- Tuesday
- August 19th, 2025

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 3563 குடும்பங்களுக்கான வீடுகள் பற்றாக்குறையாக உள்ளதாக கோப்பாய் பிரதேச செயலர் பிரதீபன் தெரிவித்தார். (more…)

சமூகம் மற்றும் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதற்கு இவ்வாறான இசை விழா ஒரு அடிப்படையாக அமைய வேண்டும் என்று (more…)

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுகளில் கடந்த வாரத்தில் மட்டும் பல்வேறு குற்றங்களைப் புரிந்த 144 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் (more…)

இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்ப்பாட்டில் இந்தியக் கல்விக் கண்காட்சி எதிர்வரும் 05 ஆம், 06 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் (more…)

தெல்லிப்பழையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டம் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றது. அங்கு எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை. அந்த உண்ணாவிரத போராட்டத்தை எவரும் குழப்புவதற்கு முயற்சிக்கவில்லை (more…)

சமூக சேவைகள் அமைச்சினால், மாற்று வலுவுள்ளோருக்கு மாதாந்தம் வழங்கப்படும் 3 ஆயிரம் ரூபா கொடுப்பனவைப் பெற்றுக் கொள்வதற்கு யாழ்.மாவட்டத்திலிருந்து விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும், (more…)

கமநல சேவைகள் அபிவிருத்தித் திணைக்களத்தினால் இந்த ஆண்டு 48 சிறிய குளங்கள்,வாய்க்கால்கள் மற்றும் 3 பிராந்திய கமநல சேவை நிலையங்களும் புனரமைக்கப்படவுள்ளன (more…)

யாழ்.மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மொத்தம் 19 பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் இலாபம் ஈட்டியுள்ளன. மிகுதி 5 சங்கங்களும் பெரும் நட்டத்தில் இயங்கியுள்ளன. (more…)

அரியாலை வயல்களில் நெல்அறுவடைப் பணிக்கு இயந்திரத்தைப் பயன்படுத்துவதற்கு அரிவுவெட்டும் தொழிலாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். (more…)

யாழ். பல்கலைக்கழகத்தின் 28 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா இன்று யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் ஆறு அமர்வுகளாக (more…)

ஐந்து கட்சிகள் இணைந்த கூட்டமைப்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பதிவதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி, தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய நான்கு கட்சிகள் (more…)

பட்டப்பகல் வேளையில் தோட்டத்துக்குள் புகுந்து பூசணிக்காய்களைத் திருடிய சந்தேகநபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று இணுவில், சிங்கத்தின் கலட்டி வீதியில் இடம்பெற்றுள்ளது. (more…)

அரியாலை கிழக்கு கிராம அலுவலர் மீது தாக்குதல் நடாத்தியவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி கிராம மக்கள் நேற்றய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர். (more…)

வட பகுதி மக்களுக்கு எம்மால் இயன்ற உதவிகளை வழங்கத் தயாராக இருக்கின்றோம் என யாழ். இந்திய துணைத் தூதரகத்தின் உதவித் தூதுவர் சுரேஸ் மேனன் தெரிவித்தார். (more…)

விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றுவதற்க்கு முன்னர் மாணவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தும் திட்டத்தைக் கொண்டுவருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். (more…)

பயிற்சி படையணி தலைமையகத்தில் நடைபெறவுள்ள நேர்முகப் பரீட்சைக்கு 4000 அதிபர்கள் அழைக்கப்பட்டிருப்பது இந்த நாட்டின் பாடசாலைகளில் 50 சதவீதத்திலும் கூடுதலானவற்றை இராணுவமயப்படுத்தும் (more…)

வீதியால் சென்று கொண்டிருந்த பெண் ஒருவரின் தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிக்க முயன்ற இரு இளைஞர்கள் தெல்லிப்பழை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். (more…)

வட்டுக்கோட்டை சுழிபுரம் பகுதியில் காணி ஒன்றில் இருந்து இரண்டு மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். (more…)

All posts loaded
No more posts