பாதிக்கப்பட்ட மக்களை வைத்து சூதாடும் அரசியல் வாதிகளுக்கு எமது பண்பாடுகள் தெரியுமா?;-பேராசிரியர் சிவநாதன்

வடக்கில் உள்ள மக்கள் யாரும் ஏழைகள் அல்ல அவர்கள் வாழ்ந்த நிலமும் அவர்களைச் சார்ந்த கடலும் அவர்களுக்கு உரியது. அரசியல் அதிகாரம் கொண்டவர்கள் யாரும் அவர்களுக்குரியவற்றை பறித்துவிட முடியாது (more…)

ஜும்மா பள்ளிவாசல் வீதியில் தீ விபத்து

யாழ். ஜும்மா பள்ளிவாசல் வீதியில் உள்ள குஷன் கடை ஒன்றில் இன்று திங்கட்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக அந்தக் கடையில் இருந்த ஒருதொகுதி பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. (more…)
Ad Widget

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்க்கு வைத்தியசாலையில் சிகிச்சை

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா உயர் இரத்த அழுத்தம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். (more…)

பயிற்ச்சியின் போது வெடிப்புச் சம்பவம்! கடற்படைவீரர் அறுவர் அவசர சிகிச்சைப் பிரிவில்

யாழ். ஊர்காவற்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் கடற்படை வீரர்கள் அறுவர் காயமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். (more…)

வடக்கில் செப்டெம்பரில் தேர்தல்!

வடக்கு மாகாண சபைத் தேர்தல் இவ்வருடம்(2013) செப்டெம்பர் மாதம் நடாத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். (more…)

கல்வி அபிவிருத்தி மற்றும் ஆசிரிய வள பங்கீடு தொடர்பான கூட்டம்

வடமாகாண கல்வி அபிவிருத்தி மற்றும் ஆசிரிய வள பங்கீடு தொடர்பான கலந்துரையாடல் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி (more…)

பருத்தித்துறை நகர சபைக்கான புதிய கட்டடத் தொகுதி திறந்துவைப்பு

பருத்தித்துறை நகர சபைக்கான புதிய கட்டடத் தொகுதி கடந்த முதலாம் திகதி திறந்து வைகப்பட்டது. பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (more…)

தே.அ. அட்டையை 10 வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க நடவடிக்கை!

தேசிய அடையாள அட்டையை 10 வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிப்பதற்கான நடைமுறையொன்றை கொண்டுவருவது தொடர்பில் ஆட்பதிவு திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது. (more…)

கோண்டாவிலில் வாகன விபத்து!- ஐவர் படுகாயம்

யாழ்ப்பாணம் கோண்டாவிலில் நேற்றய தினம் இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (more…)

கொழும்புத்துறையில் ஆர்.பி.ஜி குண்டுகள் மீட்பு

யாழ்ப்பாணத்தில் வெற்றுக்காணியிலிருந்து ஆர்.பி.ஜி குண்டுகள் 16 மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (more…)

யாழ் நகர் அங்காடி கடைத்தொகுதி திறந்துவைப்பு

யாழ். வேம்படி வீதியில் அமைக்கப்பட்ட 'யாழ். நகர் அங்காடி கடைத்தொகுதி' சனிக்கிழமை மாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது. (more…)

சங்கிலியன் பூங்காவினை நவீன முறையில் புனரமைக்க நடவடிக்கை

யாழ். - பருத்தித்துறை வீதி முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள சங்கிலியன் பூங்காவினை நவீன முறையில் புனரமைப்பதற்கு யாழ். மாநகர சபையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. (more…)

பாடசாலை மாணவன் சடலமாக மீட்பு

ஆணைக்கோட்டையில் 11 வயது மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பாடசாலைக்கு சக மாணவர்களுடன் சனிக்கிழமை சென்றிருந்த வேளையில் (more…)

உள்ளூர் வர்த்தகர்களை ஊக்குவித்தல் அவசியம்; சரவணபவன் எம்.பி

உள்ளூர் வர்த்தகர்கள் எமது பிரதேசத்தில் ஊக்குவிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது (more…)

வடக்கின் மாபெரும் போருக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

இலங்கையிலேயே பிரபல்யமான கிரிக்கெட் போட்டியான வடக்கின் மாபெரும் போர் துடுப்பாட்டப் போட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளன. (more…)

மீள்குடியமராதோர் எண்ணிக்கையை தீர்மானிப்பதில் அதிகாரிகளிடம் இழுபறி

யாழ்.மாவட்டதில் இன்னும் மீளக்குடியமர்த்தப்படாமல் உள்ள உள்ளூரில் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையைத் தீர்மானிப்பது தொடர்பில் அதிகாரிகளிடையே இழுபறி ஏற்பட்டுள்ளது. (more…)

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை விடுதியில் நோயாளர்களிடம் பணம் அறவீடு!

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை விடுதியில் சிகிச்சை பெறும் நோயாளர்களிடம் பரிசோதனை மேற்கொள்ள பணம் கோரப்படுவதாக (more…)

யாழ்ப்பாண இசைகளை அமெரிக்க மக்கள் விரும்புவார்கள்

"யாழ்ப்பாணத்தில் நடைபெறும் இசை விழாவில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு அமெரிக்க மக்களும் ஆர்வப்படுவார்கள் " (more…)

யாழில் காசோலை மோசடிகள் அதிகரிப்பு

யாழ். மாவட்டத்தில் கடந்த வாரங்களில் காசோலை மோசடி தொடர்பாக அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ். பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் முகமட் ஜெஃப்ரி தெரிவித்துள்ளார். (more…)

அரசியல்வாதிகளின் கருத்துக்களை நம்பி ஏமாற வேண்டாம்: ஹத்துருசிங்க

அரசியல் வாதிகளின் கருத்துக்களை கேட்டு ஏமாற்றம் அடைய வேண்டாம் என யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மஹிந்த ஹத்துருசிங்க பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts