4,000 அதிபர்களுக்கு இராணுவப் பயிற்சியும் பட்டமும்

பயிற்சி படையணி தலைமையகத்தில் நடைபெறவுள்ள நேர்முகப் பரீட்சைக்கு 4000 அதிபர்கள் அழைக்கப்பட்டிருப்பது இந்த நாட்டின் பாடசாலைகளில் 50 சதவீதத்திலும் கூடுதலானவற்றை இராணுவமயப்படுத்தும் (more…)

சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பிக்க முயன்ற இருவர் கைது

வீதியால் சென்று கொண்டிருந்த பெண் ஒருவரின் தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிக்க முயன்ற இரு இளைஞர்கள் தெல்லிப்பழை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். (more…)
Ad Widget

சுழிபுரத்தில் மோட்டார் குண்டுகள் மீட்பு

வட்டுக்கோட்டை சுழிபுரம் பகுதியில் காணி ஒன்றில் இருந்து இரண்டு மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். (more…)

ஆசிரியர்கள் இடமாற்றம் கோரி முறைப்பாடு

வன்னி ஆசிரியர்கள் 94 பேர் ஆசிரியர் இடமாற்றம் வழங்க கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார். (more…)

தொடர்ந்து நான்காவது முறையாக சென். பற்றிக்ஸ் அணி சம்பியன்

யாழ்ப்பாணத்தில் பொன் அணிகள் என்று அழைக்கப்படும் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான (more…)

இன்று மட்டும் 30 பேர் நாய்க்கடிக்கு இலக்காகியுள்ளனர்

யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறுவர்கள், பெரியவர்கள் என 30 பேர் இன்று செவ்வாய்க்கிழமை மட்டும் நாய் கடிக்கு இலக்காகிய நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர். (more…)

பொன் அணிகள் போர் சமநிலையில் முடிந்தது

பாலசிங்கம் தனுசன் - பிராங் கிளின்டன் 9ஆவது விக்கெட்டிற்காக தமக்கிடையில் பகிர்ந்த 122 ஓட்டங்களும், கூடவே பந்துவீச்சாளர்களின் துல்லிமான பந்துவீச்சின் மூலம் ஆட்டத்தில் பொன் அணிகள் போரில் ஆதிக்கம் செலுத்தியது சென். பற்றிக்ஸ் கல்லூரி. (more…)

இந்திய உதவிகள் தமிழர்களுக்கு உரியவாறு கிடைக்க வேண்டும்: டக்ளஸிடம் கோரிக்கை

இந்திய மக்களின் வரிப்பணத்தின் மூலம் இந்தியாவினால் வழங்கப்படும் உதவித் திட்டங்கள் தமிழ் மக்களுக்கு உரிய முறையில் கிடைக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்' (more…)

வட இலங்கை சங்கீத சபைக்கான புதிய கட்டிடம் திறந்து வைப்பு

வட இலங்கை சங்கீத சபைக்கான புதிய கட்டிடம் யாழ்ப்பாணம் மருதனாதமடத்தில் கடந்த 23ம் திகதி திறந்து வைக்கப்பட்டது. (more…)

இரண்டு கிலோ கஞ்சாவுடன் இளைஞர் கைது

யாழ். கொட்டடி பகுதியில் இரண்டு கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர். (more…)

‘யாழ் ஊடக அமையம்’ அங்குரார்ப்பணம்

யாழ்ப்பாணத்தில் 'யாழ் ஊடக அமையம்' அங்குரார்ப்பணம் மற்றும் மூத்த ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஆகியன நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. (more…)

அங்கவீனமான முன்னாள் போராளிகளுக்கு வீட்டுக் கடனுதவி

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து, புனர்வாழ்வளிக்கப்பட்ட யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் போராளிகளில் 650 பேர் அங்கவீனர்களாக உள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. (more…)

இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்கும்: அசோக் கே. காந்தா

ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தினை இந்திய அரசாங்கம் ஆதரிக்கும் (more…)

சனத் ஜெயசூரியா யாழ் விஜயம்

நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை துடுப்பாட்டச் சம்மேளனத்தின் தெரிவுக் குழுவின் தலைவருமாகிய சனத் ஜெயசூரிய ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு இருந்தார். (more…)

வாகன விபத்தில் இளைஞர் பலி

யாழ். மாதகல் பகுதியில் நேற்று திங்கட்கிழமை காலை 7.20 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். (more…)

செனல் 4 தொலைக்காட்சி இலங்கையை விலை பேசுகிறது:- யாழ். தளபதி

போர்க்குற்ற படங்கள் என போலியான புகைப்படங்களை வெளியிட்டு செனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் இலங்கையை விலை பேசுகின்றது' என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க குற்றஞ்சாட்டினார். (more…)

யாழ். உயர்பாதுகாப்பு வலய 6,000 ஏக்கர் காணி மக்களிடம் கையளிக்கப்படும்:-மாவட்ட கட்டளைத் தளபதி

உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள 6000 ஏக்கர் காணிகள் மிக விரைவில் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன என்று யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார். (more…)

படகுகள் ஆர்ப்பாட்டபேரணி நடத்துவேன்: மீண்டும் அமைச்சர் டக்ளஸ் எச்சரிக்கை

மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் ஒரு மாதகாலத்துக்குள் எடுக்கத் தவறினால், தான் கடலில் படகுகளின் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தப் போவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எச்சரித்துள்ளார். இலங்கை - இந்திய மீனவர்களிடையே காணப்படுகின்ற எல்லை தாண்டி மீன் பிடித்தல் குறித்த பிரச்சினைக்கு இரு நாட்டு மீனவர்களையும்...

பசுமை அமைதி விருது 2012; 319 மாணவர்கள் தெரிவு

இயற்கை பண்பாட்டு மரபுவளப் பாதுகாப்பு மையத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு 2012 ஆம் ஆண்டுக்கான பசுமை அமைதி விருது வழங்கும் நிகழ்வு இன்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. (more…)

எங்களுக்கும் இதயம் இருக்கிறது; யாழ்ப்பாணத்தில் இந்தியத் தூதுவர்

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணையை இந்தியா ஆதரிக்க வேண்டும் இவ்வாறு யாழ். சிவில் சமூகத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு, இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா "எங்களுக்கும் இதயம் இருக்கிறது. இதற்குமேல் எதையும் சொல்ல விரும்பவில்லை'' என்று பதிலளித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts