பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி வெற்றி

பம்பலப்பிட்டி இந்து கல்லூரி அணிக்கும் - மானிப்பாய் இந்து கல்லூரி அணிக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டியில் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி அணி வெற்றிபெற்றுள்ளது. (more…)

மாற்றுத் திறனாளிகளுக்கு உளவள ஆலோசனை

மாற்றுத் திறளாளிகளுக்கு தேவையான உளவள ஆலோசனைகளை தேவை ஏற்படின் சம்பந்தப்பட்ட பிரதேசங்களுக்கு நேரடியாக வருகை தந்து வழங்குவதற்கு சமூக சேவைத் திணைக்களம் தயராக உள்ளது. (more…)
Ad Widget

யாழில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் காயம்

யாழில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் புலொலி வடக்கைச் சேர்ந்த கே.ஜெகதீஸ்வரன் (வயது37) என்பவரே படுகாயமடைந்துள்ளார். (more…)

மதங்களை ஒரு குடையின் கீழ் இணைக்க முடிவு: பிரதி அமைச்சர் குணவர்த்தன

இலங்கையில் உள்ள அனைத்து மதங்களையும் ஒரு குடையின் கீழ் இணைப்பதற்கான முயற்சியில் எமது அமைச்சு ஈடுபட்டு வருகின்றது' என்று புத்தசாசன மற்றும் மத விவகார பிரதி அமைச்சர் (more…)

சிறுகுற்றம் புரிந்த 163 பேர் கைது: டி.ஐ.ஜி

யாழில் சிறு குற்றங்கள் புரிந்த 163 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்து கருணாரட்ண தெரிவித்தார். (more…)

விபத்தில் ஒருவர் பலி; ஒருவர் காயம்

மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்திற்கு உள்ளானதில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார். (more…)

காணாமற்போனோரை தேடியலைவோர் மனநோயாளிகளா? சரவணபவன் எம்.பி

போரின்போது படையினரிடம் சரணடைந்த எவரும் காணாமற் போகவில்லை என்றால் தங்கள் பிள்ளைகளைத் தேடியலையும் அன்னையரும், தங்கள் கணவர்களைத் தேடியலையும் பெண்களும் மனநோயாளிகளா? (more…)

ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு சுதந்திர ஊடகக்குரல் கண்டனம்

வலம்புரி பத்திரிகையின் ஊடகவியலாளர் உ.சாலின் மீது இனந்தெரிய நபர்கள் மேற்கொண்ட தாக்குதலை சுதந்திர ஊடகக்குரல் கண்டித்துள்ளது. (more…)

வலம்புரி செய்தியாளா் மீது 6 போ் கொண்ட குழு தாக்குதல்

வலம்புரிப் பத்திரிகையின் அலு வலகச் செய்தியாளர் உதயராசா சாளின் (வயது-22) மீது இனம் தெரியாத, சுமார் 6 பேர் கொண்ட குழுவினர் வீதியில் வைத்து மூர்க்கத் தனமாக தாக்குதல் மேற்கொண்டதில் அவர் படுகாயமடைந்தார். (more…)

குழப்பம் விளைவித்தவர்களை கைது செய்த சம்பவம் உண்மை என ஒப்புக் கொண்டது பொலிஸ் தரப்பு

தெல்லிப்பழையில் கடந்த 15ஆம் திகதி நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குழப்பம் விளைவித்தவர்களை மக்கள் பிடித்துத் பொலிஸாரிடம் ஒப்படைத்தமை உண்மை என (more…)

ஒரேயொரு மாணவனுடன் 123 பாடசாலைகள் இயங்குகின்றன

நாடளாவிய ரீதியில் 9731 பாடசாலைகள் இருப்பதுடன் அதில் 25 சதவீதமான பாடசாலைகளில் 10 ற்கும் குறைந்த மாணவர்களே கல்வி பயிலுகின்றனர் என்று கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். (more…)

84 குடும்பங்களுக்கு கடற்படையினரின் உதவி

பெண் தலமைத்துவ குடும்பங்கள், அங்கவீனர்களைக்கொண்ட குடும்பங்கள் மற்றும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 84 குடும்பங்களுக்கு உலர் உணவு அல்லாத பொருட்கள் (more…)

வெளிவாரி அடிப்படை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும்; பொது ஊழியர் சங்கம்

வடமாகாணத்திலுள்ள அரச அலுவலகங்கள், திணைக்களங்களில் வெளிவாரி அடிப்படையில் கடமையாற்றிவரும் ஊழியர்களின் சேவையை முடிவுறுத்துவதற்கு எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதுடன், (more…)

இந்திய வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு முதல் தவணைக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன

இந்தியாவின் 50 ஆயிரம் வீட்டுத் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்ட 8700 பேருக்கான முதல் தவணைக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. (more…)

யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் இரண்டு காணிக் காரியாலயங்கள்

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் புதிதாக இரண்டு காணிக் காரியாலயங்கள் நிறுவப்படவுள்ளன. (more…)

குடாநாட்டில் மீண்டும் குடும்பப் பதிவில் சீருடையினர்

யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும், குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், காணிகளின் விவரங்களை இராணுவச் சீருடையில் வருவோர் வீடு வீடாகச் சென்று திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் (more…)

வடபகுதியில் பாதுகாப்பு வலயம், நலன்புரி நிலையம் உள்ளன :-அரச உயர் அதிகாரிகள்

இலங்கையில் உயர் பாதுகாப்பு வலயங்களோ, நலன்புரி நிலையங்கள் என்றோ எதுவும் இல்லை என்று இலங்கை அரசு திரும்பத் திரும்பக் கூறிவரும் நிலையில், அரசின் உயர்நிலை ஊழியர்கள் இருவர் (more…)

வடக்கில் 15,000 சிங்களவர்கள் மீள்குடியேற்றப்படவுள்ளனர்!

மீள்குடியேற்ற செயற்பாடு முடிவடையும் காலத்தை வரையறுத்து கூற முடியாது என்பதுடன் வடக்கில் 15,000 சிங்களவர்கள் மீள்குடியேற்றப்படவுள்ளனர் என அரசாங்கம் அறிவித்துள்ளது (more…)

இந்தியாவின் துவிச்சக்கரவண்டி வழங்கும் செயற்திட்டம் நிறைவு

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடமாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான துவிச்சக்கரவண்டி வழங்கும் செயற்திட்டம் கடந்த திங்கட்கிழமையுடன் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக (more…)

9½ கோடி ரூபா பணமும், 1500 பவுண் நகைகளையும் ஏமாற்றிய பெண்ணுக்கு விளக்கமறியல்

வெளிநாட்டில் வேலை பெற்றுத்தருவதாக கூறி 9 ½ கோடி பணமும் 1500 பவுண் நகைகளையும் ஏமாற்றிய பெண் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக (more…)
Loading posts...

All posts loaded

No more posts