் விபத்து ரயில் சாரதியின் சமயோகிதத்தால் தடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி காலை 6.10 மணிக்கு புறப்பட்ட உத்தரதேவி (புதிய ரயில்) கச்சேரி ரயில் கடவையை அண்மித்த வேளை கடவை காப்பாளர் கேட்டினை பூட்டாது... Read more »

வடமாகாண சுகாதார திணைக்களத்தின் கீழ், யாழ் மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் மருந்து பொருட்களிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலைகளில் இல்லாத மருந்துகளை, தனியார் மருந்தகங்களில் வாங்கிக் கொண்டு சிகிச்சைக்கு வருமாறு வைத்தியர்கள் அறிவுறுத்திய சம்பவங்கள் யாழ் மாவட்ட வைத்தியசாலைகளில் அவதானிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக காயத்திற்கு இடும் திரவ... Read more »

போர்க்குற்ற விசாரணை தேவையில்லை. வழக்கு தொடர்வதென்றால் மாறி மாறி தொடுத்து கொண்டிருக்கலாம். ஆகவே, இரண்டு தரப்பும் இந்த குற்றச்சாட்டை இத்துடன் முடித்துக் கொள்ள வேண்டும்“ இப்படி கிளிநொச்சியில் வைத்து தெரிவித்தார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. நேற்று (15) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடந்த அபிவிருத்தி... Read more »

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ நிபுணர் உ.மயூரதனுக்கு எதிராக இணையத்தளம் ஊடாக அவதூறு பரப்பட்ட முறைப்பாடு தொடர்பில் இணையக் குற்றங்களை விசாரிக்கும் இலங்கை அவசர கணினி தயார்நிலைப் பிரிவிடம் விசாரணை அறிக்கையை குறுகிய காலப்பகுதிக்குள் கோருமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி... Read more »

கொடிகாமம், மிருசுவிலில் இராணுவ பவுசர் மோதியதில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. சம்பவத்தையடுத்து இராணுவ பவுசர் வாகனம் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டதுடன், அதன் சாரதி கைது... Read more »

பருத்தித்துறை இலங்கை போக்குவரத்துச் சபை சாலைக்கு விஜயம் மேற்கொண்ட போக்குவரத்து அமைச்சருக்கு அமோக வரபேற்பு அளிக்கப்பட்டது. போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அர்ஜுண ரணதுங்க நேற்று (வெள்ளிக்கிழமை) பருத்தித்துறை சாலைக்கு விஜயம் மேற்கொண்டார். முன்னதாக வருகைதந்த அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் மருதடி... Read more »